இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
தமிழகம் முழுவதும் போலி டாக்டர்கள் கைது எண்ணிக்கை 103 ஆக…
அரசால் அங்கீகரிக்கப்படாமல் மாற்று மருத்துவ முறையில் டாக்டராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 18 நாட்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து 103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை: இந்திய மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு…
யார் வேண்டுமானாலும் எங்கள் போராட்டத்தில் பங்கேற்கலாம் – இந்திய மல்யுத்த…
இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான 66 வயதான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை…
ஐரோப்பிய நாடுகளை போல தமிழகத்திலும் புத்தக தின கொண்டாட்டம்
ஐரோப்பிய நாடுகளைப் போல தமிழகத்திலும் புத்தக தினம் கொண்டாடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக் குழு சார்பில் உலக புத்தகதின விழா-2023 சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில்…
சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 2 போர் விமானங்கள், சுமேதா…
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ராணுவ தளபதி அப்தெல் அல் பர்ஹான் மற்றும் துணை ராணுவப் படை தலைவர் மொகமத் ஹம்தன் டக்லோ ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். இதற்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ தளபதி பர்ஹான்…
இந்திய டி.வி. சேனல்களை ஒளிபரப்பக்கூடாது – பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை
இந்திய டி.வி. சேனல்களை ஒளிபரப்பக்கூடாது என பாகிஸ்தான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் சிந்து மற்றும் பஞ்சாபி மாகாணங்களில் தடை உத்தரவை மீறி இந்திய டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்படுவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன்பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசின் உத்தரவை மீறியது தெரிய வந்தது.…
குஜராத் நீதிமன்றத்தில் மனு தள்ளுபடியானதால் டெல்லியில் அரசு வீட்டை காலி…
குஜராத்தில் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் எம்.பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டார். இதனால் டெல்லி துக்ளக் தெருவில் ராகுல் கடந்த 2005-ம் ஆண்டு முதல் குடியிருந்த…
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வணிகரீதியாக இஸ்ரோ செலுத்திய பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் பயணம்…
பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் மூலம் சிங்கப்பூரின் ‘டெலியோஸ்-2’ உள்ளிட்ட 2 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக் கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர, வணிகரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்…
இந்திய வளர்ச்சியில் பங்கேற்க விருப்பம், அமெரிக்க தூதர் டொனால்ட் லூ…
இந்தியாவின் அற்புதமான அசுர பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவும் ஒரு அங்கமாக மாற ஆர்வத்துடன் இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை வெளியுறவு செயலர் டொனால்ட் லூ தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: இந்தியா எவ்வளவு வேகமாக வளர்கிறதோ அது இந்தியாவுக்கு மட்டுமின்றி, அமெரிக்காவுக்கும், உலக…
தொழிலாளர் பணி நேரத்தில் மாற்றம் செய்யும் மசோதா – தொழிற்சங்கம்…
தொழிலாளர் பணி நேரத்தில் மாற்றம் செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தொழில்துறையினர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், தொழிற்சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தென்னிந்திய மில்கள் சங்கத் (சைமா) தலைவர் ரவிசாம் கூறும்போது, ‘‘பணி நேரம் அதிகரிப்பு தொழில் நிறுவனங்களின்…
கொரோனா உயிரிழப்பை குறைத்த இட்லி, தேநீர், மஞ்சள் – இந்திய…
இட்லி, தேநீர், மஞ்சள் உள்ளிட்ட உணவு வகைகளால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்பு வெகுவாகக் குறைந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 68.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மிக அதிகபட்சமாக அமெரிக்காவில்…
கடும் வெப்பம் நிலவுவதால் ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்க…
நாடு முழுவதும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சில ஊர்களில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டி விட்டது. மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெயில் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேபாள அதிபருக்கு சிகிச்சை
நேபாள அதிபர் ராமசந்திர பவுடேலுக்கு (78) நேற்று முன்தினம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக காத்மாண்டுவில் உள்ள டியு டீச்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் குழு நடத்திய முதல்கட்ட பரிசோதனையில் அவருக்கு இருதய பகுதியில் தொற்று இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, மேல் கிசிச்சைக்காக டெல்லி…
மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா
மக்கள் தொகை எண்ணிக்கையில் இந்தியா, சீனாவை மிஞ்சி முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியமக்கள் தொகை 142.86 கோடியாகவும், சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகவும் உள்ளது. உலக மக்கள் தொகை எண்ணிக்கையை சீனா 1950-ம் ஆண்டு முதல் கணக்கிட்டு வருகிறது. இதில் சீனா எப்போதும் முதல் இடத்தில் இருந்து…
இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை தொற்று அதிகரிப்பு
ஒமைக்ரானின் எக்ஸ்பிபி1.16 எனப்படும் ஆர்க்டரஸ் திரிபு இந்தியாவில் வேகமாக பரவி வருவது அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த வகை கரோனா வைரஸ் மனிதனின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊடுருவும் தன்மைகொண்டது என்பதால் வரவிருக்கும் நான்கு வாரங்கள் அதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மிக முக்கியமான காலக்கட்டம் என உலகெங்கிலும் உள்ள சுகாதாரத் துறை…
அதானி குழுமத்தின் விவகாரம் விசாரணையில் உள்ளதால் கருத்து தெரிவிக்க இயலாது
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச செலாவணி நிதியத்தின் வசந்தகால கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்பேது அவர் கூறியதாவது: பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகத்தை தருவதற்கான போதுமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். ஒபெக் கச்சா எண்ணெய் குறைப்பு அறிவிப்பு, உக்ரைன்-ரஷ்யா…
தொலைநோக்கு பார்வை கொண்டவர் பிரதமர் மோடி என்று புகழ்ந்த அமெரிக்க…
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியபோது அவர் நம்ப முடியாத அளவுக்கு தொலைநோக்குப் பார்வை கொண்டவராக விளங்கினார் என்று அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஜினா ரைமண்டோ புகழ்ந்துள்ளார். இதுகுறித்து ஜினா ரைமண்டோ மேலும் கூறியுள்ளதாவது. கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியை நான் சந்தித்துப் பேசும் வாய்ப்பு…
என்கவுன்ட்டர் பிரதேசமாக மாறி வரும் உத்தரப் பிரதேசம்: மாயாவதி
அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: போலீஸ் காவலில் இருக் கும்போது அத்தீக் அகமது, அவரது தம்பி அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவும் உமேஷ் பால் கொலை…
துபாய் தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம்…
துபாய் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம்…
இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 11 பேர் மரணம்
இந்தியாவில் கடும் வெப்பத்தால் 11 பேர் மாண்டுவிட்டனர். 50க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியின்போது அந்தச் சம்பவம் நடந்தது. நவி மும்பை பகுதியில் சமூக ஆர்வலர் அப்பா சாஹேப் தர்மா திக்காரிக்கு மாநில அரசாங்க விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 2…
நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க தடை:…
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குளிக்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்து, அரசு விதிகளின்படி நிபந்தனைகளை திருத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் பெரியமேடு பகுதியில் மை லேடி பூங்காவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிறுவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்க,…
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 53,720 - ஆக உயர்ந்துள்ளது. தற்போது நமது நாட்டில் ஒமைக்ரான் துணை வைரசான 'எக்ஸ்பிபி.1.16' தாக்கம் அதிகமாக இருப்பதால், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி பாதிப்பு நேற்று 11 ஆயிரத்தையும்…
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குழந்தையை தத்தெடுக்க உரிமை உண்டு: மும்பை…
மத்திய பிரதேசத்தின் நர்மதாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷப்னம் ஜகான் அன்சாரி (47). விவாகரத்து பெற்ற அவர், மகாராஷ்டிர தலைநகர் மும்பையில்உள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். மகாராஷ்டிர மாநிலம் ஜல் கோன் பகுதியை சேர்ந்த தனது தங்கை கெய்சர்ஜகானின் 3 வயது மகள் அயத் பாத்திமாவை தத்தெடுக்க, ஷப்னம் ஜகான்…
திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை
திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக - திமுக இடையேயான கருத்து மோதல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் பல துறைகள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்நிலையில்,…
























