குஜராத்தில் இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டி – பார்வையாளர்களாக…

குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்று வரும் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாட்டு பிரதமர்களும் பார்வையிட்டு வருகின்றனர். அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட்…

அடினோவைரசால் அடுத்தடுத்து உயிரிழப்பு- குழந்தைகள் மாஸ்க் அணிய மம்தா வலியுறுத்தல்

உடலில் குறிப்பிடும்படியாக சுவாச பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய ஒரு வகையை சேர்ந்தது. ஒரு குழந்தைக்கு இருமல் மற்றும் ஜலதோஷம் பிடித்துவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பரவி வரும் அடினோவைரசின் பாதிப்புக்கு குழந்தைகள் அதிக இலக்காகின்றனர். அவர்களில் பலர் உயிரிழந்து உள்ளனர். இதனை…

விலை வீழ்ச்சி எதிரொலி – வெங்காயத்தை தீயிட்டு கொளுத்தும் விவசாயிகள்

மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காய விளைச்சல் அதிகமாக இருந்தாலும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதனால் நாசிக் உட்பட பல பகுதிகளில் வெங்காயத்தை தீயிட்டு கொளுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விளைவித்த 500 கிலோ வெங்காயத்துக்கு சந்தையில்…

பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்து மாணவர்கள் மீது தாக்குதல்-…

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இந்து மாணவர்கள் ஒன்று திரண்டு ஹோலியை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்து மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமாபாத்: ஹோலி பண்டிகை நாளை (8-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி…

நீண்ட நாட்களுக்கு இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் கர்நாடகாவில் புதிய வகை…

பெங்களூருவில் புதிய வகை வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. வைரசின் தாக்கம் குறித்து டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் 'எச்3.என்.2' என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் குறித்து உரிய முன்எச்சரிக்கை…

தமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல்…

தமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதும் வரும் 10-ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். சென்னையில் மட்டும்…

லிபியாவில் 2 மாதங்களாக சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

லிபியாவில் சிக்கித்தவித்த 12 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர். லிபியா நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக ஒரு முகவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் அவருடன் சென்றனர். சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட அவர்கள், அங்கு போனவுடன் தனியார் நிறுவனங்களில்…

நியூயார்க்கிலிருந்து டெல்லி வந்த விமானத்தில் சிறுநீர் கழித்த இந்திய மாணவர்…

நியூயார்க்கிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது இந்திய மாணவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.16 மணிக்கு நியூயார்க்கிலிருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது. இந்த விமானத்தில் 21 வயது ஆர்யா வோஹ்ரா என்ற மாணவரும்…

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட கல்லணை இன்னும் கம்பீரமாக உள்ளது…

தமிழகத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகால சோழரால் கட்டப்பட்ட கல்லணை இன்னும் கம்பீரமாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறும் விதத்தில் 12 தலைப்புகளில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய கருத்தரங்கை மத்திய அரசு நடத்தி…

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு தொகுதிக்கும் தலா…

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ.100 கோடி செலவிட பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:- ஊழல் ஜனதா கட்சி பா.ஜனதா என்றால்…

இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,791-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 324- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 775- ஆக…

உக்ரைன் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ரஷியா திட்டம் என…

உக்ரைனில் மிகப்பெரிய தற்கொலை தாக்குதல்களை நடத்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போரை தொடங்கியது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலை தொடுத்தது. ஒரு ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில்…

மகாராஷ்டிரா : 6 இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறு இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனை அம்மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட், வெள்ளிக்கிழமை அன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மருந்து…

3 மாநில தேர்தல் முடிவுகள் | திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில்…

திரிபுராவில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், இழுபறி நீடிக்கிறது. கடந்த மாதம் 16-ம் தேதி திரிபுராவிலும், 27-ம் தேதி மேகாலயா, நாகாலாந்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த…

உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமைதி பேச்சுக்கு உதவ இந்தியா…

உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காண அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா, இத்தாலி இடையே ராஜதந்திர உறவு ஏற்பட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.…

இந்திய-சீன உறவு ஆரோக்கியமாக இல்லை – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய - சீன உறவு ஆரோக்கியமாக இல்லை என்று இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் காங்-கிடம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சீன…

தொற்று குறித்து முன்கூட்டி எச்சரிக்கும் கருவி தேவை – இந்தியா…

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரும், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலருமான பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். கரோனா தொற்றுக்குப்பின் அவர் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். மும்பையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் சுகாதாரம் தொடர்பான கொள்கைகளை விரைவுப்படுத்த கேட்ஸ் அறக்கட்டளை, மத்திய அரசுடன் இணைந்து…

ரஷியாவுடனான உறவு, இந்தியாவின் முடிவை மதிக்கிறோம்: பிரிட்டன் வெளியுறவு மந்திரி…

டெல்லியில் இன்று ஜி20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷியாவின் படையெடுப்பை பிரிட்டனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் கிளெவர்லி ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்த ஆண்டு இந்தியா ஏற்றுள்ளது. இந்த ஓராண்டில், நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.…

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்: இலங்கை அரசிடம் விசாரணை கோரிய…

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது. தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீதும், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 11 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் சமீபத்தில்…

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது

தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஐ.எஸ்., அல்-காய்தா, ஜமாத் -அல் -முஜாகிதீன், ஜமாத் -அல் -முஜாகிதீன் பங்களாதேஷ் ஆகிய தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் செயல்படுகின்றன. அந்த…

இந்தியாவில் ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தப்படும் இயந்திர யானை

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திரிசூர் பகுதியில் உள்ள ஆலயத்தில் இயந்திர யானையை வைத்துப் பூஜைகள் நடத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரிஞ்சடப்பில்லி ஸ்ரீ கிருஷ்ண ஆலயத்தில் பூஜைகளில் உயிருடன் இருக்கும் விலங்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது. விலங்குகளை முறையாக நடத்தும் PETA நிறுவனமும் நடிகை பார்வதி…

ஆயுத பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல முயற்சி: தமிழகத்தை சேர்ந்தவர் உட்பட…

பாகிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக சட்டவிரோதமாக எல்லை தாண்ட திட்டமிட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட 2 பேரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை ஆணையர் (சிறப்பு பிரிவு) ராஜீவ் ரஞ்சன் சிங் கூறியதாவது: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி கள் சமூக வலைதளங்கள்…

உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆசிய பொருளாதார கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: அடுத்த நான்கு அல்லது…