நாடு முழுவதும் என்ஐஏ சோதனை – 6 காலிஸ்தான் பிரிவினைவாதிகள்…

என்ஐஏ நடத்திய சோதனையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21-ம் தேதி டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் யூனியன் பிரதேசம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 76 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.…

ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டுவந்த தீர்மானம்: வாக்கெடுப்பை புறக்கணித்த…

ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் ஓராண்டை எட்டியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட…

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில்…

கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக முஸ்லிம் மாணவிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். ஹிஜாப் அணிய தடை கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி நிர்வாகம், கடந்த ஆண்டு (2022) முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக…

இந்தியா-இஸ்ரேல் இடையே விரைவில் தடையற்ற வர்த்தகம்

இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன் நேற்று கூறியதாவது: இஸ்ரேலின் முக்கிய துறை முகமாக விளங்கும் ஹைஃபாவை அதானி குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது இந்தியாவின் மீது இஸ்ரேல் வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்வதில் இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன. இரு நாடுகளும் வலிமையான ராணுவ உறவுகளைக் கொண்டுள்ளன.…

குழந்தைகளை 6 வயதில்தான் 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்- மாநில…

புதிய தேசிய கல்வி கொள்கைப்படி, அனைத்து குழந்தைகளுக்கும் 3 வயது முதல் 8 வயது வரையிலான 5 ஆண்டு காலம், கல்வி பெறும் அடிப்படை காலம் ஆகும். மழலையர் கல்வி முதல் 2-ம் வகுப்பு வரை குழந்தைகளின் தடையற்ற கற்றல் அனுபவத்தை புதிய தேசிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது.…

ஆட்டோ மொபைல் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது

ஆட்டோ மொபைல் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளதாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். பா.ஜனதா மாநாடு ஹாசன் மாவட்டம் பேளூரு அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பா.ஜனதா செயல் வீரர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:- பா.ஜனதா கட்சியை தவிர…

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உலா – லாகூர் நிகழ்ச்சியில்…

மும்பை தாக்குதல் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலா வருகிறார்கள் என்று பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குற்றம்சாட்டி உள்ளார். பாகிஸ்தானின் லாகூரில் சமீபத்தில் இலக்கிய விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய அக்தர், பாகிஸ்தானுக்கு அதன் கோர முகத்தை…

சமூக வலைதளங்களில் மோதல், பெண் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது…

கர்நாடக அரசின் கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநரும், சசிகலாவின் மீது ஊழல் புகாரை தெரிவித்தவருமான ரூபா ஐபிஎஸ் நேற்று முன் தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் புகார் ஒன்றை கிளப்பினார். அதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையராக உள்ள ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மைசூருஆட்சியராக…

இந்தியாவில் 90 லட்சம் முதியோர்கள் மறதி நோயால் பாதிப்பு

மூளையில் நரம்பணுக்கள் செயலிழந்து ஞாபக மறதி ஏற்படுவதை டிமென்ஷியா என்கின்றனர். உலகளவில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் இந்த நோய் 7-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இதன் பாதிப்பு குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அமெரிக்காவை சேர்ந்தசதர்ன் கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 20 அமைப்புகள் இணைந்து ஆய்வு நடத்தின.…

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்

டெல்லி ஜவஹர்லால் நேரு (ஜேஎன்யு) பல்கலைக்கழக மாணவர் பேரவைக்காக ‘டெப்ளாஸ்’ என்ற பெயரில் ஓர் அலுவலகம் அதன் வளாகத்தில் உள்ளது. இதில், மாணவர்கள் தங்களுக்காக அவ்வப்போது திரைப்படங்கள், முக்கிய ஆவணப்படங்களை திரையிடுவது உண்டு. ‘ஜானே பி தோ யாரோ’ எனும் இந்தி படத்தை ‘110 பிளவர்ஸ்’ எனும் மாணவர்…

பஞ்சாப் எல்லையில் சீனாவின் டிரோன்

பஞ்சாப் எல்லையில் சீனாவின் டிரோன் சிக்கியுள்ளது. பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று மீட்கப்பட்டு உள்ளது. 24 மணி நேர இடைவெளிக்குள் மீட்கப்பட்ட 2-வது டிரோன் இதுவாகும். எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து பசில்கா பகுதியில் நேற்று…

மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோள்களுடன், ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைக்கோள்களுடன் ‘ஹைபிரிட்’ ராக்கெட் செங்கல்பட்டு அருகில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டம் என்று ஒரு திட்டம் தீட்டப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மீனவ சமூகத்தைச் சேர்ந்த 200 மாணவர்கள், பழங்குடி இன…

சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளி மதிய உணவில் சிறுதானிய வகைகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மதிய உணவாக சிறுதானிய உணவு வகைகளை வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஐ.நா. சபை சார்பில் இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறுதானிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு…

ஊடுருவலை தடுக்க இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நவீன பாதுகாப்பு வேலி

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி முதல்கட்டமாக 13 கி.மீ. தூரத்துக்கு பரிட்சார்த்த முறையில் அமைக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தையொட்டிய இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஊடுருவலை தடுக்க நவீன பாதுகாப்பு வேலி முதல்கட்டமாக 13 கி.மீ. தூரத்துக்கு பரிட்சார்த்த முறையில் அமைக்கப்படுகிறது. இந்திய…

ஈமு கோழி திட்டத்தில் ரூ.5.65 கோடி மோசடி – உரிமையாளர்,…

ஈமு கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.5.65 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளர், இயக்குநருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட்) நேற்று தீர்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், குயின் ஈமு பார்ம்ஸ் என்ற…

453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்

453 இந்தியர்களுக்கு பணி நீக்கம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியிருக்கிறது, கூகுள் நிறுவனம். உலகெங்கிலும் உள்ள டெக் நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள கூகுள் நிறுவனங்களில் பணிபுரியும் 453 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளது, கூகுள் நிறுவனம். கடந்த…

இந்தியப் பிரிவினை பற்றிய அருங்காட்சியகம் – டெல்லி அரசின் தொல்பொருள்…

நாடு பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோர் இடம்பெயர்ந்தனர். பிரிவினையின்போது எல்லைப் பகுதிகளில் கலவரம் உருவாகி சுமார் 10 லட்சம் உயிரிழப்பும் ஏற்பட்டது. இச்சூழலை நினைவு கூரும் வகையில் டெல்லியில் ஓர் அருங்காட்சியகம் அமைகிறது. டெல்லி அரசின் தொல்பொருள் ஆய்வுத்…

ஒரே நாடு ஒரே வரி என்பது நடைமுறைக்கு சரிவராது –…

தேசிய அளவில் மட்டும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு மாநில அளவில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று 13 மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து…

வரி ஏய்ப்பில் ஈடுபட்ட பிபிசி நிறுவனம் – விதிகளை மீறியதாக…

வருமான வரி சட்ட விதிகளை மீறியதாக புகார் எழுந்ததன்பேரிலேயே, பிபிசி அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. பிபிசி நிறுவனம் வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது என்று வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த செய்தி நிறுவனமான பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 14,…

அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து ஆராய விசாரணை குழுவை…

அதானி குழுமம் மீது ஹிண்டன் பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் குழுவில், மத்திய அரசு பரிந்துரைக்கும் நிபுணர்களை சேர்க்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண் டன்பர்க் நிறுவனம் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது. இதை யடுத்து அதானி…

பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம்…

இன்றில் இருந்து சரியாக ஓராண்டுக்கு முன்பு, 2022 பிப்ரவரி 18 அன்று, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையேயான நீண்ட கால, பயன்பாடுள்ள உறவில் சிறப்புமிக்க புதிய அத்தியாயம் தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முஹமது பின் சையீத், இந்திய பிரதமர்…

நோயில்லா சான்றிதழ் வழங்க காலதாமதம் ஆவதால் மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி…

அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது 3 வகையான நோயில்லா சான்றிதழை மத்திய அரசு வழங்கினால் மட்டுமே, முட்டைகள் இறக்குமதி செய்ய முடியும் என மலேசியா அரசு அறிவித்துள்ளது. அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. தற்சமயம்…