மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
பிரான்ஸ் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
பிரான்ஸின் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அரசு வேலைகளில் நியமிக்கக்கூடாது என ஜனாதிபதி மேக்ரான் உத்தரவிட்டுள்ளார். பிரான்ஸில் நாடாளுமன்ற எம்.பி.-க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தங்களுக்குத் தேவையான அரசுப் பணிகளில் நியமிப்பதாக குற்றம் எழுந்துள்ளது. இதையடுத்து…
டிரம்புக்கு மிரட்டல் விடுத்த ஐஎஸ் தீவிரவாதிகள்
அமெரிக்க புதிய ஜனாதிபதி டிரம்ப்பிற்கு மிரட்டல் விடுத்தும், ஐ.எஸ் தீவிரவாத குழுவின் புதிய தாக்குதல் திட்டத்தை விளக்கும் வகையிலும் ஐ.எஸ் குழுவை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். வீடியோவில் தோன்றிய தீவிரவாதி கூறியதாவது, இத்தாலி மற்றும் துருக்கியில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும், பொதுமக்கள் தங்கள்…
மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்..வழிபட்டுக்கொண்டிருந்த 20 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தான் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு ஹீரட்டில் சிறுபான்மையினரான ஷியா பிரிவின் ஜவாடியா மசூதியலே இத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. மக்கள் மசூதிக்குள் வழிபட்டுக்கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கான நேரம் முடிந்துவிட்டது: அமெரிக்கா
வட கொரியா சமீபத்தில் நடத்திய ஏவுகணை சோதனை பற்றி அமெரிக்காவின் ஐ.நா தூதர் நிக்கி ஹேலி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் மீண்டும் ஒரு ஏவுகணைச் சோதனை நடத்தி வடகொரியா பரபரப்பை கிளப்பியது. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க விமானப்படையின் போர்…
189 கொலைகள்…அமெரிக்காவை கதிகலங்க வைத்த சைக்கோ பெண் கைது
அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் சைக்கோ பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். premenstrual dysphoric மற்றும் Chronic Hormone நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 39 வயதான லாரெட்டா ஜோன்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 1993 முதல் 2017 இடையே மற்றும் மெக்சிகோ ஆகிய…
உச்சமடையும் பனிப்போர்! வடகொரியா வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள்
வடகொரியாவை எச்சரிக்கும் நோக்கில் அந்நாட்டு வான்பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும்…
அமெரிக்க அதிகாரிகள் 755 பேரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட…
அமெரிக்க தூதரக அதிகாரிகள் 755 பேர் உடனடியாக ரஸ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு…
சுவிஸில் உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி மகளின் பல மில்லியன் பிராங்க் சொத்துகள்…
சுவிஸில் உஸ்பெகிஸ்தானின் முதல் ஜனாதிபதியின் மகள் குல்நாரா கரிமோவாவுக்கு சொந்தமான சுமார் 800 மில்லியன் சுவிஸ் பிராங்க் மதிப்புள்ள சொத்துகளை சுவிட்சர்லாந்தின் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் முடக்கியுள்ளது. ஊழல் மீறல்களின் விளைவாக பணமோசடி என்ற சந்தேகத்தின் பேரில் 2012 யூலை கரிமோவா உள்ளிட்ட 6 பேர் மீது சுவிட்சர்லாந்தில்…
ஜேர்மனி சூப்பர் மார்க்கெட் தாக்குதல்தாரி குறித்த தகவல் வெளியானது
ஜேர்மனி சூப்பர் மார்க்கெட்டில் கத்தியுடன் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர் இஸ்லாமியர் என தெரியவந்துள்ளது. ஹம்பெர்க் சூப்பர் மார்க்கெட்டில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர், வாடிக்கையாளர்களை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், 6 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவயிடத்திலிருந்த நபர்…
பாகிஸ்தானின் புதிய பிரதமர் இவர் தான்
பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய பிரதமர் தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பனாமா ஊழல் வழக்கில் சொத்து குவித்தது நிரூபணமானதால் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும்,…
ஜேர்மனில் தாக்குதல்! ஒருவர் பலி – பலர் படுகாயம்! மக்களை…
ஜேர்மனியில் மர்மநபர்கள் மேற்கொண்ட கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். வடக்கு ஜேர்மன், Hamburg பகுதியில் உள்ள சந்தையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஜேர்மன் நேரடிப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் நபர் ஒருவர் Barmbek அருகில் உள்ள சந்தைக்குள் வேகமாக ஒடி வந்து கத்தியால்…
டிரம்ப் எடுத்த நெகிழ வைக்கும் முடிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நெகிழ வைக்கும முடிவு ஒன்றை எடுத்துள்ளார். டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபாதியாக பதவியேற்றதில் இருந்தே அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் டிரம்ப் தனது இரண்டாம் காலாண்டு சம்பளத்தை அமெரிக்க கல்வித் துறைக்கு நன்கொடையாக அளித்துள்ளார், இதனை வெள்ளை…
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை: டிரம்ப் ஆதரவு
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஆதரவளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டார். அதன் பின் ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கான மசோதாவிற்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள்…
பள்ளிகளின் மீது குண்டுகள் வீசப்படும்: பிலிப்பைன்ஸ் அதிபர் எச்சரிக்கை
பழங்குடியினர் பயிலும் பள்ளிகள் மீது வெடிகுண்டுகள் வீசப்படும் என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடர்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பழங்குடியினர் பள்ளியில், புரட்சி படையினர் அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டி வருவதாகவும், அதுமட்டுன்றி மாணவர்களை பல்வேறு குற்றங்களில் ஈடுபடுத்தப்படுப்பவதாகவும் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடர்டே…
‘அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேவையாற்ற முடியாது’: டிரம்ப்
அமெரிக்க ராணுவத்தில் "எந்த விதத்திலும்" திருநங்கைகள் பணியாற்ற முடியாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ராணுவ வல்லுனர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறியுள்ள அவர் "வியக்கத்தக்க அளவில் மருத்துவ செலவுகளும், இடையூறுகளும் ஏற்படுகிறது" என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஒபாமா…
5 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது மாப்பிள்ளைக்கு…
பாகிஸ்தானில் ஐந்து வயது சிறுமியை 22 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதால், பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் Dakhan பகுதியில் உள்ள Raman Shar கிராமத்தில் 5 வயது சிறுமிக்கும், 22 வயது இளைஞருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து பொலிசார்…
குடியேறுபவர்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள்: ஏஞ்சலா மெர்கலிடம் வலியுறுத்தல்
ஜேர்மனிக்கு அடைக்கலம் தேடி வரும் அதிகளவிலான மக்களை தடுக்க ஏஞ்சலா மெர்க்கல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார். ஜேர்மனியில் கூட்டாட்சி தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது. அந்நாட்டுக்கு அதிகளவில் வேறு நாட்டிலிருந்து மக்கள் குடியேறுவது தொடர்பான…
பிரிட்டிஷ் இராணுவத்தில் ஜிகாதிகள்
சிரியாவிலிருந்து நாடு திரும்பும் பிரித்தானியா தீவிரவாதிகள் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர முயற்சிப்பதாக புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மூத்த புலனாய்வு அதிகாரி கூறியதாவது, இராணுவத்தில் இணையும் தீவிரவாதிக்கு இளவரசி அல்லது அரச குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியாற்ற முடியும், அரச கடற்படையில் சேரும் தீவிரவாதி அணுசக்கி நீர்மூழ்சிக்…
கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகள்: லிபியா ராணுவம்…
லிபியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் என கைது செய்யப்பட்டுள்ள கும்பல் ஒன்றை வரிசையாக நிறுத்தி ராணுவ வீரர்கள் கொன்று குவிக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. குறித்த வீடியோ காட்சியில் ஆரஞ்சு வண்ண உடை அணிவிக்கப்பட்டுள்ள 18 கைதிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு அவர்களை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.…
இந்தப் போர், ஆயுதங்கள் போன்றவைகளை விட்டுச் செல்ல வேண்டும்: நாடு…
ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தான் இந்த இயக்கத்தில் இணைந்ததற்காக வருந்துவதாகவும், தன் குடும்பத்தாருடன் மீண்டும் சேர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் Pulsnitz பகுதியைச் சேர்ந்தவர் லிண்டா. இவர் கடந்த கோடை காலத்தில் ஜேர்மனியில் காணமால் போயுள்ளார், அதன் பின் இவர்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரத்தில் ரஷ்யா மீது புதிய…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்ட விவகாரத்தில், ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகள் விதிப்பதற்கு குடியரசு, ஜனநாயக கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட்…
ஈராக்கில் 16 வயது சிறுமி உட்பட நான்கு ஜேர்மனி பெண்களுக்கு…
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாத குழுவில் சேர்ந்த 16 வயது சிறுமி உட்பட நான்கு ஜேர்மனி பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாக்தாத்தில் உள்ள விமான நிலைய சிறைச்சாலையில் உள்ள நான்கு பேரை தூதர்கள் சந்தித்துள்ளனர். ஈராக்கில் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.…
அமெரிக்கா அசிங்கம் பிடித்த நாடு..கால் பதிக்க மாட்டேன்: பிலிப்பைன்ஸ் அதிபர்
அமெரிக்காவை நான் பார்த்திருக்கிறேன், அது ஒரு அசிங்கம் பிடித்த நாடு என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் அதிபரான ரோட்ரிகோ டுட்டர்ட்டே போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அது போன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு…


