வேலை தேடிச்சென்ற 22 பேர் பாலைவனத்தில் சிக்கி உயிரிழப்பு

எகிப்து நாட்டில் இருந்து வறுமையின் காரணமாக லிபியாவிற்கு வேலை தேடி சென்ற 22 பேர் பாலைவனத்தில் சிக்கி உணவு, தண்ணீரின்றி உயிரிழந்துள்ளனர். எகிப்து நாட்டுத் தலைநகர் கெய்ரோ அருகே இருக்கும் மினியா கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பம் வறுமையின்பிடியில் சிக்கி அல்லல்பட்டு வருகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம்.…

பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கும் வடகொரிய ஜனாதிபதி

சந்தைப்பகுதிகள், நதிக்கரைகள் மட்டுமல்ல பாடசாலைகளிலும் வடகொரிய ஜனாதிபதி கிம்மின் சிறப்பு அதிரடிப்படையினர் மரண தண்டனையை நிறைவேற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் ஆட்சியாளர் கிம் ஜோங் உன் சர்வாதிகாரி போலவே ஆட்சி செய்து வருவதாக தகவலொன்று வெளியாகியுள்ளது. தென்கொரியாவின் செய்தி ஊடகங்களை வடகொரிய மக்கள் எவரேனும் பார்ப்பதை அதிகாரிகளுக்கு…

தாய்க்காக இறந்த தங்கை போல் தோற்றமளிக்கும் மகன்

சீனாவில் குவாங்சி மாகாணத்தைச் சேர்ந்த நபரின் தங்கை கடந்த 20 வருடங்களுக்கு இறந்துள்ளார். மகள் இறந்த துக்கத்தை தாங்காத, அவரின் தாயாரின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் செயல்களும் மாற ஆரம்பித்துள்ளன. தன் தாயின் மனநலத்தை பேணிகாக்க வேண்டும் என்பதற்காக, அவர் தனது தங்கை போலவே தோற்றத்தை மாற்றியுள்ளார்.…

தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க முடியாது: பிலிப்பைன்ஸ் ரோட்ரிகோ துத்தெர்டி

ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிப்பது இயலாது என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ துத்தெர்டி தெரிவித்துள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் பிலிப்பைன்சின் மாராவி நகரை மையமாகக் கொண்டு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்நாட்டு அதிபர் Rodrigo Duterte அமலில் இருக்கும் இராணுவ சட்டம் மேலும் நீட்டிப்பில் இருக்க…

ராணுவத்தினர் பிடியில் ஐ.எஸ் ஆதரவு ஜேர்மனிய இளம்பெண்

ஐ.எஸ் ஆதிக்கத்தில் இருந்த மொசூல் நகரத்தில் இருந்து மீட்கப்பட்ட இளம்பெண் ஜேர்மனியராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஈராக்கின் மொசூல் நகரத்தை அமெரிக்க கூட்டுப்படைகளுடன் இணைந்து ஈராக்கிய ராணுவம் சில தினங்களுக்கு முன்னர் கைப்பற்றியது. தற்போது மொசூல் நகரை சல்லடையிட்டு தேடிவரும் ஈராக்கிய ராணுவத்தினரின் பிடியில், அங்கு தலைமறைவாக இருந்து வந்த…

கனடாவில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிப்பு

கனடா நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியில் கடந்தாண்டு யூலை மாதம் ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கைப்பற்ற மாபெறும் புரட்சி வெடித்தது. ஆனால், துணிச்சலாக புரட்சியை எதிர்க்கொண்ட எர்டோகன் ஆதரவாளர்கள்…

புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக ஏஞ்சலா மெர்க்கல் எடுத்த முடிவு!

ஜேர்மனியில் புகலிடம் கோரி வரும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கையை ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜேர்மனியில் மட்டுமே அதிகளவில் புலம்பெயர்ந்தவர்கள் புகலிடம் தேடி செல்கின்றனர். கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள்…

ஜேர்மன் பெண்களை கொன்ற ஐ.எஸ் தீவிரவாதியின் புகைப்படம் வெளியீடு

எகிப்தில் சுற்றுலா சென்ற இரண்டு ஜேர்மன் பெண்களை கத்தியால் குத்திக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. எகிப்தின் பிரபலமான ஹுர்காடாவின் Red Sea ரிசார்ட்டில் கத்தியுடன் நுழைந்த 20 வயதுடைய மர்ம நபர், இரண்டு ஜேர்மன் பெண்களை கத்தியால் குத்தியதில் சம்பவயிடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். மேலும் தாக்குதலில்…

செருப்பு வாங்க பணமில்லாமல் இருந்த சதாம் ஹுசைன்: வெளிவராத உண்மைகள்

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கடும் ஏழ்மை நிலையில் இருந்து நாட்டின் உன்னத பதவிக்கு வந்தவர்களில் முக்கியமானவர். ஈராக்கின் திக்ரித்தில் குடும்பத்துடன் குடியிருந்த சதாம் ஹுசைன், செருப்பு வாங்கக் கூட பணமில்லாமல் ஏழ்மை நிலையில் இருந்துள்ளார். பின்னாளில் சொந்தமாக 20க்கும் மேற்பட்ட மாளிகைகளை கட்டுவதற்கு அதுவே அவருக்கு…

ரஷ்யாவுக்கு கொத்தடிமைகளாக அனுப்பப்படும் வடகொரியர்கள்

ராணுவ நிதிக்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடகொரியர்களை ரஷ்யாவுக்கு கொத்தடிமைகளாக அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் அனுப்பியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை தன்னுடைய ஏவுகணை சோதனை மூலமாக பதற்றத்தில் வைத்திருக்கும் நாடு மாபெரும் நடனப்போட்டிகள், பள்ளி குழந்தைகளின் உடற்பயிற்சி நடனங்கள் என்று மகிழ்ச்சியான…

ஐ.எஸ் எதிர்காலம் என்ன?

இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழு, தனது கேலிஃபேட்டை அறிவித்த வடக்கு ஈராக்கில் உள்ள மொசூலை மீட்க நடத்தப்பட்ட தாக்குதல், அந்த நகரம் "விடுவிக்கப்பட்டதாக`` இராக் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது. இதே கதி ஐ.எஸ். குழு தங்கள் தலைநகராக அறிவித்துக் கொண்டுள்ள சிரியாவின்…

அதிக சோம்பேறிகள் மற்றும் சுறுசுறுப்பானவர்கள் வாழும் நாடுகளின் பட்டியல் வெளியீடு:…

அமெரிக்காவின் ஸ்மார்ட்போன் டேட்டா நிறுவனம் உலகளவில் மக்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு அடிகள் நடக்கிறார்கள் என ஆய்வு நடத்தியது. இதன் மூலம் அதிக சோம்பேறிகள் மற்றும் சுறுசுறுப்பான மக்கள் வாழும் நாடு எது என கண்டறியப்பட்டது. 46 நாடுகளை சேர்ந்த மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வானது…

20 ஆண்டுகளாக ராணுவமே இல்லாத நாடு: தயாராகிறது புதிய படை

தொடர்ந்து 20 ஆண்டுகளாக ராணுவமே இன்றி செயல்பட்டு வந்த ஹைத்தி நாடு முதன் முறையாக சொந்தமாக ராணுவத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. எல்லை பாதுகாப்பு, இயற்கை பேரிடர் உள்ளிட்டவைகளை எதிர்கொள்ளும் பொருட்டு, 500 வீரர்கள் கொண்ட ராணுவத்தை உருவாக்க கரீபியன் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஹைத்தி முடிவெடுத்துள்ளது. இதன்பொருட்டு 18…

லியு: மக்களின் கதாநாயகன், சீன அரசுக்கு `வில்லன்’

மனித உரிமை போராளியாக இருந்து வியாழக்கிழமை காலமான லியு ஷியாவ்போ, மக்களால் கதாநாயகனாக பார்க்கப்பட்ட நிலையில் சீன அரசு வில்லனாக பார்த்தது. 2010 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அரசியல் ஆர்வலரான லியு ஷியாவ்போ, சீனாவில் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் "முதன்மையான அடையாளமாக" பார்க்கப்படுகிறார். இருப்பினும், "அரசு அதிகாரத்தைத் அழிக்க…

கத்தார் – அமெரிக்கா ஒப்பந்தத்தால் திருப்தியடையாத அரபு நாடுகள் கூட்டணி

தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான நிதி தொடர்பான ஒப்பந்தத்தில் வாஷிங்டன், கத்தாருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், கத்தாரை புறக்கணிக்கும் முடிவை நான்கு அரபு நாடுகளும் தொடரவிருக்கின்றன. அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் "போதாது" என்று செளதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய…

வடகொரியாவில் நிலநடுக்கம்: அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டதா?

வடகொரியாவின் கடலோரப் பகுதியில் நேற்று 5.8 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா தொடர்ந்து கண்டம் கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது. இதனால் உலக நாடுகளின் கண்டனத்தை பெற்றது. இந்நிலையில் ஜப்பான் கடலில் இன்று…

தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டாலும்..நகரம் முழுவதும் கேட்கும் குழந்தைகளின் அழுகுரல்

இஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து, ஈராக்கின் மொசூல் நகரை ஈராக் இராணுவம் கைப்பற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு 3000-பேர் சிக்கியிருப்பதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்கியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தான் என்றும், அவர்கள் தம் குடும்பங்களை பிரிந்து அந்த பகுதியில் இருப்பதால்,…

7.2 டன் தந்தம்… 1000 யானைகள் வரை கொலை… உலகின்…

யானைத் தந்தம் கடத்தல் ", " தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்பட்டன ", " அழியும் பேருயிராக இருக்கும் யானைகள் "... இப்படியான செய்திகள் உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம், உங்கள் கவனத்தை ஈர்க்காதவையாக இருக்கலாம். ஆனால், இவை இந்தச் சமூகத்தில் நின்ற பாடில்லை. இதோ இன்னும் ஒரு சர்வதேச செய்தி...…

உலகின் மிகச்சிறிய நாடு: எத்தனை பேர் வசிக்கிறார்கள் தெரியுமா?

இத்தாலியின் சர்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தவோலாரா. இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான். இந்த குட்டித்தீவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 11 ஆகும். இந்த தீவின் அரசர் பர்த்லியோனி, இந்த தீவில்…

விரைவில் ஐ.எஸ் தலைவர் அறிவிக்கப்படுவார்: ஐ.எஸ் அமைப்பு தகவல்

ஐ.எஸ் தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதை சிரிய போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் அமைப்பும் உறுதி செய்துள்ள நிலையில் அதன் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரை அமெரிக்க ஆதரவுடன் போரில் ஈடுபட்டுள்ள ஈராக் படைகள் முழுமையாக மீட்டதாக ஈராக்…

முற்றிலும் ஒழிக்கப்பட்டது ஐஎஸ் அமைப்பு… ஈராக் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

பாக்தாத்: மொசூல் நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து ஈராக் அமெரிக்க கூட்டுப்படைகள் மீட்டுள்ளதை அடுத்து அந்நாட்டு மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாக்தாத் நகர தெருக்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. மூன்று ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி தவித்தது மொசூல் நகரம். பல கட்ட தாக்குதலுக்குப் பிறகு மொசூல் நகரம்…

ஜேர்மனிக்கு புலம்பெயர்பவர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல்

ஜேர்மனிக்குள் புலம்பெயர Family Reunification திட்டத்தின் கீழ் சிரியா மற்றும் ஈராக் நாட்டிலிருந்து 300,000 பேருக்கு வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது. ஜேர்மனியின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 90,389 பேர் இந்த வருடத்தின் ஆறு மாதங்களில் ஜேர்மனிக்கு புகலிடம் தேடி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அளவுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு…

மொசூலை கைப்பற்றியது இராக் படை: பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்ற இராக் படையினருக்கு வாழ்த்து தெரிவிக்க இராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி மொசூலிற்கு வருகை தந்துள்ளார். அபாடி, மொசூலின் "விடுதலையையும், வெற்றியையும்" அறிவிக்க வந்துள்ளதாக அவரின் அதிகாரப்பூர்வ அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த…