இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
திராவிட மாடல் பற்றி கருத்து: கவர்னர் பதவி விலக வேண்டும்
கவர்னர் இங்கே சமூக அமைதியை சீர்குலைத்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை சீரழிக்கப் பார்க்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானக் கூறுகளாகத் திகழும் சமத்துவம், சமூகநீதி போன்றவற்றைக் கொச்சைப்படுத்தியும்; அவற்றுக்கு நேரெதிரான சனாதனத்தைப் போற்றியும் தொடர்ந்து பேசி வருகின்ற தமிழ்நாடு கவர்னர்…
மணிப்பூர் பற்றி எரிய பாஜக அரசியலே காரணம்
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக இருந்து வந்த மோதல், நேற்று (புதன்கிழமை) திடீரென அதிகரித்தது.…
தூக்கு தண்டனைக்குப் பதிலாக வலி குறைந்த தண்டனைகளை கண்டறிய குழு…
தூக்கு தண்டனைக்குப் பதிலாக வலி குறைந்த தண்டனைகளை கண்டறிய குழு அமைப்பது தொடர் பாக பரிசீலித்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்ற உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா…
திவால் ஆன கோ பர்ஸ்ட் நிறுவனம் , விமானங்கள் ரத்து…
திவால் ஆனதாக அறிவித்த ‘கோ பர்ஸ்ட்’ தனியார் விமான நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திவால் ஆனதாக அறிவித்த 'கோ பர்ஸ்ட்' தனியார் விமான நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாடியா…
கர்நாடகாவில் கலவரம் ஏற்படுத்த காங்கிரஸ் சதி
கர்நாடகாவின் புகழை அதிகரிக்க வேண்டுமானால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கர்நாடகம் கொண்டாடப்பட வேண்டுமெனில் பாஜகவுக்கு வாக்களியுங்கள். கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி நேற்று 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சித்ரதுர்கா செல்லகெரே, விஜயநகரா மாவட்டத்தின் ஹொஸ்பேட் , ராய்ச்சூர்…
பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா ஆப்கானிஸ்தானை விட மிகவும் பின்தங்கியுள்ளது
உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது, 180 நாடுகளில் 161 வது இடத்தில் உள்ளது. நிருபர்களுக்கு எல்லை இல்லை (ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்) தனது உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டின் 21வது பதிப்பை இன்று வெளியிட்டது. பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா…
அப்பாவி இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கருவியாக போதைப் பொருள் உள்ளது:…
அப்பாவி இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சிதைக்கும் கருவியாக போதைப் பொருள் உள்ளது என சென்னை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கஞ்சா கடத்தல் வழக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 3 பேருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். காரனோடை…
மோடி அலையை பார்த்து நடுங்கும் காங்கிரஸ் கட்சி
கர்நாடகாவில் மோடி சுனாமி உள்ளது. இந்த சுனாமியால் காங்கிரஸ் திணறியுள்ளது என்று மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் கூறினார். பெங்களூருவில் நேற்று அவர் கூறியதாவது: முதலில், காங்கிரஸ் எங்களை 40 சதவீத கமிஷன் அரசு என்று விமர்சித்தது. எங்களுக்கு எதிராக ‘கேசிஎம்’ என்றார்கள். இந்தக் குற்றச்சாட்டுகள்…
மத பிரிவினைவாதத்தை தூண்டும் தி கேரளா ஸ்டோரி – முதல்வர்…
சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி' இந்தித் திரைப்படத்தின் டிரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கேரள மாநிலத்தை சேர்ந்த 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் அழைத்துச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று…
மாலத்தீவுக்கு இந்திய ரோந்து கப்பல் பரிசு
இந்தியாவின் முக்கியமான அண்டை நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. அங்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முதல் 3 நாட்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகமது சாலிஹ், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித், பாதுகாப்புத் துறை அமைச்சர் மரியா தீதி ஆகியோரை ராஜ்நாத் நாத் சிங்…
ரூ.10 கோடி செலவில் ஜெர்மனி வெளியிடும் செவ்வியல் தமிழ் மொழிக்கான…
ஜெர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், தமிலெக்ஸ் எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், ரூ.10 கோடியில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது. செம்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களின் தொகுப்புகள், மனிதகுலத்தின் சிறந்த பாரம்பரியத்திற்கு பெரும் பங்களித்து வருகின்றன. இருப்பினும் இவற்றை…
பிரதமர் மோடி அரசின் அலட்சியத்தால் புல்வாமா தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது:…
புல்வாமா தாக்குதலும், 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததும் பிரதமர் மோடி அரசின் அலட்சியம், அக்கறையின்மையால் நிகழ்ந்தது என்று காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்துள்ளார். சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது. புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து ஜம்மு- காஷ்மீர் முன்னாள்…
இங்கிலாந்தில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை இந்திய சமூகத்தினர்…
இங்கிலாந்தில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நடத்த இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்து உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில்…
24 இந்திய ஊழியர்களுடன் கப்பலை சிறைபிடித்தது ஈரான்
ஓமன் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை ஈரான் கடற்படையினர் கடந்த 27-ம் தேதி சிறைபிடித்துள்ளனர். மார்ஷல் தீவுகள் நாட்டுக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்வீட் என்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 24 இந்திய ஊழியர்கள் இருந்தனர். இதுகுறித்து கப்பலுக்கு சொந்தமான…
ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்: சுதா மூர்த்தி பெருமிதம்
பிரபல தொழில் அதிபரும், 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவு தீயாகப் பரவுகிறது. அதில் சுதா மூர்த்தி கூறி இருப்பதாவது:- இது மனைவியின் மகிமை. ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும்…
20 மாநிலங்களில் 91 எப்.எம். ரேடியோ நிலையங்களை பிரதமர் மோடி…
18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எப்.எம். ரேடியோ நிலையங்களை பிரதமர் மோடி திறந்துவைத்தார். 8 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 91 எப்.எம். ரேடியோ நிலையங்களை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இதன் மூலம், மேலும் 2 கோடிக்கு மேற்பட்டோர் பலன் அடைவார்கள்.பிரதமர் மோடி…
கிழக்கு லடாக் எல்லையில் படைகளை திரும்ப பெறாதவரை இந்தியா –…
இந்தியா-சீனா எல்லையில் சீனா ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் அத்துமீறியது முதல், இரு நாடுகளும், கிழக்கு லடாக் எல்லையில் சுமார் 50,000 ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளன. இரு தரப்பும் போருக்கு தயார் நிலையில் இருக்கும் சூழ்நிலை அங்கு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், ஷாங்காய்…
ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்: 4-வது இடத்தில் இந்தியா
2022-ம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ கட்டமைப்புக்கான செலவு 81.5 பில்லியன் டாலராக (ரூ.6.68 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. உலக நாடுகள் தங்கள் ராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் 2020-க்குப் பிறகு சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா தனது ராணுவக் கட்டமைப்பை…
மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல் – சத்தீஸ்கரில் 10 போலீஸார்…
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 10 போலீஸார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். ஐஇடி வகை கண்ணிவெடியை சாலையில் புதைத்து, போலீஸாரின் வாகனம் சாலையைக் கடக்கும்போது வெடிக்கச் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம்…
காங்கிரஸ் என்றாலே ஊழல் என்று அர்த்தம் – பிரதமர் மோடி
காங்கிரஸ் என்றாலே ஊழல் மற்றும் பொய் வாக்குறுதி என்று பிரதமர் மோடி சாடியுள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு ஆளும் பாஜக,எதிர்க்கட்சியான காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகவில் 58,112 வாக்குச்சாவடிகளில் கட்சி பணியை…
சூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவி:இந்தியாவுக்கு இலங்கை நன்றி…
சூடானில் தவித்து வருகிற இலங்கை மக்களின் நிலை குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று இலங்கை தெரிவித்துள்ளது. உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இலங்கை மக்கள் 30 பேரும் தத்தளித்து வருகின்றனர்.அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது. இதற்காக இந்தியாவை இலங்கை மனதார பாராட்டி…
லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியா, சீனா…
லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண இந்தியாவும் சீனாவும் சம்மதம் தெரிவித்து உள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.…
அமெரிக்க அரசு நடத்திய ‘கட்டுமான சவால்’ போட்டி: மும்பை ஐ.ஐ.டி.…
அமெரிக்க அரசு நடத்திய ‘கட்டுமான சவால்’ போட்டியில் மும்பை ஐ.ஐ.டி. மாணவர் குழுவுக்கு 2-வது பரிசு கிடைத்தது. அமெரிக்க எரிசக்தி துறை, 'சோலார் டெகாத்லான்' என்ற 'கட்டுமான சவால்' போட்டியை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் அதிக திறன் கொண்ட, புதுமையான கட்டிடங்களை வடிவமைத்து…
























