அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் விடுமுறை மற்றும் சர்ஃபிங் செய்யும் இடத்தில் உள்ள கடல் பகுதியில் ஒரு சுறா வாலிபரை தாக்கி கொன்றதாக போலீசார் இன்று தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு, யோர்க் தீபகற்பத்தில் உள்ள இன்ஸ் தேசிய பூங்காவில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில், உடல் தண்ணீரில் இருந்து எடுக்கப்பட்டது…
தொழுகை நடத்தாத இஸ்லாமியர்களை கொல்ல உத்தரவு: இமாம் மீது வழக்கு…
சுவிட்சர்லாந்து நாட்டில் தொழுகையில் ஈடுப்படாத இஸ்லாமியர்களை கொலை செய்ய வேண்டும் என பிறரை தூண்டிய குற்றத்திற்காக இமாம் ஒருவர் மீது அந்நாட்டு பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எத்தியோபியா நாட்டை சேர்ந்த இமாம் ஒருவர் சுவிஸில் குடியேறி Winterthur மாகாணத்தில் வசித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், An’Nur என்ற மசூதியில்…
வரலாறு காணாத பேரழிவை சந்திக்க நேரிடும்! இராணுவம் முழுத் தயார்…
அமெரிக்கா மீது வட கொரியா தாக்குதல் நடத்தினால் அடையாளமே தெரியாத அளவுக்கு மிகக் கடுமையான பதிலடியை நாங்கள் பரிசாகத் தருவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வட கொரியாவை எச்சரித்துள்ளார். நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு தாக்குதல் பலமாக இருக்கும் என்பதை வட கொரியாவும் அதன்…
வடகொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்க அனுமதிக்க மாட்டோம்: சீனா…
வட கொரியா மீது அமெரிக்கா போர் தொடுக்க முயன்றால் அதனை சீனா தடுத்து முறியடிக்கும் என சீனப்பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனா அரசாங்கம் நடத்தும் குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிகை தான் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மீது வட கொரியா போர் தொடுத்து, அதன்…
அமெரிக்கா மீதான தாக்குதல் திட்டத்தை பகிரங்கப்படுத்திய வடகொரியா!
அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் குவாம் தீவை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த போவதாக அண்மையில் வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், தாக்குதல் தொடர்பான திட்டத்தை வடகொரியா தற்போது பகிரங்கப்படுத்தியுள்ளது. அந்த வகையில், வடகொரிய மக்கள் இராணுவத்தினால்…
அமெரிக்க விமானம் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம்: ஐ.எஸ் தீவிரவாதி…
துருக்கியில் விமான தளத்தில் இருந்த அமெரிக்க விமானம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்ற ரஷ்யா இளைஞரை துருக்கி பொலிசார் கைது செய்துள்ளனர். Southern Adana மாகாணத்தில் உள்ள Incirlik Air Base-ல் இருந்த விமானம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த திட்டமிட்ட Renad Bakiev என்ற ரஷ்யா…
இரண்டு அணுகுண்டுகளைத் தாங்கிய அதிசய மனிதர்: இவரை பற்றி தெரியுமா?
ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அமெரிக்காவால் அணுகுண்டு வீசப்பட்டது. மூன்று தினங்களுக்கு பின்னர் நாகசாகி நகரத்தின் மீதும் அமெரிக்கா அணுகுண்டைப் போட்டது. இந்த குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முடியவில்லை. இந்த குண்டு…
பாரிஸில் சற்றுமுன் கடும் பதற்றம்!! மீண்டும் குலைனடுங்கவைக்கும் தீவிரவாதிகள் !!
பிரான்ஸின் பாரிஸில் படையினர் மீது காரால் மோதி பயங்கவரவாதத் தாக்குதல் மேற்கொண்டதில் 6 படையினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, படையினரை மோதி தாக்குதல் மேற்கொண்ட பி.எம். டபிள்யூ. வகை காரையும் தீவிரவாதத் தாக்குதலை முன்னெடுத்த கார் சாரதியையும் பாரிஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பாரிஸ் தி வேர்டன் லெவல்லொயிஸ்…
15,000 ஆயிரம் ஏவுகணை ஏவ முடியும்: அமெரிக்கா தலையில் கை…
ஒரே நிமிடத்தில் சுமார் 15,000 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி, தென் கொரிய தலை நகர் சியோலை தரைமட்டமாக்க வட கொரியா தயார் நிலையில் உள்ளது. இதற்க்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு என்று, நீங்கள் நினைக்க கூடும். அங்கே தான் செக் வைத்துள்ளார் வட கொரிய அதிபர் கிங் ஜோ…
பாரிஸில் கார் மோதி தாக்குதலில் ஈடுபட்ட தாக்குதல்தாரி துப்பாக்கியால் சுட்டு…
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாதுகாப்பு வீரர்கள் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற நபரை பொலிசார் சுட்டு பிடித்துள்ளனர். பாரிஸில் மர்ம நபர், பாதுகாப்பு வீரர்கள் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது, இதில் 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் சம்பவயிடத்திலிந்த…
இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்: வடகொரியாவை மிரட்டிய அமெரிக்காவுக்கு சீனா…
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காததால், வடகொரியா மீது மீண்டும் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதற்கு வடகொரியா இந்த புதிய பொருளாதார தடை எங்கள் இறையாண்மைக்கு எதிரானது. அதற்கு அமெரிக்கா உரிய…
சீனாவில் நிலநடுக்கம்: 100 பேர் பலி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம்…
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாகாண தலைநகர் செங்குடுவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில்…
வெடிபொருட்களுடன் விரைந்த வாகனம்: துரத்திப்பிடித்த பொலிசார்
பெல்ஜியத்தில் வெடிபொருட்களுடன் பாய்ந்த வகனம் ஒன்றை பொலிசார் துரத்திச் சென்று அதன் ஓட்டுனரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சின் Molenbeek பகுதியில் இந்த அதிரடி சாகச சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது வாகனம் ஒன்று சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சாலையின் முக்கிய பகுதி…
ஜேர்மனி 350 பில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும்: போலந்து…
இரண்டாம் உலகப்போரில் 60 லட்சம் பேரை கொன்று குவித்த குற்றத்திற்காக ஜேர்மனி 350 பில்லியன் யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் என போலந்து அரசு வலியுறுத்தியுள்ளது. போலந்து நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இதுக் குறித்து நாடாளுமன்ற உறுப்பினரான Arkadiusz Mularczyk வெளியிட்ட…
வடகொரியாவுக்கு மேலும் நெருக்கடி: அமெரிக்காவின் திட்டம் அம்பலம்
வட கொரியாவுக்கு எதிராக கூடுதல் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார். தென் கொரிய தலைநகர் சியோலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் பார்க் சு ஹூயூன் இதனைத் தெரிவித்துள்ளார். வட கொரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி…
ஈராக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் ஜேர்மன் மாணவி
ஈராக்கின் மொசூல் நகரில் இருந்து மீட்கப்பட்ட ஜேர்மன் மாணவி தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ காட்சி ஒன்றில் 16 வயதேயான Linda Wenzel ஈராக்கிய ராணுவ வீரர்களால் மறைவிடத்தில் இருந்து தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறார். அவரது இடது…
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வடகொரியா
தொடர் ஏவுகணை சோதனை எதிரொலியாக பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது வடகொரியா. வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பொருளாதார தடையை ஐக்கிய நாடுகள் மன்றம் ஏற்றுக் கொண்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாடு, அமெரிக்காவை அழித்தொழிக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த…
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் படையினர் கொடூர தாக்குதல்: 50 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரமாத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள சரி புல் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாகாணத்தின் ஆளுநரான…
10 ஆண்டுகளின் பின்னர் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல்! பல நாடுகளுக்கு சிவப்பு…
ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஐரோப்பா முழுவதும் 40 செல்சியஸ் பாகை வெப்பநிலை அதிகரித்து, கண்டத்தின் வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. கிரேக்கம், குரோஷியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடும் வெப்பமான காலநிலை…
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை ஐநாவிடம் தெரிவித்தது…
2015 ஆம் ஆண்டு உருவான பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதை தெரிவிக்கும் முதல் எழுத்துப்பூர்வ அறிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் ஐக்கிய நாடுகள் அவையிடம் வழங்கியுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வழிமுறையில் அமெரிக்கா தொடர்ந்து பங்கேற்கும் என்று ஐக்கிய நாடுகள் அவையிடம்…
60 லட்சம் மக்களை கொன்று குவித்த ஹிட்லர்: ஜேர்மனிக்கு நெருக்கடி…
இரண்டாம் உலகபோரில் போலந்து நாட்டை சேர்ந்த 60 லட்சம் குடிமக்களை ஹிட்லரின் நாசிப்படைகள் கொன்று குவித்ததை தொடர்ந்து அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என போலந்து அரசு ஜேர்மனிக்கு கோரிக்கை விடுத்துள்ளது. உலகை புரட்டிப்போட்ட இரண்டாம் உலகப்போரில் ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லர் லட்சக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்தார். 1939…
தீவிரவாதிகள் கடத்திய நபரை 3 மில்லியன் பவுண்ட் கொடுத்து மீட்ட…
அல்கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய வங்கி அதிகாரி ஒருவரை 3.2 மில்லியன் பவுண்ட் கொடுத்து பிரித்தானிய அரசு மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் Stephen McGown என்ற வங்கி அதிகாரி வசித்து வந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஆப்பிரிக்கா முழுவதும் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்ள…
வடகொரியாவை விட்டு அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறுங்கள்: டிரம்ப் நிர்வாகம்
வடகொரியாவை விட்டு அமெரிக்கா குடிமக்கள் அனைவரும் வரும் செப்டம்பர் 1 ஆம் திகதிக்குள் வெளியேறுங்கள் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மேற்கொண்ட சோதனை உலகநாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி வடகொரிய அதிபர் கிம் ஜங்…
அமெரிக்க தடை! ரஷ்யாவின் மீதான ஒரு வணிகப் போர்: கொந்தளித்த…
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை ரஷ்யா மீதான வர்த்தகப் போருக்குச் சமமானது என ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் கூறியுள்ளார். இதுகுறித்துப் பேசிய ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், ரஷ்யா மீது அமெரிக்கா விதித்திருக்கக்கூடிய பொருளாதாரத் தடையானது முழு அளவிலான வர்த்தகப் போருக்குச் சமமானவை. அமெரிக்க ஜனாபதிபதி டொனால்ட் டிரம்ப்…