ஆந்திராவில் வெளிநாட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்கள் 2 பேருக்கு…

ருது வேனியா நாட்டை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு சுற்றுலா பயணமாக இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். சொகுசு பஸ் மூலம் சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது பஸ் கண்டக்டர் அவரிடம் பயணச்சீட்டுக்கு பணம்…

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்- தமிழக மக்கள் அச்சம் கொள்ள…

கேரளாவில் பரவி வரும் தக்காளி காய்ச்சலுக்கு 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை குறி வைத்து தாக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக  சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுவதால் இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. அதிக பாதிப்பு காரணமாக கொல்லம்…

ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதலிடம்- ஆய்வில் தகவல்

ரத்த உறவு முறை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்யும்போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைப்பாடு, ரத்த சோகை அல்லது மரபணு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் தென் மாநிலங்களில் ரத்த உறவு திருமணங்கள் தான் அதிகளவில் நடந்து வருகிறது. இந்த ரத்த உறவு…

வங்க கடலில் உருவானது ‘அசானி’ புயல்- தமிழகத்தில் 4 நாட்களுக்கு…

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பு இருந்தே கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான அளவில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து இதமான கால நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 3,451 பேருக்கு தொற்று

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,451 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 3,805 ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. டெல்லியில்…

பங்குச்சந்தை குறித்து மாநில மொழிகளில் அறிந்து கொள்ள ஏகலைவா திட்டம்-…

நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்.எஸ்.டி.எல்) நிறுவன வெள்ளி விழா கொண்டாட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பங்குச் சந்தை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பங்குச் சந்தைக்கான ஏகலைவா எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பங்குச்…

அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. 2-வது ஆண்டில் தி.மு.க. ஆட்சி அடியெடுத்து வைப்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் தனது வீட்டில் உள்ள கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார். அதன் பிறகு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு சென்றார்.…

கேரளாவில் 5 நாட்களில் 110 ஓட்டல்களுக்கு சீல் வைப்பு- சுகாதாரத்துறை…

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் கடந்த வாரம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி தேவநந்தா பரிதாபமாக இறந்தார். இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா பார்சல் செய்து கொடுத்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்தது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் குறித்து…

உதவிகேட்ட போது வீடியோ எடுத்தனர்: ஐதராபாத் ஆணவக்கொலையில் பலியானவரின் மனைவி…

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் மர்பல்லி பகுதியை சேர்ந்தவர் நாகராஜூ (வயது 26). இந்து மதத்தை சேர்ந்த இவரும் அதேமாவட்டம் ஹனபூர் கிராத்தை சேர்ந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் பள்ளி பருவம் முதல் காதலித்து வந்துள்ளனர். பல ஆண்டுகள் இருவரும்…

2024-ல் பாஜக ஆட்சிக்கு வராது: மம்தா பானர்ஜி

மேற்குவங்காள மாநிலம் சிலிகுரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா அலை முடிவுக்கு வந்த உடன் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவோம்’ என்றார். இந்நிலையில், சிஏஏ அமல்படுத்தப்படாது என்று மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி…

உயிரை பறித்த கல்வி கட்டணம்: ரூ.7 ஆயிரம் கட்ட முடியாததால்…

சென்னை புழல் லிங்கம் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணன். டெய்லராக உள்ளார். இவரது மகள் பிருந்தா. 17 வயதான இவர் பிளஸ்2 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து…

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரகசிய சுரங்கப்பாதை: பயங்கரவாதிகள் ஊடுருவலா என போலீசார்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரகசிய சுரங்கப்பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கப்பாதை இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தபோது, பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைய இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து…

மூத்த குடிமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை- கோட்டாட்சியர்களுக்கு…

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 66) என்பவர் தன் மகனுக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருந்தார். தனது மகன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சொத்து ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதில் அவர் கூறியிருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதிமன்றம்…

அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது-…

பேரிடரை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்புக்கான சர்வதேச நான்காவது மாநாட்டு காணொலி மூலம் நடைபெற்றது. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், கானா அதிபர்  நானா அட்டோ டன்க்வா அகுஃபோ அட்டோ, ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா மற்றும் மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி நாரினா ரஜோலினா உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில்…

இந்திய திரைப்படங்களுக்கு உலகெங்கிலும் வரவேற்பு- மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்…

மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய சினிமா குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளதாவது: இந்திய திரைப்படத் துறையும், மத்திய அரசும், நமது கலாச்சாரத்தின் திறனை மிக உயர்ந்த மட்டத்தில் அங்கீகரித்துள்ளன. தாராளமயமாக்கல், கட்டுப்பாடு நீக்கம்,…

ஜோத்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 97 பேர் கைது- ராஜஸ்தான்…

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.  இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதில், 4 போலீசார் உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, ஜோத்பூர் பகுதி முழுவதும்…

இலங்கை மக்களுக்கு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான மத்தியய அரசின்…

டென்மார்க் ராணியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜெர்மன் பயணத்தை முடித்துக் கொண்டு டென் மார்க் நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மெட்டே பெடரிக்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து  கோபன்ஹேகன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டென்மார்க் வாழ் இந்தியர்களை சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். முன்னதாக பிரதமர் மோடிக்கு டென்மார்க்…

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாட்டம்- தலைவர்கள் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்  தெரிவித்திருப்பதாவது: ரம்ஜான் பண்டிகையையொட்டி, குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக நமது முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு…

இந்தியாவில் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது- பெர்லின் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி…

ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்  மோடி, அந்நாட்டு பிரதமர்  ஓலப் ஸ்கால்சை சந்தித்து, இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து  பெர்லினில் உள்ள  திரையரங்கு ஒன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஜெர்மனி வாழ் இந்திய சமூகத்தினருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று…

அட்சய திருதியை நாளில் 15000 திருமணங்கள்… ராஜஸ்தானில் விரிவான ஏற்பாடுகள்

எந்தவொரு புதிய தொடக்கத்திற்கும் அட்சய திருதியை ஒரு நல்ல நாளாகக் கருதப்படுகிறது. வடமாநிலங்களில் அட்சய திருதியை நாளில் திருமணம் செய்வதை புனிதமாக கருதுகிறார்கள். திருமணம் செய்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்ற ஐதீகம் உள்ளது. எனவே, அட்சய திருதியை நாளில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக,…

தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்- தலைமை காஜி அறிவிப்பு

மிழத்தில் மே 3 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று  தலைமை காஜி  முப்தி முகம்மது சலாவுதீன் அயூப் அறிவித்துள்ளார். ஷவ்வால் பிறை நேற்று தென்படாததால் நாளை ( மே 3 ஆம் தேதி) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளார். Malaimalar

கொரோனா அதிகரிப்பு- உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகரில்…

டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், அரியானா உள்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றைய காலை நிலவரப்படி டெல்லியில் அதிகபட்சமாக 1,520 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரியானாவில் 490, உத்தர பிரதேசத்தில் 275, மகாராஷ்டிரத்தில் 155, கர்நாடகாவில் 126 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி…