பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
நாளை எல்லை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்போம்: ஈரோடு விவசாய சங்கம்…
ஈரோடு: நாளை நடைபெறும் எல்லை முற்றுகை போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சுஜூவாடியில் நாளை எல்லை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்…
ஏன் தமிழனை தமிழன் ஆழவேண்டும் ? நாலு வார்த்தை சொன்னாலும்…
ஏன் தமிழனை தமிழன் ஆழவேண்டும் ? சில வார்த்தைகள் சொன்னாலும் நறுக்கென்று சொல்கிறார். காணொளியைப் பாருங்கள் புரியும். [youtube https://www.youtube.com/watch?v=pkhjDNOxzWY] -athirvu.com
மைசூர்: குடிசைகள் வாசிகளின் கனவுகளை காட்சிப்படுத்திய ஓவிய முயற்சி
பெரிய அரண்மனைகள், அழகிய கட்டடங்கள் மற்றும் பசுமை நிறைந்த தோட்டங்களுக்காக அறியப்பட்டது மைசூர். ஆனால் கோபுரங்கள் இல்லாத பெரிய கட்டடங்களும், பசும்பொழில்சூழ் மரம் செடிகள் இல்லாத இடமும் இதே நகரத்தில்தான் இருக்கிறது. இது வேல்மா குடிசைப்பகுதி. மண் சுவர்கள், தார்பாய் வேயப்பட்ட கூரைகளை கொண்ட வீடுகளே இங்கு காணப்படுகின்றன.…
கிருஷ்ணசாமி மரணம் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த…
சென்னை: கேரளா சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மரணம் நீட் தேர்வின் மூலம் மத்திய அரசு செய்த பச்சைப்படுகொலை என சீமான் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்காக கேரளா சென்ற மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் கேரளாவில் நேற்று உயிரிழந்தார். நீட் தேர்வு மையங்களை…
வட இந்தியா: பெரும் பாதிப்பை ஏற்படுத்திய புழுதிப்புயலுக்கான காரணம் என்ன?
கடந்த வாரம் வட இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயலில் சிக்கி குறைந்தது 125 பேர் உயிரிழந்தனர். வட இந்தியாவை பொறுத்தவரை புழுதிப்புயல்கள் என்பது இயல்பானதுதான் என்றாலும், இதுபோன்ற மோசமான பாதிப்புகள் இதற்கு முன்னர் ஏற்பட்டதில்லை. எனவே, இந்த சமீபத்திய புழுதிப்புயலுக்கான காரணத்தை பிபிசி உலக சேவையின் சுற்றுச்சூழல் செய்தியாளர்…
நோயாளிகளுக்கான ‘கழிப்பறை கட்டில்’… நாகர்கோவில் சரவணமுத்து சூப்பர் கண்டுபிடிப்பு!
நாகர்கோவில்: முதியவர்கள், உடல்நலமில்லாதவர்கள் தாங்களே பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கழிப்பறையுடன் கூடிய கட்டிலை கண்டுபிடித்துள்ளார் நாகர்கோவிலைச் சேர்ந்த சரவணமுத்து. முதியவர்கள், உடல்நலமில்லாதவர்கள் போன்றோரின் முக்கிய பிரச்சினையே இயற்கை உபாதைகளைக் கழிப்பது தான். ஒவ்வொரு முறையும் மற்றவர்களின் உதவியை எதிர்நோக்கி காத்திருப்பது நோயை விட மிகுந்த வலியை தரும். ஆனால்,…
டீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் ‘பதக்க மங்கை’
தடகளத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து தொடர்ந்து சாதித்து வரும் கோவையைச் சேர்ந்த கலைமணி, குடும்ப சூழ்நிலை காரணமாக டீக்கடை நடத்தி வருகிறார். மூத்தோர் தடகளத்தில் அரசின் கவனம் போதுமானதாக இல்லை என்பதால் திறமை இருந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போவதாக இவர் கூறுகிறார். இளமையிலேயே…
கரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு குழுவினருடன் வேனில் காட்டு பகுதி வழியாக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு கரடியை அந்த குழுவினர் பார்த்துள்ளனர். அந்த கரடி…
உலகில் மாசுபட்ட முதல் 14 நகரங்களும் இந்தியாவில்
உலகில் மிகவும் மோசமாக மாசுபட்ட முதல் 14 நகரங்கள், இந்தியாவிலேயே உள்ளன என, உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிட்டுள்ளது. வளி மாசுபடுத்தல் தொடர்பான இவ்வறிக்கை, நேற்று (02) வெளியிடப்பட்ட நிலையில், உலகின் மோசமான 14 நகரங்களும் இந்தியாவில் காணப்படுகின்றமை, இந்திய மட்டத்தில் அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.…
இந்திய ஒன்றியம் என்பது தேசிய இனங்களின் ஒன்றியம்: கோர்கோ சாட்டர்ஜி
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கோர்கோ சாட்டர்ஜி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி உரிமை குறித்தும் கூட்டாட்சி குறித்தும் தேசியம் குறித்தும் எழுதிவருபவர். நரம்பியல் மருத்துவரான கோர்கோ, தமிழகத்தில் தற்போது தமிழ் தேசியம் குறித்த விவாதம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் பிபிசியிடம் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து: கே. தமிழ்நாடு ஏதாவது முக்கியப் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது…
போதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை – கைவிரித்த…
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு செயல் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வரைவு செயல் திட்டம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால் கர்நாடக தேர்தல் முடியும் வரை இந்த பிரச்சனையை இழுத்தடிக்க மத்திய அரசு…
வட இந்தியாவில் 100 உயிர்களை பலிகொண்ட புழுதிப்புயல்
வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புழுதிப்புயல் மற்றும் இடியுடன் கூடிய மழை காரணமாக குறைந்தது 100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். புதன்கிழமையன்று அடித்த பலமான புழுதிப்புயலால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மரங்கள் சாய்ந்தன. மேலும், பல வீடுகள்…
“காவிரி வாரியத்தை மறுக்கிறது, வேண்டாத நீட்டை திணிக்கிறது மத்திய அரசு”
காவிரி வழக்கில் அமைச்சர்கள் பலரும் கர்நாடகத் தேர்தல் பணியில் இருப்பதால் காவிரி மேலாண் வாரிய விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு தமிழகப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல் தொடர்ந்து வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு சரியா? என வாதம் விவாதம் பகுதியில்…
தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீர் திறந்து விட கர்நாடகவிற்கு சுப்ரீம்…
புதுடெல்லி, காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடிவடையும் நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவிரி வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட சுப்ரீம் கோர்ட்டுக்கு சி.வி. சண்முகம் வருகை…
ஆந்திராவில் 49 தமிழர்கள் கைது..
திருப்பதி சேஷாச்சலவனம் உள்பட ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிகளவு நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்களை, ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு கடப்பா ஒட்டி மிட்டா வனப்பகுதி ஏரியில் 5 தமிழர்கள், மர்மமான முறையில்…
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்
புதுடெல்லி, காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் டெல்லியில் 8 மாத பெண் கைக்குழந்தை ஒன்றை 28 வயது வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். கடந்த ஜனவரி மாதம் நடந்த இந்த 2…
டாஸ்மாக்கை மூடுங்கள்.. முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதி விட்டு மாணவர்…
நெல்லை: டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி நெல்லையில் தினேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். அவர் முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலியின் தெற்கு புறவழிச்சாலை பகுதியில் வசிப்பவர் தினேஷ். 12ம் வகுப்பு படிக்கும் மாணவரான இவரின் தந்தை, கடந்த…
நீ கோவிலுக்குள் வரக் கூடாது.. தடுத்து நிறுத்திய “ஆதிக்கம்”.. போராடி…
புதுச்சேரி: புதுச்சேரியில் கோயிலுக்குள் சென்ற தலித் பெண் விரட்டி அனுப்பப்பட்ட சம்பவ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி அருகே உள்ள கிராமம் கூனிச்சம்பட்டு. இந்த கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து செல்வர்…
தமிழகத்தை இன்னொரு காஷ்மீராக மாற்றுவதா?: சீமான் கண்டனம்
சென்னை: காவிரி படுகையில் துணை ராணுவத்தினரை குவித்து தமிழகத்தை இன்னொரு காஷ்மீராக மாற்ற முயற்சிப்பதா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு , மீத்தேன் எடுப்பு,ஷெல்…
வளர்ப்பு யானைகளின் பரிதாப வாழ்க்கை – பெருகும் மரணம், வீழும்…
சேலம் மாவட்டம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான 42 வயதான யானை ராஜேஸ்வரி, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கிடந்தது. ராஜேஸ்வரியின் இரண்டு முன்னங்கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில், அதன் உடல் முழுவதும் புண் இருந்தது. இந்த யானையைக் கருணை கொலை செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த…
டெல்டா பகுதிகளில் மத்திய படையினர் குவிக்கப்படுவது ஏன்?
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி மீத்தேன் காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், மத்திய அரசின் அதி விரைவுப் படையினர் டெல்டா மாவட்டங்களில் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு…
காவிரி விவகாரம்: பிரதமரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை……
சேலம்: காவிரி விவகாரத்தில் பிரதமருக்கு தீர்மானம், கடிதம் அனுப்பியும் அவரிடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து…
ஸ்கேன் முடிவு மெய் என்பதை நிரூபிக்க ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை…
கருக்காலத்தின் போது வயிற்றில் இருக்கும் பாலினத்தை பெற்றோருக்கு தெரியப்படுத்துவது நமது நாட்டில் தடை செய்யப்பட்ட, சட்டவிரோத, தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் சத்ரா பகுதியில் வசிக்கும் அனில் பான்டா என்பவர் எட்டு மாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அருகில் இருக்கும் தனியார்…























