காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரம்: உறுதி செய்தது…

வரும் ஜூன் மாதம் பருவ மழை தொடங்கவுள்ளதால் காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில்மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தையும் உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்துள்ளது. காவிரி: மத்திய…

29 தொகுதிகளில் டெபாசிட் இழந்ததை மறைக்கும் மோடி!

மோடியின் பொய்களுக்கு அளவே இல்லாமல் போயிற்று. உண்மையை மறைக்கும் அவருடைய பொய்களில் கர்நாடகா தேர்தல் முடிவுக்கு அவர் வெளியிட்டுள்ள நன்றி அறிவிப்பு புதுவிதமானது. கர்நாடகா தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி என்பதைப் போலவும், அது நிகரில்லாத வெற்றி என்றும் தனிப்பெருங்கட்சியாக வளர்ச்சியடைய வாக்காளர்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி…

மத்திய அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட காவிரி வரைவுத்திட்டத்தை ஏற்றது…

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல்திட்டத்தை கடந்த 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, நீர்வளம் மற்றும் நீர் மேலாண்மையில் செயல்திறன் கொண்ட என்ஜினீயர் தலைமையில் 10…

கர்நாடகா: விவசாயக் கடன் தள்ளுபடி – முதல்வர் எடியூரப்பாவின் முதல்…

காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதசார்பற்றது) ஆகிய கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார். முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு, முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறினார். கர்நாடக மக்களுக்கு…

விளைநிலத்தை தொட்டா வெட்டி புதைத்து விடுவேன் -சீமான் ஆவேசம்

சேலம் முதல் சென்னை வரையிலான எட்டு வழி சாலை திட்டமான பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து சீமானின் கண்டனவுரை. நாம் கேட்டது காவிரியில் தண்ணீர். ஆனால் இவர்கள் தருவது ஏர்போர்ட். சேலத்தில் இவ்வளவு நாட்கள் நாம் விமானத்தில்தான் வந்து கொண்டிருந்தோமா? ஏற்கனவே 160 ஏக்கரில் விமான நிலையம் இருக்கிறது.…

கடலூரில் தண்ணீர் பஞ்சத்தால் கழிவு நீரில் விவசாயம் செய்யும் அவலம்!-…

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, வேப்பூர், திட்டக்குடி பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் அப்பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. பெரும்பாலான கிராமங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், மின்விசை பம்புகள், கை பம்புகள் என்று அனைத்தும் இருந்தும் பலவித காரணங்களால் செயல்படாமல் உள்ளன. பழுதடைந்த மின் மோட்டார்களை…

கர்நாடகா : ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு

பாஜக தலைவர் எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் கடிதம் கடந்த 15-ம் தேதி எடியூரப்பா, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க கோரி கடிதம் தந்ததையடுத்து, கர்நாடக முதல்வராக பதவியேற்று ஆட்சியமைக்க எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் கர்நாடக ஆளுநர். பதவியேற்கும் தேதி, நேரம்,…

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவால் வருடத்திற்கு இரண்டு லட்ச குழந்தைகள் இறக்கின்றனர்!!!

இந்த நவீன  உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் வளர்ந்துவருகின்றனர். ஆனால் இன்றளவும் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் பெண் குழந்தைகள் கவனிக்கப்படாமல் இருப்பதால் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் ஆண்டுதோறும் இரண்டு லட்ச பெண்குழந்தைகள் இறக்கின்றனர் என்பது தற்போதைய ஆய்வில் உறுதியாகி உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த நந்திதா சைக்கியியா இந்த ஆய்வை மேற்கொண்டார்.…

ரஷ்யா: சர்வதேச கால்பந்து போட்டியில் தமிழக தெருவோர குழந்தைகள்

''கால்பந்து வெறும் விளையாட்டு அல்ல; மைதானத்தில் பலரும் நம்மை சூழ்ந்து மறைக்கும்போது, என்னிடம் உள்ள பந்தை எட்டி உதைத்து, கோல் அடித்து, வெற்றி பெறுவது போல பல சமூகஅவலங்களை எதிர்த்துப் போராடி வாழ்வில் வெற்றி என்ற இலக்கை அடையவேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளித்தது கால்பந்து'' மே மாதம்…

வாரணாசியில் புதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து 30 பேர்…

வாரணாசி, உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை அந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள்…

பெரும்பான்மை இல்லை… கோவா, மேகாலயா ‘ஆடுபுலி ஆட்டத்தை’ கர்நாடகாவில் அரங்கேற்றுமா…

பெங்களூரு: கர்நாடகா தேர்தலில் விறுவிறுவென மகிழ்ச்சியுடன் முன்னேறிக் கொண்டிருந்த பாஜகவுக்கு தற்போதைய நிலவரம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க 6 இடங்கள் தேவை என்பதால் கர்நாடகாவில் அரசியல் ஆட்டங்கள் களை கட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கர்நாடகா தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை…

நாகை கடலில் மூழ்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது..…

நாகை: நாகையில் விவசாயிகள் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய அரசு மே 14ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்து விவசாய சங்கங்களின்…

காவிரி: மத்திய அரசு தாக்கல் செய்த வரைவில் தமிழகத்திற்கு துரோகம்..…

டெல்லி: காவிரி வரைவு திட்டத்தில் தமிழகத்திற்கு பாதகமான சில அம்சங்கள் உள்ளன.   powered by Rubicon Project காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. மத்திய அரசின் இழுபறிகளுக்கு பிறகு, மே 14ம் தேதி…

சிறுவர்களை குறிவைத்து கொல்லும் ‘மர்ம நாய்கள்’: அச்சத்தில் மக்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல், குறைந்தது 12 சிறுவர்கள் நாய்களால் கடித்து கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்கள் பலியானதற்கு ஓநாய்களே காரணம் என சிலர் நம்புகின்றனர். இது குறித்து மேலும் அறிய பிபிசியின் நிதின் ஸ்ரீவத்சவா சித்தாப்பூர் மாவட்டத்திற்குப் பயணித்தார். பசுமையான மாம்பழ பழத்தோட்டத்தில் நடந்து செல்லும்…

”மூன்று போகம் விளையும் பூமியில் விமான நிலையம் வேண்டாம்”

காமலாபுரம் , அழகிய பசுமையான கிராமம். சேலம் மாவட்டத்தின் விமானநிலையம் அமைந்துள்ள இப்பகுதி வருடம் முழுவதும் பசுமைக்கு குறைவில்லாமல், கண்ணிற்கு பசுமை விருந்தளிக்கும் கிராமம். காமலாபுரம் மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களான தும்பிபாடி,சட்டுர்,கொண்டையநூர் , குப்பூர் ,கல்றையனுர் போன்ற சுற்றியிருக்கும் பல கிராமங்களின் மக்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பதாக…

பழனி முருகன் உற்சவர் சிலைகளும் ஆய்வு! ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் அதிரடி!

பழனி முருகன் திருக் கோயிலுக்கு  ஐம்பொன் தங்கத்தால் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி நடந்து இருப்பது தெரிந்ததின் பேரில் ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கைது செய்தனர். தற்பொழுது நிபந்தனை ஜாமீனிலும் வந்துள்ளனர்.…

காவிரி விவகாரத்தில் காலம் தாழ்த்தினால் போராட்டம் தொடரும்: வேல்முருகன் எச்சரிக்கை

ஈரோடு: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியாக போராட்டம் நடத்தினால் அதற்கு அனைத்து கட்சிகளும் துணை நிற்போம் என்றும் ஆனால் காலம் தாழ்த்தினால் தமிழகத்தில் போராட்டம் தொடரும் எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேல்முருகன்…

பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த கொத்தடிமைகள் 17…

கடலூர்: பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்த கொத்தடிமைகள் 17 பேர் அதிரடியாக மீட்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா திருவதிகை அருகில் உள்ள ராசாப்பாளையத்தில் சீனிவாச ரெட்டியார் என்பவருடைய கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் 17 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பதாக பண்ருட்டி தாசில்தார்…

தமிழுக்காக 72 வயது முதியவரின் ‘திருக்குறள் நெசவு’ முயற்சி

கரூரில் உள்ள கைத்தறி நெசவாளர் சின்னசாமி திருக்குறளில் உள் 1330 குறள்களையும் கைத்தறி துணியில் செய்யும் முயற்சியில்ஈடுபட்டுள்ளார்.கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கைத்தறி நெசவாளர் சின்னசாமி.  72 வயதாகும் சின்னசாமி கைத்தறி கொழிலில் சுமார் 58  வயது அனுபவமுடையர்.  தற்போது புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு்ள்ளார். திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் கைத்தறியில் வடிவமைக்கும்  முயற்சியில்…

காவிரி மேலாண்மை வாரியம்: தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிட்ட…

தஞ்சை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதை செயல்படுத்தவில்லை. இதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. காவிரி நதி…

பிறப்பும் இறப்பும் வெட்ட வெளியில் நாடோடி மக்களின் வாழ்க்கை நிலையின்…

தாசரிகள், மணியாட்டிகாரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பாம்பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள், பகல் வேஷக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குரவர்கள் என பலவிதமான பெயர்களில் அழைக்கப்படும் நாடோடிகளின் வாழ்க்கை நாதியற்று வீதிகளில் தொடர்கிறது. ஆம் இந்திய மக்கள் தொகையின் 7.5 சதவீதம் பேர் நாடோடிகள். தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர்.…

தேர்தல்களில் வெற்றிப்பெற பாரதீய ஜனதா வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்கிறது…

மும்பை, தேர்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இந்தியரங்களில் மோசடி செய்யப்படுகிறது, ஹேக்கிங் செய்யப்படுகிறது என அரசியல் கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது தொடர்கதையாகி வருகிறது. தேர்தல் நடைபெறுகையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் வாக்குப்பதிவானதை தெரிவிக்கும் விதமாக பா.ஜனதா சின்னத்தில் விளக்கு எரிகிறது என்ற குற்றச்சாட்டும் தேர்தல் நேரங்களில்…

கல்வீச்சு: விரக்தியால் மனிதாபிமானத்தை இழக்கிறார்களா காஷ்மீர் இளைஞர்கள்?

காஷ்மீரின் புட்காம் பகுதியில் கடந்த மே ஏழு அன்று கடுமையான கல் வீச்சு தாக்குதல் சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி படுகாயமடைந்து இறந்தார். மேலும் ஒரு உள்ளூர் சிறுமியும் காயமடைந்துள்ளார். இந்நிகழ்வு அதிர்ச்சியளித்துள்ளது. காஷ்மீரின் விருந்தோம்பலுக்கு இது எதிரானது என ஒருமித்த கருத்துடன் அனைவரும் இந்நிகழ்வை…