2000 பொது மக்களை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள்: காரணம் என்ன?

ஐஎஸ் தீவிரவாதிகள் தங்களது பாதுகாப்பு கருதி 2000 பொதுமக்களை கடத்தியுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படை மற்றும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக சிரிய படையினர், அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து ஐஎஸ் தீவிரவாதிளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.…

சிறுவயதில் பெல்ப்ஸுடன் படமெடுத்த சிறுவன்: ஒலிம்பிக்கில் அவருக்கே தண்ணீரில் ‘தண்ணி’…

ரியோ ஒலிம்பிக்கின் மீது மக்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கின் ஏழாவது நாளான நேற்று ஒலிம்பிக் போட்டிகளில் 22 தங்கம் வென்ற மைக்கல் பெல்ப்ஸ்க்கு சிங்கப்பூர் வீரர் ஜோசப் ஸ்கூலிங் கொடுத்த அதிர்ச்சி யாராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக…

ராட்சத எலிகள்.. அதிர வைக்கும் வழிப்பறி கொள்ளைகள்… நடுக்கத்தில் ஒலிம்பிக்…

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டி நடக்கும் ரியோடிஜெனீரோவில் வழிப்பறி திருட்டு சம்பவம் அதிகரித்திருப்பதால் அங்கு வரும் வௌிநாட்டு பயணிகள் கடும் பீதிக்குள்ளாயிருக்கின்றனர். பிரேசில் நாட்டின் ரியோவில் உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது. கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும்…

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் அமெரிக்காவை விட்டு வெளியேறுவோம்: பிரபலங்கள்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால் அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறியுள்ள பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் தொடக்கத்தில் இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார். டொனால்ட் டிரம்பின் கடுமையான கருத்துக்களால் அதிருப்தி…

45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் 45000 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது. சிரியா, ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றி வருகிறது. இவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர்…

இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை: வருகிறது புதிய…

ஜேர்மனி நாட்டில் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய நிரந்தர தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஜேர்மனியில் அதிகரித்து வரும் தீவிரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு…

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளை அறிவுத்திறனில் விஞ்சிய இந்திய சிறுவன்…

அறிவுத்திறன் தேர்வில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளை இந்திய சிறுவன் ஒருவர் மிஞ்சி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறான். லண்டனில் வசித்து வரும் துருவ் தலாடி எனும் 10 வயது சிறுவன் மென்சாவின் அறிவுத்திறன் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளான். 2016 ஜூலையில்…

ஜேர்மனியின் தொடர் தாக்குதல்களை தடுக்க புதிய நடவடிக்கை

ஜேர்மனியில் ஏற்படும் தொடர் தாக்குதல்களை தடுக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைகின்றனர். இவர்களில் பெரும்பாலான மக்களுக்கு ஜேர்மன் அடைக்கலம் வழங்கியுள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக அங்கு தீவிரவாத…

“தாய்நாட்டில் பாதுகாப்பு இல்லை”: புகலிடம் தேடி ரஷ்யாவிற்கு சென்ற குடும்பம்

ஜேர்மனி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அந்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகலிடம் கோரி ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ளனர். ஜேர்மனியில் வசித்து வந்த Andre drove, Carola Griesbach தம்பதியினர் மற்றும் இவர்களது இரண்டு மகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர், கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு…

239 பேரை பலி கொண்ட மலேசியா விமானம்: அவுஸ்திரேலிய வல்லுனர்கள்…

2 ஆண்டுகளுக்கு முன் 239 பயணிகளுடன் பயணமான மலேசியா விமானம் எம்.எச் 370 மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அருகே இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் திகதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்…

மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 93 பேர் பலி, 120 பேர்…

பாகிஸ்தான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 93 பேர் பலியாகியுள்ளதாகவும், 120 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென் மேற்கு பாகிஸ்தானில் உள்ள Quetta என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கடந்த திங்கள் அன்று Bilal…

5 லட்சம் விலங்குகள் படுகொலை; உலகின் மிகப்பெரிய ரத்த பலி…

சமீபத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது நேபாளத்தில் நடந்த 5 லட்சம் எருமைகள் பலியிடப்பட்ட திருவிழா. போர்க்களங்களில் மனிதர்களை கொன்றுகுவித்த காலத்தில் இது பெரிதுபடுத்தப்படாமல் இருந்திருக்கலாம். நவீன காலச்சூழல் வேறு. . கொல்லப்படுவனவற்றில் 70 சதவீதம் விலங்குகள் இந்தியாவிலிருந்து கடத்தப்படுவன, மீதி நேபாளத்துக்கு உரியன. நேபாளத்துக்கு அருகாமையான இந்தியாவின் நான்கு எல்லை…

அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனை நிறைவேற்றியதை உறுதி செய்தது ஈரான்

ஈரானின் அணு சக்தி திட்டங்கள் குறித்து அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் அளித்த விஞ்ஞானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது. ஈரானின் பாதுகாப்புத் துறையின் ஆதரவு பெற்ற பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார் ஷாரம் அமீரி (39). சவூதியில் 2009-இல் புனித யாத்திரை சென்றபோது…

150 அரச அதிகாரிகள் போதை பொருள் விற்பனையில்! பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி…

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள 150 அரச அதிகாரிகள் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ துட்டர்டே பகிரங்கமாக இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நகராதிபதிகள், பொலிஸ் தலைமை அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டவர்கள் இதில் அடங்குவதாக அவர் கூறியுள்ளார். அந்நாட்டு ஊடகம் ஒன்றில், நேர்காணலில் கலந்துக்கொண்ட ஜனாதிபதி…

பாகிஸ்தானில் தொடரும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்: டாக்டர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கராச்சியின் ஹஸ்ரத் மோஹானி பகுதியில் டாக்டர் ப்ரீதம் தாஸ் மருத்துவ மையம் ஒன்றை நடத்திவந்துள்ளார். சம்பவத்தன்று இரவு டாக்டரின் உதவியாளர் செல்போன் ரீசார்ஜ் கார்டு வாங்க கடைக்கு சென்றுள்ளார். மருத்துவ மையத்தில் டாக்டர்…

இத்தாலி எல்லையை தகர்த்து அதிரடியாக பிரான்சில் குடியேறிய அகதிகள்

100க்கும் மேற்பட்ட அகதிகள் இத்தாலி எல்லையில் அமைந்திருந்த பொலிஸ் தடைகளை உடைத்து அதிரடியாக பிரான்ஸில் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியின் வேண்டிமிக்லியா நகரில் அமைக்கப்பட்டிருந்த எல்லைக்கு அருகே கூடிய சுமார் 150 அகதிகள் சில மணிநேரங்களில் பொலிஸ் தடைகளை உடைத்து பிரான்ஸில் நுழைந்ததாக வேண்டிமிக்லியா பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.…

அரிசி பருப்புக்காக 6 வயது மகளை 55 வயது நபருக்கு…

ஆப்கானிஸ்தானில் உணவுகளுக்காக தனது 6 வயது மகளை 55 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ள தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Ghor மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவரால் தனது குடும்பத்தினருக்கு சரியான முறையில் உணவு அளித்து பராமரிக்க முடியவில்லை. இதனால் தனது 6 வயது மகள் Gharibgol…

பயணிகள் பேருந்தை தீயிட்டு கொளுத்திய இஸ்லாமிய வாலிபர்கள்! அதிர்ச்சியூட்டும் வீடியோ…

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பயணிகள் பேருந்து ஒன்றை இஸ்லாமிய வாலிபர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸில் உள்ள Saint-Denis என்ற பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பயணிகள் பேருந்து ஒன்று சாலையில் சென்றுள்ளது. அப்போது, பேருந்தை நோக்கி வேகமாக வந்த வாலிபர்கள் கும்பல் ஒன்று ஓட்டுனரை…

சீலாந்தை தனிநாடாக கேட்கும் ஒரே ஒரு குடும்பம்

இங்கிலாந்திற்கு அருகில் கரையிலிருந்து 6 மைல் தொலைவு கடலில் உள்ள செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட ஒரு பகுதியே சீலாந்து (SeaLand) என அழைக்கப்படுகிறது. பார்ட் வியு ஆங்கிள் என்ற ஆகாய பார்வைக்கு, ஹெலிபேட் மாதிரியான ஒரு அமைப்பு மட்டுமே தெரியும். அருகில் சென்று பார்த்தாலும் இரண்டு தூண்கள் உள்ள ஒரு…

ஆசிய குடியேறி தொழிலாளர்களுக்கு உதவ சௌதி அரேபியா உறுதி

வேலை இழந்து தவிக்கும் பல்லாயிரக்கணக்கான ஆசியக் குடியேறி தொழிலாளர்களுக்கு உதவுவதாக சௌதி அரேபிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். குடியேறித் தொழிலாளர்கள் புதிய வேலைக்கு மாறுவதையோ அல்லது நாட்டை விட்டு வெளியேறுவதையோ தடுக்கும் விதிகளை தளர்த்துவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். புதன் கிழமையன்று, சௌதி அரேபியாவுக்கு வந்த இந்திய துணை அமைச்சர், வி.கே.சிங்…

போகோ ஹராமின் புதிய தலைவரை நியமித்தது ஐ.எஸ்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் அமைப்பு, தங்களுடன் ஒட்டி இயங்கும் பிரிவான மேற்கு ஆப்ரிக்க அமைப்பான போகோ ஹராம் அமைப்பின் புதிய தலைவரை அறிவித்துள்ளது. போகோ ஹராமின்வெளியிட்டுள்ள வீடியோவில் அபு முசாப் அல்-பர்னாவி நைஜிரியாவை மையமாக கொண்டு இயங்கும் இஸ்லாமியவாதிகளின் சார்பாக பேச்சாளாராக முன்பு…

ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் வந்தால் நாடு தழுவிய போராட்டம்: பயங்கரவாதி…

"சார்க்' அமைப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இஸ்லாமாபாதுக்கு வந்தால், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவரும், ஜமாத்-உத்-தாவா (ஜேயுடி) அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீது எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர்…

பயங்கரவாத தடுப்புச் சட்டம்: சீனாவின் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணத்தில் அமல்

மத பயங்கரவாதத்துக்கு எதிரான சிறப்புச் சட்டம் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் அமலுக்கு வந்தது. அந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்குர் முஸ்லிம்களிடையே பயங்கரவாதம் பரவாமல் தடுக்க வகை செய்யும் ஏராளமான அம்சங்கள் அந்தச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீன அரசு கொண்டு வந்த…