செவ்வாயில் தண்ணீர்… 2015ல் வரலாற்றில் பொன்னால் பொறிக்கும் தகவலை வெளியிட்ட…

நியூயார்க்: செவ்வாய் கிரகத்தில் திரவ நிலையில் தண்ணீர் இருப்பதை இந்தாண்டு செப்டம்பர் மாதம் நாசா அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. நாசாவின் இந்த அறிவிப்பின் மூலம் செவ்வாயில் மனிதர்களைக் குடியேற்றும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு பெரிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரகம் குறித்து சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா…

காம்பியா இஸ்லாமிய நாடாக அறிவிப்பு

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காம்பியா, இஸ்லாமிய நாடு என அதன் அதிபர் யாஹியா ஜாமே அறிவித்தார். இது தொடர்பான அறிவிப்பை அவர் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வெளியிட்டார். ஆனால் அந்தப் பேச்சு அரசுத் தொலைக்காட்சியில் பின்னர் வெளியான பிறகுதான் அது பரவலாகத் தெரிய வந்தது. அதிபரின் வலைதளத்திலும்…

பாரீஸ் உடன்பாடு ஒரு திருப்புமுனை.. ஒபாமா மகிழ்ச்சி + பாராட்டு

வாஷிங்டன்: புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த பாரீஸில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாட்டை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாக பாராட்டியுள்ளார். புவி பெப்பமயமாதலை தடுப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்ற மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் புவி வெப்பமயமாதலை 2…

செல்போன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும் ஐ.எஸ். தீவிரவாதிகள்

செல்போன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து இரண்டு பிணைக்கைதிகளை கொலை செய்யும் வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் உள்ள பிணைக்கைதிகளை தலையை வெட்டிக்கொலை செய்தல், மாடியில் இருந்து தள்ளிவிடுதல்,கல்லால் அடித்து கொலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் மொபைல் போன் மூலம் வெடிகுண்டை…

தொலையுணர்வு திறமை கொண்ட ஐந்து வயது வினோத சிறுவன்: ஆச்சரியத்தில்…

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த, ஐந்து வயது சிறுவனான ராம்ஸெஸ் சாங்குய்னோவின் அபரிமிதமான அறிவாற்றலும் வினோதமான தொலையுணர்வு திறமையும் அவரது தாயை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும், அவரை ஆய்வுசெய்த மருத்துவர்களையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ராம்ஸெஸ் பெரியவர்களே புரிந்துகொள்ள போராடும் புத்தகங்களை, மனதால் வாசித்து, சாதாரணமாக புரிந்துகொள்கிறான். ரகசியமாக ஒழுங்கற்ற…

’கடைகளில் விற்பனை ஆகாத உணவு பொருட்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்’:…

பிரான்ஸ் நாட்டில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் பெரிய பல்பொருள் அங்காடிகளில் விற்பனை ஆகாத உணவு பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்க அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. நாடு முழுவதும் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் விற்பனை ஆகாத…

கந்தகார் விமான நிலைய தாக்குதலில் பலி எண்ணிக்கை 50 ஆக…

ஆப்கானிஸ்தானின் கந்தகார் விமான நிலையத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தகார் விமான நிலையத்தில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இது பற்றி ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கந்தகார்…

கடும் மாசு பாதிப்பில் சிக்கி தவிக்கும் பீஜிங் நகரம்: வைரலாக…

சீனாவின் தலைநகர் பீஜிங் காற்று மாசுவினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உலக அளவில் மக்கள் தொகையில் முதலிடத்தில் சீனா உள்ளது. இந்நாட்டின் தலைநகர் பீஜிங் நகரில் சுமார் 1 கோடியே 20 லட்சம் மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே தொழிற்சாலைகள் மற்றும்…

அரச படையின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக மக்களை கேடயமாக பயன்படுத்தும்…

ஈராக்கின் ரெமடி பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக மக்களை கேடயமாக பயன்படுத்தும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் அல் அன்பர் மாகாணத்தில் ரெமடி நகரம் அமைந்துள்ளது. ஈராக்கின் முக்கிய வர்த்தக நகரமான இதை கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதையடுத்து ரெமடி…

யானைத்தந்தத்தின் விலை சீனாவில் சரிபாதியாக சரிவு

 ஆப்ரிக்க யானைகளின் தந்தத்துக்கு சீனா பெரும் சந்தையாக பார்க்கப்படுகிறது சீனாவில் கடந்த ஒன்றரை ஆண்டில் பட்டைதீட்டப்படாத தந்தத்தின் விலை சரிபாதியாக சரிந்திருப்பதாக அந்த துறையின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சீன பொருளாதாரம் மந்தமடைவது, இந்த தந்த வர்த்தகத்தின் பாதிப்புகள் குறித்து சீனாவில் ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு மற்றும் சீனாவுக்குள் நடக்கும் தந்த…

ஈராக் மற்றும் சிரியாவில் நடக்கும் போர் முஸ்லீம்களுக்கு எதிரானதா?

ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான போரே தவிர, மேற்கத்திய நாடுகளுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான போர் அல்ல என்று நேட்டோ படை விளக்கம் தெரிவித்து உள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ…

நைஜீரியா லேக் சாத் தீவில் தற்கொலைத் தாக்குதல்: 27 பேர்…

ஆப்பிரிக்க நாடான நைஜீரியா அருகே உள்ள லேக் சாத் தீவில் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் போகோஹாரம் குழுவினர் அரசுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விரவாத தாக்குதல் காரணமாக நைஜீரியாவுக்கு அருகில் உள்ள சாத் ஏரி…

ஐ.எஸ் க்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் – ஜோன்…

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் அமைதிக்கும் சட்டத்திற்கும் மக்களின் நலன்களுக்கும் இந்த அமைப்பின் செயற்பாடுகள் பாரியளவில் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்க மாத்திரமலல முழு உலகத்திலும் சட்டத்தை மதிக்கும் ஆண் பெண்…

வங்கதேசத்தில் ஹிந்துக் கோயில் மீது வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர்…

வங்கதேசத்தில் ஹிந்துக் கோயில் மீது மர்மநபர்கள் சனிக்கிழமை நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். வங்கதேசத்தின் வடக்குப் பகுதியான தினாஜ்பூரில் அமைந்துள்ளது கண்டாஜி கோயில். இந்தக் கோயிலில் "ராஷ் மேளா' என்ற பண்டிகை சனிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. இதில் சுமார் 5 ஆயிரம் கலந்து கொண்டனர். இந்த…

சீனாவில் உலகின் மிகப்பெரிய குளோனிங் தொழிற்சாலை

உயிர் அங்கிகளின் பரம்பரை அலகினைக் கொண்டு அதே போன்ற வடிவம், இயல்புகளைக் கொண்ட மற்றொரு அங்கியை உருவாக்குவதே குளோனிங். இத் தொழில்நுட்பம் மூலம் மனிதனைத் தவிர ஏனைய சில அங்கிகள் மற்றும் தாவரங்கள் இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதனை பாரிய அளவில் செய்வதற்காக சீனா உலகிலேயே மிகவும் பெரிய…

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்துவது குறித்து ஒபாமா- டேவிட்…

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடுவது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் , விவாதித்ததாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த மாதம் நிகழ்த்திய தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு…

போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்: துருக்கியின் செயல் பெரும்…

ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி மாபெரும் தவறிழைத்துவிட்டதாக துருக்கி உணரும்படிச் செய்வோம் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்தார். ரஷிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வியாழக்கிழமை உரையாற்றியபோது இவ்வாறு அவர் கூறினார். அவர் தெரிவித்ததாவது: பயங்கரவாதிகளுடன் துருக்கிக்கு உள்ள தொடர்பை யாரும் மறந்துவிடவில்லை. சிரியாவில் பயங்கரவாதிகள் திருடி…

அமெரிக்கத் தம்பதி துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம், சான் பெர்னார்டினோ நகரில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடத்தில் பாதுகாப்புக்கு விரைந்த போலீஸôர். அமெரிக்காவில் அரசு மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில், சக ஊழியரும், அவரது மனைவியும் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டதில் 14 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.…

தாலிபான் குழுக்களிடையே மோதல்: முல்லா மன்சூர் ‘படுகாயம்’

ஆப்கான் தாலிபான் தலைவர், முல்லா அக்தார் மன்சூர், பாகிஸ்தானில் தீவிரவாதிகளிடையேயான ஒரு சந்திப்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்தார் என்று ஆப்கானிய அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். முல்லா மன்சூர் பாகிஸ்தானின் க்வெட்டா நகரில் முல்லா மன்சூருக்கும் மற்றொரு தாலிபான் தளபதிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறுக்குப் பின்னர் துப்பாக்கி வேட்டுகள்…

கலிபோர்னியா தாக்குதல்! சூத்திரதாரிகள் இருவர் சுட்டு கொலை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சென் பெர்னாடினோ பகுதியில் துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு 14 பேர் பலியாகினதுடன் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் நடத்திய 3 துப்பாக்கிதாரிகள் தேடப்பட்டு வந்த நிலையில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் குற்றவாளிகளின் காரை பின்தொடர்ந்தனர். அப்போது அவர்கள்…

மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு: 20 பேர் பலி…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகில் உள்ள சான் பெர்னார்டினோ…

பாரீஸில் பருவநிலை மாற்றத்திற்கான மாநாடு தொடக்கம்: 147 நாடுகளின் தலைவர்கள்…

சர்வதேச அளவில் பருவநிலை மாற்றதிற்காக சீரான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகளை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகளின் ஆலோசனை கூட்டம் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தொடங்கியுள்ளது. பாரீஸில் உள்ள Le Bourget என்ற பகுதியில் சற்று முன்னர் விமர்சையாக தொடங்கியுள்ள இந்த மாநாடு எதிர்வரும் டிசம்பர்…

ஐ.எஸ். அமைப்புக்கு மறைமுகமாக உதவுகிறதா துருக்கி? ஈராக் எம்.பி. பரபரப்பு…

ஐ.எஸ். அமைப்பினர் கள்ளச்சந்தையில் பெட்ரோலிய பொருட்களை துருக்கிக்கு விற்பனை செய்வதாகவும், அந்நாட்டு அரசாங்கத்துக்கு தெரிந்தே இந்த விற்பனை நடைபெறுவதாகவும் ஈராக்கை சேர்ந்த எம்.பி. ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். உலக அளவில் பல்வேறு நாசவேளைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். அமைப்பினர் சர்வதேச அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றனர். கள்ளச்சந்தையில் பெட்ரோலிய பொருட்களை…