பிரான்ஸில் தொடரும் அச்சுறுத்தல்: இஸ்ரேல் நாட்டில் குடியேறிய 8,000 யூதர்கள்

பிரான்ஸ் நாட்டில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதால் அந்நாட்டை விட்டு வெளியேறிய சுமார் 8,000 யூதர்கள் இஸ்ரேல் நாட்டில் குடியேறியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் மட்டும் சுமார் 5 லட்சம் முதல் 6 லட்சம் வரை யூத மதத்தை…

எரிவாயு லொறி வெடித்து சிதறியதில் 100 பேர் பலி: கிறிஸ்துமஸ்…

நைஜீரியா நாட்டில் எரிவாயு ஆலை ஒன்றில் லொறி வெடித்து சிதறிய விபத்தில் 100க்கும் அதிகமானோர் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் உள்ள Anambra என்ற மாகாணத்தில் தான் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. மாகாணத்தில் உள்ள Nnewi என்ற நகரில் சமையல் எரிவாயு…

தலிபான்களின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்

ஆப்கானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கடுமையான சண்டை நடக்கும் சங்கீன் நகரில் தலிபான் தளபதி ஒருவரும், அவரது போராளிகள் 50 பேரும் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த பகுதியை மீளக் கைப்பற்றும் முயற்சியாக ஆப்கான் அரசாங்க படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்கள் இரண்டு தடவை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன.…

சிகிச்சைக்காக வேறு இடத்துக்கு செல்ல அனுமதி: குடும்பத்துடன் டமாஸ்கஸ்ஸை விட்டு…

போரினால் காயமடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டமாஸ்கஸ் பகுதியை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்சில்  ஐ.எஸ்., அல்கொய்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது டமாஸ்கஸின் பெரும்பகுதி அரச ராணுவத்தினர்…

பாரீஸில் பதற்றம்: வெடி பொருட்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த பெண் அதிரடி…

பிரான்ஸில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்காக வீட்டில் வெடிப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரான்ஸின் மொண்ட்பில்லர்(Montpellier) பகுதியை சேர்ந்த கேம்லி என்பவரின் வீட்டில் பாரீஸ் தீவிரவாதி தடுப்பு பொலிசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது கணணியை சோதனை செய்தபோது அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிரச்சாரங்கள் அதிகம்…

கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்த சோமாலியா

கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சோமாலியா அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு மத விவகாரத்துறை பொது இயக்குனரான ஷேக் முகமது கய்ரோ நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், இஸ்லாமிய சமூகத்தின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பதாகவும், தடையை மீறி…

ஏழை , பணக்காரர்களை பிரிக்கும் சுவர்: பெரு நாட்டில் உள்ள…

ஏழை மற்றும் பணக்காரர்களை பிரிக்கும் விதமாக பெரு நாட்டில் கட்டப்பட்டுள்ள சுவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இதன் தலைநகர் லைமாவில் உள்ள சான் ஜுவான் டி மிராஃபொலோரீஸ் (san juan de miraflores) மற்றும் சுர்க்கோ(surko) பகுதிகளை பிரிக்கும் விதமாக 10…

தீவிரவாதிகள் பிடியில் இருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரை பணயம்…

கென்யாவில் பேருந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளிடம் இருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றிய முஸ்லீம்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரியாவில் செயல்பட்டு வரும் அல் ஷபாப்( Al Shabaab) அமைப்பு சோமாலியா , கென்யா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அப்பகுதிகளில் வசிக்கும்…

ஆள் சேர்க்க ஐ.எஸ். புது முயற்சி: முறியடிப்போம் என ஆப்கான்…

ஆப்கானிஸ்தானில் தங்கள் கொள்கைகளை பரப்பும் பொருட்டு ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைக்கொண்டிருக்கும் புது முயற்சியை முறியடிக்க அரசு சூளுரைத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு புதிய முயற்சியை கைக்கொண்டுள்ளனர். புதிதாய் வானொலி சேவை ஒன்றை துவங்கியுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்குள்ள தாலிபான்களுக்கு இணையாக தங்கள் இயக்கத்திலும் ஆள்…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தடை விதித்த புரூனை அரசு: மீறுபவருக்கு 5…

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாக கூறி இந்த ஆண்டு முதல் தடை விதித்துள்ளனர். புரூணே நாட்டில் இந்த ஆண்டுமுதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது அங்குள்ள மத அலுவல் அமைச்சகம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் பொதுப்படையாக வெளிப்படுத்தினால் 5 ஆண்டுகள்…

ஐ.எஸ். அமைப்பின் இடத்தை நிரப்ப காத்திருக்கும் 15 அமைப்புகள்: உலக…

ஐ.எஸ். அமைப்பினர் போரில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் இடத்தை நிரப்புவதற்காக அடுத்ததாக 15 அமைப்புகள் காத்திருக்கின்றன என்று பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் தெரிவித்துள்ளார் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் தாக்குதலை நடத்தி வருகின்றன. எப்படியும் ஐ.எஸ். தீவிரவாத…

15 வயது சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை: சவுதி…

சவுதி அரேபிய அரசிற்கு எதிராக ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட குற்றத்திற்காக 15 வயது சிறுவனின் தலையை வெட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த Abdullah al-Zaher என்ற 15 வயது சிறுவன் கடந்த 2012ம் ஆண்டு அரசிற்கு எதிராக…

சீனாவை உலுக்கும் காற்று மாசு.. இம்மாதத்தில் 2வது முறையாக “ரெட்…

பெய்ஜிங்: சீனாவில் காற்று மாசுபாடு பெரும் மிரட்டலாக மாறி வருகிறது. இந்த மாதத்தில் 2வது முறையாக மக்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தொழில்துறையில் முன்னிலை வகித்து வரும் நாடுகளின் வரிசையில் சீனாவும் ஒன்று. அந்நாட்டில் அதிகரித்து வரும் வாகன பயன்பாடு மற்றும் பெருகி வரும் தொழிற்சாலைகளின்…

சிரியா போருக்கு தேவைப்பட்டால் மேலும் ராணுவத்தை அனுப்புவோம்: புடின் தகவல்

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் தேவைப்பட்டால் மேலும் ராணுவத்தை அனுப்புவோம் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் எதிர் தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளது கடந்த 5 ஆண்டுகளாக…

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளின் தலைமுடியை பிடித்து இழுத்த தீவிரவாதிகள்: வீடியோ…

ஐ,எஸ் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட யாஸிதி சிறுமிகளை பாலியல் அடிமைகளாக பயன்படுத்துவதற்காக அவர்களின் குடும்பதினரிடமிருந்து வலுக்கட்டயமாக பிரிக்கும் காட்சியினை யாஸிதி ஆர்வலர்கள் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் வசமுள்ள ஒரு கட்டித்தின் கீழ் பகுதியில் யாஸிதி குடும்பத்தினர் கூட்டமாக நிற்கின்றனர். அவர்களில்…

உலக அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அறிக்கை வெளியிட்ட…

உள்நாட்டுப்போர் மற்றும் நாட்டில் நிலவி வரும் பொருளாதார சீர்கேடுகளால் ஏற்படும் பசி பட்டினியில் சிக்கித்தவிக்கும் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக குடியேறுகின்றனர். இவ்வாறு, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 1992-ம்…

ஐ.எஸ் அமைப்பின் நிதி ஆதாரங்களை துண்டிக்க வேண்டும்: ஐநாவில் தீர்மானம்

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் போரிட்டு வருகின்றன. ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் பகுதியில் உள்ள எண்ணெய் வளங்ளை துருக்கி எல்லையில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக ரஷ்யா, ஐ.எஸ் அமைப்பின் எண்ணெய் டேங்கர்களை குறிவைத்து தாக்குதல்…

‘’இஸ்லாமியர்கள் நுழையாதவாறு அமெரிக்க எல்லைகளில் சுவர்களை எழுப்புவேன்”: டோனால்ட் ட்ரம்ப்

இஸ்லாமியர்கள் நுழையாதவாறு சீன பெருஞ்சுவர் போன்று அமெரிக்க எல்லைகளை சுற்றி சுவர்களை எழுப்பி இஸ்லாமியர்களை தடுப்பேன் என அந்நாட்டு ஜனாதிபதி வேட்பாளரான டோனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய டோனால்ட் ட்ரம்ப், தான் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய அகதிகளை…

சுயநினைவை இழக்கும் வரை சித்ரவதை செய்யப்பட்டேன்: தப்பித்த யாஸிதி பெண்ணின்…

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான யாஸிதி பெண், ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துவிடுமாறு ஐநாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஈராக்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்துவந்த நாதியா முராத் பாசீ தாஹா என்ற பெண்ணையும் மற்றும் சில பெண்களும் ஐ.எஸ் தீவிரவாதிகளின்…

இது தான் இயேசு கிறிஸ்துவின் உண்மை முகம்?

இயேசு கிறிஸ்துவின் உண்மையான முகம் இப்படிதான் இருந்திருக்கும் என்று இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ துறை ஓவியரான ரிச்சர்ட் நீவ் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்னர் ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையங்களில் தீவிரமாக பரவிவருகின்றது. மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரிச்சர்ட், இதற்காக தடயவியல் அறிவியலை கொண்டு,…

கத்தார் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட 26 பேர் மாயம்: ஐ.எஸ்.தீவிரவாதிகள்…

கத்தார் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட 26 பேர் அடங்கிய குழுவினரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட ஒரு குழுவினர் ஈராக் அரசின் அனுமதியுடன் எல்லைப்பகுதி பாலைவனத்தில் வேட்டையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேட்டையின் சுவாரசியத்தில் இருந்த அரச…

ஸ்பெயின் பிரதமர் முகத்தில் குத்து விட்ட இளைஞன்: மக்களை சந்திக்கும்…

மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த ஸ்பெயின் நாட்டு பிரதமரின் முகத்தில் குத்து விட்ட இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் கலீசியன் நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் அந்த நாட்டின் பிரதமர் மரியானோ ரஜாய் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது 17 வயது மதிக்கத்தக்க இளைஞன்…

நியூசிலாந்து நாட்டின் தேசிய கொடியை நீக்கிவிட்டு புதிதாக வடிவமைக்க முடிவு:…

நியூசிலாந்து நாட்டின் தற்போதைய தேசிய கொடியை நீக்கிவிட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வடிவம் ஒன்றிற்கு அந்நாட்டு மக்கள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்து நாட்டின் தற்போதைய தேசிய கொடியானது அவுஸ்ரேலிய நாட்டின் தேசிய கொடி போல் காணப்படுவதால், இதனை நீக்கிவிட்டு புதிதாக தேசிய கொடியை உருவாக்க பொதுமக்கள் கோரிக்கை…