மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
ஒமைக்ரானால் ஆபத்தான புதிய மாறுபாடு உருவாகலாம்: உலக சுகாதார அமைப்பு..!
ஒமைக்ரான் வைரஸ் ஒரு புதிய மாறுபாட்டினை உருவாக்கும் வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளது என்று ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஸ்டாக்ஹோம், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பல பிரிவுகளாக பிரிந்து மனிதனை மிரட்டி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவாகி, பல…
8 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடு நீக்கம் – அமெரிக்கா…
அதிபர் ஜோ பைடன் வாஷிங்டன்: ஒமைக்ரன் வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ள 7 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு உலக நாடுகள் பல தடை விதித்தன. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.…
இரு நாளில் 10 மடங்கு அதிகரிப்பு – பிரான்சில் ஒரே…
கொரோனா வைரஸ் பிரான்ஸ் நாட்டில் கடந்த இரு நாளில் கொரோனா வைரஸ் தொற்று 10 மடங்கு அதிகரித்துள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரு நாளில் 10 மடங்கு அதிகரிப்பு - பிரான்சில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு பாரிஸ்: உலகை உலுக்கி வருகிற…
தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து- 38 தொழிலாளர்கள் உயிரிழப்பு
தங்கச் சுரங்கம் செயல்படாத தங்கச்சுரங்கத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த 50-க்கும் மேற்பட்டோர் சுரங்கத்தை தோண்டும்போது இடிந்து விழுந்துள்ளது. கர்த்தூம்: சூடான் நாட்டின் மேற்கு கொர்டோபன் மாகாணம் புஜா என்ற கிராமத்தில் அரசு நடத்தும் தங்கச்சுரங்கம் உள்ளது. அந்த தங்கச்சுரங்கம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் மூடப்பட்டிருந்தது. இதனால், அங்கு பாதுகாப்பு…
பிப்ரவரியில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்: சீனாவில் திடீரென அதிகரிக்கும் கொரோனா
பிப்ரவரி மாதம் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், தற்போது சீனாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெய்ஜிங், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வரும் பிப்ரவரி 4 முதல் 20 ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள்…
ஆப்கானிஸ்தானில் பெண்கள் தனியாக பயணிக்கக் கூடாது: தலீபான்கள் அறிவிப்பு
72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என தலீபான்கள் தெரிவித்துள்ளனர். காபூல், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தலீபான்களின்…
மியான்மரில் ராணுவம் அட்டூழியம்: குழந்தைகள் உட்பட 30 பேர் பலி
பதற்றமான சூழல் காயா:மியான்மரில் பொதுமக்கள் சென்ற வாகனத்தின் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி, தீ வைத்து எரித்தனர். இதில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். நம் அண்டை நாடான மியான்மரில் பிப்., ல் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள்…
பூமி தாங்குமா… ஆபத்தில் 85 சதவீத மக்கள்
பருவநிலை மாற்றத்தால் உலக மக்கள்தொகையில் 85 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாடு, வெப்பநிலை உயர்வு போன்றவை உலக விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கு 'பாரிஸ் ஒப்பந்தம்' போன்ற சர்வதேச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெப்பநிலை உயர்வால்…
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மாத்திரை; அமெரிக்கா அனுமதி
வாஷிங்டன்: பைசர் நிறுவனத்தின் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா நோய் தடுப்பு மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. பேக்ஸ்லோவிட் என்ற அழைக்கப்படும் இந்த மாத்திரை கொரோனா உயிரிழப்பை தடுப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான மாத்திரையை அமெரிக்காவில் உள்ள பைசர்…
பாகிஸ்தானில் பரபரப்பு- கொலை முயற்சியில் நூலிழையில் தப்பிய மந்திரி
பாகிஸ்தான் மந்திரி ஷிப்லி பராஸ் பாகிஸ்தானில் மர்ம கும்பல் தாக்குதலில் இருந்து மந்திரி ஷிப்லி பராஸ் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி நூலிழையில் உயிர் தப்பினார். இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் மந்திரி சபையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரியாக இருந்து வருபவர் ஷிப்லி பராஸ். இவர் நேற்றுமுன்தினம் மாலை…
கிறிஸ்துமஸ் பயணத்தால் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கும்- பிரபல அமெரிக்க நிபுணர்…
ஒமைக்ரான் வைரஸ் ஒமைக்ரான் தொற்று பாதிப்பின் தீவிரத்தை பொறுத்தவரை, தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இடையே பெருமளவு வேறுபாடு காணப்படும் என்று பிரபலமான அமெரிக்க நிபுணர் கூறி உள்ளார். வாஷிங்டன்: பிரபலமான அமெரிக்க தொற்றுநோய் சிகிச்சை நிபுணர் அந்தோணி பவுசி, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில்…
மியான்மரில் பயங்கரம்- அப்பாவி மக்கள் 40 பேரை கொன்று புதைத்த…
மியான்மர் போராட்டம் மியான்மரில் அப்பாவி மக்கள் 40 பேரை ராணுவம் அடித்து, சித்ரவதை செய்து கொன்று புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபிடாவ்: மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கவிழ்த்து வைத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை…
90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியதால் லாக்டவுனுக்கு அவசியமில்லை- ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் இன்று புதிதாக 2,566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்துள்ள ஒமைக்ரான் தொற்றால், பாதிப்பு எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொது மக்கள் கூடினால்…
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்
வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் வழங்கும் பணியினை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கி உள்ளது. இதனால் பலர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த ஆட்சி பதவியேற்ற போது ஏராளமான பொதுமக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சி…
பிலிப்பைன்சை புரட்டிப் போட்ட புயல் – பலி எண்ணிக்கை 208…
பிலிப்பைன்சை புரட்டிப் போட்ட புயல் பிலிப்பைன்சில் சூறாவளிக் காற்றுடன் பயங்கர மழை பெய்ததால் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வாகன போக்குவரத்து அனைத்தும் ஸ்தம்பித்தன. மணிலா: தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை ‘ராய்’ புயல் புரட்டிப் போட்டது. கடந்த 2 நாட்களாக…
ஓமைக்ரான் தாக்கத்தால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும்-: உலக சுகாதார…
ஜெனீவா: ஓமைக்ரான் தாக்கத்தால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடுமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓமிக்ரோன் வைரஸ் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது தீவிரமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து தற்போது ஹாங்காங்கில் ஓமைக்ரான் தாக்கத்தால் உலகளவில் பெரும்…
உலகில் 100 சதவீதம் காகிதமில்லா முதல் அரசு: துபாய் அசத்தல்
துபாய் : “உலகில் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசாக துபாய் மாறி உள்ளது,” என, அதன் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம் அறிவித்துள்ளார் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் அதன் பட்டத்து இளவரசரான…
பிரபஞ்ச அழகியாக இந்திய பெண் தேர்வு: 21 ஆண்டுகளுக்கு பின்…
ஜெருசலேம் : இஸ்ரேலில் நடந்த 70வது பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து, 21, பட்டம் வென்றார். பிரபஞ்ச அழகி பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பின் மூன்றாவது முறையாக இந்தியா இந்த பட்டத்தை வென்றுள்ளது. மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், 'மிஸ் யுனிவர்ஸ்' எனப்படும் 70வது…
ரஷ்யாவை துரத்தும் கொரோனா – 99 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,181 பேர் உயிரிழந்து உள்ளனர். மாஸ்கோ: உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா…
நியூசிலாந்து நாட்டில் இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை
புகைபிடிக்க தடை இந்த சட்டமானது சிகரெட் புகைப்பதை மக்கள் நிறுத்த உதவும் அல்லது குறைக்க உதவும். இதனால் இளைய தலைமுறையினர் நிகோடினுக்கு அடிமையாவது குறைந்து விட வாய்ப்பு இருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை வெலிங்டன் :நியூசிலாந்து நாட்டில் புகை பிடிப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு…
பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக தலைவராக இந்தியப் பெண் நியமனம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகதத்தின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பல்கலைக்கழகத்தின்…
ஹோண்டுராசில் முதல் பெண் அதிபர் தேர்வு
டெகுசிகல்பா, லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் கடந்த 12 ஆண்டுகளாக வலதுசாரி கட்சியான தேசிய கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் பதவிக்காக ஆளும் தேசிய கட்சியின் சார்பில் நஸ்ரி அஸ்புராவும், அவரை எதிர்த்து…
ஒமைக்ரான் பரவல்: தென் ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக…
தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள், புதிய ஒமைக்ரான் மாறுபாட்டை தொடர்ந்து, கொரோனா பாதிப்புகள் விரைவாக அதிகரிக்க தயாராகி வருவதாக கூறினர். ஜோகனஸ்பர்க், தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு (ஒமைக்ரான்) கண்டறியப்பட்டுள்ளது. இது அதிபயங்கர வைரஸ் என கருதப்படுவதால் பல நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.…
























