கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் பிரதமர் ட்ரூடே: சர்வதேச ஒப்பந்தங்களில் சிக்கலை…

கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் பிரதமர் ட்ரூடேவின் முடிவு உள்நாட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கனடா பிரதமர் ஜெஸ்டின் ரூடோ, கஞ்சா போதை பொருளை சட்ட பூர்வமாக்க மூடிவு செய்துள்ளார். அவரது இந்த முடிவு உள்நாட்டில் பல்வேறு சிக்கல்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது…

லண்டன் பொலிசாரிடம் 6 முறை மாட்டியும் தப்பித்த கமரூனை மிரட்டும்…

சமீபத்தில் பிரித்தானிய உளவாளிகளை சுட்டுக் கொன்றது மட்டுமல்லாது, பிரித்தானியப் பிரதமை மிரட்டி அறிவித்தல் விட்ட நபரின் பெயர் சித்தார்த் டாக்ஹார் என்று அறியப்பட்டுள்ளது. இவருக்கு வயது 32. இவர் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட முஸ்லீம் அமைப்பு ஒன்றுக்காக பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு, சுமார் 6 தடவை கைதாகி பின்னர் பிணையில்…

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்யா எடுத்துள்ள புது ஆயுதம் என்ன…

ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க ரஷ்ய ராணுவம் திறமை வாய்ந்த ’எலிகள் ராணுவ படையை’ தயார்படுத்தி வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் Rostov-on-Don நகர அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த திட்டத்தில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். எலிகளுக்கு நுகரும் சகதி அதிகமாக உள்ளதால், அவற்றை ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான…

மதகுருவுக்கு மரண தண்டனை: சவுதி அரேபியா-ஈரான் மோதல் முற்றியது! ராஜாங்க…

ரியாத்: ஷியா பிரிவு மதகுருவுக்கு உள்ளிட்ட 47 பேருக்கு சவுதி அரேபியா மரணதண்டனை அளித்தது தொடர்பான சர்ச்சையால் ஈரானுடன் அந்த நாட்டுக்கு மோதல் போக்கு உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து, ஈரானுடனான அரசு ரீதியான உறவுகளை முறித்துக் கொள்வதாக சவுதி அரேபியாவும், பஹ்ரைன் நாடும் அறிவித்துள்ளன. அல்-கொய்தா தீவிரவாதிகளுடன் சேர்ந்து…

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் புதிய ஜிகாதி ஜான் உருவாகிவிட்டானா? வெளியான…

2016 ஆம் ஆண்டு ஆரம்பித்த கையோடு ஐ.எஸ் தீவிரவாதிகளும் தங்கள் வசம் சிக்கும் கைதிகளை கொலை செய்யும் வேலையை தொடங்கிவிட்டார்கள். இதன் முதட்கட்டமாக 5 நபர்கள், பிரித்தானிய பாதுகாப்பு சேவைக்கு உளவு வேலை பார்த்த குற்றத்திற்காக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட ஐ.எஸ் அமைப்பு, அதில் பிரித்தானிய…

புத்தாண்டு தினத்தில் 804 கார்களை எரித்து சாம்பலாக்கிய போராட்டக்காரர்கள்: பிரான்ஸில்…

பிரான்ஸ் நாட்டில் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் 804 கார்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்து சாம்பலாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பெருகி வரும் தீவிரவாதம், இஸ்லாமிய மத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எனினும்,…

ஈரானுடன் இராஜாங்க உறவுகளை துண்டித்த சவுதி அரேபியா: அதிகாரிகள் வெளியேறவும்…

ஈரானில் உள்ள சவுதி தூதரகம் தாக்கப்பட்டதன் எதிரொலியாக அந்த நாட்டினுடனான இராஜாங்க உறவுகளை துண்டிப்பதாக வெளி விவகாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தை பெரும் கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளது மட்டுமின்றி, அங்குள்ள பொருட்களை சூறையாடவும் செய்துள்ளனர்.…

சவுதி அரசியல்வாதிகளால் கொல்லப்பட்ட ஷியா தலைவரின் பரிசுத்த ரத்தம் பழிவாங்கியே…

டெஹ்ரான், ஜன.3- சவுதி அரேபியா நாட்டில் ஷியா பிரிவு தலைவர் ஷேக் நிம்ர் அல் நிம்ர்(56) என்பவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றிப்பட்டது. சவுதி அரேபியாவில் சன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் சல்மானின் ஆட்சி நடைபெற்று வருவதால் ஷியா பிரிவு மக்கள் அங்கு இரண்டாம்தர குடிமக்களைப் போல் நடத்தப்படுவதற்கு…

ஒரே நாளில் 47 கைதிகளின் தலையை வெட்டி மரண தண்டனை…

சவுதி அரேபியாவில் தீவிரவாதத்தில் ஈடுப்பட்ட குற்றங்களுக்காக ஒரு இஸ்லாமிய மதகுரு உள்பட 47 கைதிகளின் தலைகளை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் சற்று முன்னர் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுப்பட்ட…

ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அமெரிக்காவால் ஆபத்து: புடின்

தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு உள்ள முக்கிய அச்சுறுத்தல்களில் அமெரிக்காவும் ஒன்று என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் பற்றிய புதிய ஆவணத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் கையொப்பமிட்டுள்ளார். அந்த ஆவணத்தில், உலக அளவில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ரஷ்யா தனது நிலையை உயர்த்துக்கொள்ள…

ஜேர்மனியில் 7 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் ஊடுருவல்? ரயில் நிலையங்களை…

ஜேர்மனி நாட்டிற்குள் நுழைந்துள்ள 7 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் கொடூரமான தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதால் ரயில் நிலையங்களை மூடிய பொலிசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜேர்மனியில் உள்ள மியூனிக் நகரில் புத்தாண்டு நள்ளிரவு அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக ரகசிய தகவல்கள் வெளியானது. மேலும்,…

இஸ்ரேல் மது விடுதியில் தீவிரவாதி தாக்குதல்?: 2 பேர் பலி….பலர்…

இஸ்ரேல் நாட்டில் உள்ள மது விடுதி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளதாகவும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான டெல் அவிவ் என்ற நகரில் தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.…

2015-இல் 11 லட்சம் அகதிகள் ஜெர்மனியில் அடைக்கலம்

போரால் பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10.9 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி 2015-ஆம் ஆண்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது: 2015-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10.9 லட்சம் அகதிகளுக்கு ஜெர்மனி தஞ்சம் அளித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கை…

பலாத்காரம் செய்யும் முன்பு பெண்களை பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்திய ஐஎஸ்…

லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் முன்பு அவர்களை பிரார்த்தனை செய்யுமாறு வற்புறுத்தியது தெரிய வந்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவில் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். அதிலும் குறிப்பாக யசிதி இன பெண்களை தான் அதிக…

செக்ஸ் அடிமைகளை எப்படி நடத்தணும்? அறிவுரைகள் கூறும் ஐஎஸ்

செக்ஸ் அடிமைகளை முதலாளிகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து 15 அறிவுரைகளை ஐஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பகுதியை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கிய ஐஎஸ் அமைப்பு பல்வேறு கொடூர நிகழ்வுகளை அரங்கேற்றி வருகிறது. இவர்களை அழிக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களமிறங்கியுள்ளன.…

மக்கள் தொகை பிரச்சனையில் மயங்கி நிற்கும் சீனா: மாறுகிறது சட்டம்

குழந்தை பெறுவது அதிகமானால், ஆட்களுக்கு உணவு போதவில்லை, குழந்தை பெறுவதை குறைத்தால், உழைப்பதற்கு ஆட்கள் போதவில்லை என மக்கள் தொகை பிரச்சனையில் சிக்கித்தவிக்கிறது சீனா. வரும் ஜனவரி 1 முதல் ஒரு தம்பதி இரண்டு குழந்தை வரை பெற்றுக் கொள்ளலாம் என சீனாவில் புதிய சட்டம் அமுலுக்கு வருகிறது.…

இவ்வாண்டில் மட்டும் 110 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர்

2015ஆம் ஆண்டில் இதுவரை, 110 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்க பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டுள்ள 110 பேரில் 49 பேர், அவர்களது பணிக்காக அல்லது வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 18 பேர், அவர்களது பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர்.…

இயக்கத்தில் இணைய அழைப்பு விடுத்த ஐ.எஸ். தலைவர்: சமூக வலைத்தளங்களில்…

ஐ.எஸ்.தலைவர் தமது இயக்கத்தில் இணைந்து போராட இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதை சமூக வலைத்தளங்களில் அவர்கள் கிண்டலடித்துள்ளனர். ஐ.எஸ்.குழுவின் தலைவரான அல் பக்தாதி தங்களது குழுவில் இணைந்து போராட வேண்டும் என இஸ்லாமியர்களுக்கு சமீபத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் அல் பக்தாதியை…

ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழை: ஸ்தம்பித்த பிரித்தானியா

பிரித்தானியாவில் பெய்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பிரித்தானியாவின் வடக்குப் பகுதியில் யார்க்சயர், லங்காசயர் மாகாணங்களில், கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கியூஸ், பாஸ் ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நகரங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார்…

ஐ.எஸ்.தீவிரவாதிகள் அதிகமாய் அஞ்சும் நாடு எது? வெளியான ஆச்சரிய தகவல்

ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ஐ.எஸ். பயத்துடன் நோக்கும் நாடு குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளை வான் தாக்குதலால் சிதறடித்து வருகின்றன. இதனால் சிறப்பு படையினர் தரையில் முன்னேறிச் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக…

“எங்கள் அமைப்பில் இணையுங்கள்” மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஐஎஸ் தலைவர்

ஐஎஸ் இயக்கத்தில் வந்து இணையுமாறு மக்களுக்கு அந்த இயக்கத்தின் தலைவர் அல் பாக்தாதி அழைப்பு விடுத்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐஎஸ் அமைப்பு பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் இந்த இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி பேசியதாக ஓடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,…

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலையை வெட்டிய ஆப்கான் படை

ஆப்கான் படையினரால் பணயக்கைதியாக பிடித்து வரப்பட்ட ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிலரின் தலையை துண்டித்து பழிக்குப் பழி வாங்கியுள்ளனர். ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் ஆப்கான் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வந்தது. சண்டையின் இடையே சில ஆப்கான் படையினரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர், பதிலுக்கு ஆப்கான் படையினரும் சில தீவிரவாதிகளை பணையக்கைதியாக…

பிரித்தானியா செல்வதற்காக குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள்: பிரான்ஸ் எல்லையில்…

பிரித்தானியா செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் பிரான்ஸின் எல்லையான கலேஸ்வில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸின் எல்லையில் உள்ள கலேஸ்(Calais) பிரித்தானியா செல்வதற்கான முக்கிய வழியாக அமைந்துள்ளது. சிரியா , ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகள்  கலேஸ் பகுதியின்  எல்லை அருகே தற்காலிய குடியிருப்பு அமைத்து…