“துருக்கி மீது பொருளாதார தடை’’: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின்…

ரஷ்ய போர் விமானத்தை வீழ்த்தியதற்கு துருக்கி நாடு மன்னிப்பு கோர மறுத்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கும் பத்திரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கையெழுத்துட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை அன்று ரஷ்ய போர் விமானத்தை துருக்கி ராணுவம் வீழ்த்தியதை தொடர்ந்து இருநாடுகளுக்கும்…

ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி மரண தண்டனை:…

தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியாவில் வெளியாகும் Okaz என்ற பத்திரிகை சவுதி அரேபிய அரசு இந்த தண்டனையை அடுத்த சில நாட்களில் நிறைவேற்ற…

நீர் அருந்தாத உணவுமுறையில் 150 வயது வரை வாழலாமா? 3…

மூன்று வருடங்களாக தண்ணீர் அருந்தாமல், வேறு எந்த திரவப்பொருளும் கூட அருந்தாமல் அரோக்கியமாக வாழ்கிறார் பீட்டர் பிளாக் என்ற 26 வயது இளைஞர். மேலும், தண்ணீர் குடிக்காத உணவுமுறையில் ஒரு மனிதன் 150 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்றும் அடித்து கூறுகிறார். இவர் 2012 ம் ஆண்டு…

துனீசியா பேருந்து குண்டு வெடிப்பு: ஐ.எஸ். பொறுப்பேற்பு

துனீசியாவில், அதிபரின் பாதுகாவல் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தங்களது அமைப்பைச் சேர்ந்த அபு அப்துல்லா அல்-துனீஸி என்பவர் அந்தப் பேருந்தில் ஏறி, தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக அந்த…

கென்யாவில் கிறிஸ்தவர் – முஸ்லிம்கள் இடையே நல்லுறவு: பேச்சுவார்த்தையே அமைதிக்கான…

கென்யாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையிலான பேச்சுவார்த்தையால் மட்டுமே வன்முறை ஓய்ந்து அமைதி நிலவ முடிவும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். ஆப்பிரிக்கச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போப்பாண்டவர், கென்யத் தலைநகர் நைரோபியில் அந்த நாட்டு முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பிற மதத் தலைவர்களிடையே வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது…

உலகை உலுக்கிய ஹிட்லர் 95 வயது வரை உயிரோடு வாழ்ந்தாரா?…

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 95 வயது வரை பூரண நலத்துடன் தனது காதலியுடன் வசித்து வந்ததாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 1945ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் போரின் முடிவில், ஏப்ரல் 30ம் திகதி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரை விட்டதாக கூறப்பட்டது. சிலர், ஹிட்லர்…

தாக்குவதற்கு முன் எந்த எச்சரிக்கையையும் துருக்கி விடுக்கவில்லை: ரஷ்ய விமானி…

ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உயிர் பிழைத்த விமானி மறுப்பு தெரிவித்து உள்ளார். துருக்கியின் ‘எப்–16’ ரக போர் விமானங்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த ரஷியாவின் போர் விமானம் ஒன்றை சிரியா எல்லையில் நேற்று…

குப்பை தொட்டியில் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மேலாடை: உச்சக்கட்ட பாதுகாப்பில் பெல்ஜியம்

பெல்ஜியம் நாட்டின் குப்பை தொட்டில் தீவிரவாதிகள் பயன்படுத்தும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸெல்சில் குப்பைகளை சேகரிக்கும் நபர் ஒருவர், பாரீஸ் தற்கொலைப்படை தீவிரவாதிகள் பயன்படுத்திய வெடிகுண்டுகள் நிரம்பிய மேலாடை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அதே இடத்தில் சில தினங்களுக்கு முன்னர் பாரீஸ் தாக்குதலில்…

மருத்துவர்களின் அலட்சியம்: ஆண்டுக்கு 37,000 பேர் உயிரிழக்கும் அவலம்

பிரித்தானியாவில் செயல்பட்டுவரும் பெரும்பாலான மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் அலட்சியத்தால் ஆண்டுக்கு 37,000 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் பணிபுரியும் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாவதாக அதிர்ச்சி தரும் புதிய ஆய்வுகள் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் மெத்தனமாக செயல்படுவதால் நோய்களின் உண்மை நிலையை…

கனடாவில் குடியேற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி: அரசு…

பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் இல்லாமல் தனி ஆண்களாக வருபவர்களுக்கு கனடாவில் புகலிடம் அளிக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பாராளுமன்ற பொது தேர்தலின்போது, சிரியா நாட்டை சேர்ந்த சுமார் 25,000 அகதிகளை கனடாவில் குடியேற அனுமதி அளிக்கப்படும் என லிபரல் கட்சி தலைவரான…

ஐ.எஸ் தீவிரவாதிகள் வலுப்பெற அமெரிக்கா தான் காரணம்: ரஷ்ய பிரதமர்…

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு வலுப்பெறுவதற்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற கொள்கைகளே காரணம் என ரஷ்ய பிரதமர் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகள் முனைப்புடன் ஈடுபட்டு வருவதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் கூடிய விரைவில்…

பிரான்ஸ் மக்கள் குடிக்கும் தண்ணீரில் இரசாயனங்களை கலக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகள்?…

பிரான்சில் மக்கள் குடிக்கும் தண்ணீரில்  இரசாயனங்களை கலந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதால் அந்நாட்டில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள Necker Paediatric மருத்துவமனையில், தொற்றுநோய் பாதுகாப்பு உறைகள், பாலித்தீன் பூட்ஸ், கையுறைகள் மற்றும் நுண்ணுயிரிகளிலிலுந்து காக்கும் முகமூடிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த…

மனித குலத்திற்கு எதிராக தொடரும் அச்சுறுத்தல்: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க…

சர்வதேச அளவில் ஒட்டுமொத்த மனித குலத்திற்கு எதிராக ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் தொடரும் நிலையில், அந்த தீவிரவாத அமைப்பை கூண்டோடு அழிக்க உதவும் 3 முக்கிய வழிகளை பிரித்தானிய முன்னாள் கடற்படை தலைவர் வெளியிட்டுள்ளார். பாக்தாத், பெய்ரூட், சினாய் மற்றும் பாரீஸ் நகரங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த ஒரு…

ஐ எஸ் அமைப்பை ஒழித்துக்கட்ட ஐ நா உறுதி

இராக் மற்றும் சிரியாவில் செயல்படும் ஐ எஸ் அமைப்பை ஒடுக்கி ஒழிப்பதற்கு ஐ நா பாதுகாப்பு சபையில் ஒருமனதாக தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ நா பாதுகாப்பு சபையின் கூட்டம் அந்த அமைப்பை ஒழிப்பதில் பாதுகாப்பு சபையிலுள்ள உறுப்பு நாடுகளின் கூட்டு முயற்சியில் எவ்வித சுணக்கமும் இருக்காது என அச்சபையின்…

மாலியில் நெருக்கடி நிலை பிரகடனம்

மாலியின் தலைநகர் பாமகோவில் ஒரு ஹோட்டல் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய தாக்குதலையடுத்து அந்நாட்டில் பத்து நாட்களுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாலி முழுவதும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. அந்நாட்டின் அதிபர் இப்ராஹிம் பௌபக்கர் கெய்டா, மூன்று நாட்கள் துக்க தினங்களாக அனுஷ்டிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.…

மாலியில் கொடூர தாக்குதலில் 27 பேர் பலி…பிணையக்கைதிகள் மீட்பு: 2…

ஜிகாதிகளின் பிடியில் இருந்த பிணையக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாகவும்,தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்காம் இணைப்பு: தற்போதைய நிலவரப்படி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  27  பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் பிடியில் இருந்த பிணையக்கைதிகள் அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்…

பிஞ்சு குழந்தைகளின் மனதில் தீவிரவாதத்தை விதைக்கும் ஐ.எஸ் அமைப்பு: வெட்ட…

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்தும் பள்ளிக்கூடமும், அவற்றில் மாணவர்களுக்கு கற்றுத்தரும் பாடங்கள் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய பள்ளிக்கு மாணவர்கள் அனைவரும் செல்கின்றனர். வகுப்பிற்குள் வரும் மாணவர்களை வரவேற்கும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஆசிரியர், அங்குள்ள பலகையில் "ஜிகாத்" என்ற…

ஜிகாதிகளின் கொடூர தாக்குதலில் 5 பேர் பலி: 170 நபர்களை…

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சற்று முன்னர் புகுந்த ஜிகாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்திவிட்டு 170 நபர்களை பிணையக்கைதியாக வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பமாகோ நகரில் அமைந்துள்ள ராடிசன் என்ற ஹொட்டல் ஒன்றில் சற்று முன்னர் பயங்கர ஆயுதங்கள் ஏந்திய ஜிகாதிகள் நுழைந்துள்ளதாக…

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு புதிய நெருக்கடி: தீவிரவாதிகளுக்கு எதிராக களத்தில் இறங்கும்…

சீனா மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த பிணையக்கைதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்துள்ளதை தொடர்ந்து, ஐ.எஸ் தீவிரவாதிகளை கைது செய்து நீதிக்கு முன் நிறுத்துவோம் என சீன அரசு உறுதி பூண்டுள்ளது. சீனாவில் உள்ள பெய்ஜிங்க் நகரை சேர்ந்த Fan Jinghui(50) என்பவர் சில மாதங்களுக்கு முன்…

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக வலுவடையும் போர்: ரஷ்ய நாட்டை சேர்ந்த…

ரஷ்ய நாட்டை விட்டு வெளியேறி சிரியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 160 ஜிகாதிகளை வேட்டையாடியுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவில் தற்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதல்களை கவனிக்கும் வகையில்,…

ஐ.எஸ்.தீவிரவாதிகள் “கொலைவெறி மனநோய்” கொண்டவர்களா?

பாரிஸில் வெள்ளிக்கிழமை நடந்த கொடூரத் தாக்குதல்களுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி,இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) தீவிரவாதிகளை, "கொலைவெறி மனநோய் பிடித்த அரக்கர்கள்" ( psychopathic monsters) என்று வர்ணித்திருந்தார். ஆனால் "கொலைவெறி மனநோய் பிடித்தவர்" (psychopath) என்பதன் பொருள் என்ன ? லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின்…

பாரிஸ் தாக்குதல் எதிரொலி: உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் ஐரோப்பிய நாடுகள்

பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளன சம்பந்தப்பட்ட அரசுகள். லண்டனில் அமைந்துள்ள Tooting Broadway Tube station-ல் திடீரென ஒருவர் கத்தரிக்கோல் காட்டி சகபயணிகளை அச்சுறுத்துவதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ஆயுதப்படையினர், அப்பகுதியில்…

5500 டுவிட்டர் கணக்குகளை முடக்கிய ஹேக்கர்ஸ்: அதிர்ச்சியில் ஐ.எஸ்

ஐ.எஸ் அமைப்பினருக்கு சொந்தமான 5500 டுவிட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் தாக்குதலுக்கு காரணமாக ஐ.எஸ். அமைப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் Anonymous என்ற குழுவினர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில், ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக மாபெரும் தாக்குதல் நடத்தப்படும்…