காதல், கருத்து வேறுபாடு, மாற்றங்கள்: தொடர் சரிவில் மாவோயிஸ்டுகள்

அந்த ஒற்றை அறை மட்டுமே கொண்ட அந்த வீடு யாரும் வசிக்காமல் விடப்பட்டது போல உள்ளது. ஆனால், அங்கு ஒரு இளம் தம்பதிகள் வசிக்கின்றனர். அவர்களுக்கு சமீபத்தில்தான் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. கிழக்கு மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியின் கோண்டு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 26 வயதாகும் சுக்தேவ்…

கொங்கு மண்டலத்தை செழிக்கச் செய்த நொய்யல் ஆற்றின் அவல நிலை

ஜீவநதிகள் எதுவும் இல்லாத கொங்கு மண்டலத்தில் விவசாயத்தை வளர்த்து, நிலத்தடி நீரை பெருகச்செய்த நொய்யல் நதி பல்வேறு ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பில் உள்ளது. அரசு நிர்வாகத்தின் அலட்சியமும், மக்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளுமே ஒரு நதியின் அழிவுக்குக் காரணமாகி விட்டதாக இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். கொங்கு நாட்டின் அடையாளம்…

கூடலூர் தேவாலாவில் அணை கட்டாவிட்டால் மெரினாவில் சாகும்வரை உண்ணாவிரதம்: அய்யாக்கண்ணு

ஊட்டி: கூடலூர் தேவாலாவில் ஜுன் 9-க்குள் தமிழக அரசு அணை கட்டாவிட்டால் மெரினாவில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு நேற்று ஊட்டி வந்திருந்தார். அப்போது ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் மரபணு மாற்றப்பட்ட…

டெல்லியில் பயங்கரம்: 11 வயது சிறுமியை கடத்தி மதராசாவில் வைத்து…

காஸியாபாத்: டெல்லியில் 11 வயது சிறுமியை கடத்தி மதராசாவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு டெல்லியின் காஸிபூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி திடீரென மாயமானார். இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து…

தீர்ப்பைக் கேட்டதும் நிம்மதி இழந்து, பயந்துபோன ஆசாராம் பாபு!

16 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், ஜோத்பூர் எஸ்.இ/எஸ்.டி சிறப்பு நீதிமன்றம், சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபுவைக் குற்றவாளி என அறிவித்தது. மேலும், அவருக்கு ஆயுள் தண்டனையும், அவருக்கு உதவியாக இருந்த ஹிப்ளி மற்றும் சரத்துக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், தீர்ப்பளிக்கப்பட்ட…

இறப்பதற்கு அனுமதி கேட்கும் 5000 விவசாயிகள்..

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள 12 கிராமங்களைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் அளித்தனர். அதில், குஜராத் மாநில அரசும், குஜராத் பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனமும் தங்கள் நிலங்களை பறித்துவிட்டதாகவும், பிழைக்க வழியில்லை என்பதால் இறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும்…

தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’

தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குரல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலிக்கத் துவங்கின. இதன் அடிப்படையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு…

ஆளுநர் மாளிகையை நோக்கி, தலித் அமைப்புகள் கண்டன பேரணி!

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தியும், அச்சட்டத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் இணைத்திட வலியுறுத்தியும் தலித் அமைப்பினர் ஒருங்கிணைந்து இன்று மதியம் 2 மணி அளவில் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் இருந்து ஆளுனர் மாளிகை வரையிலும் பேரணியாக…

காவிரியை விட மெரினா தான் முக்கியமா?… அரசுக்கு உயர் நீதிமன்றம்…

சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் போராட அனுமதி அளிக்க முடியாது என்று அரசு உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக கூறிய நிலையில் காவிரியை விட மெரினா தான் அரசுக்கு முக்கியமா என்று ஹைகோர்ட் நீதிபதி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் உண்ணாவிரதம்…

பீகார், உத்தரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளுகின்றன-நிதி…

புதுடெல்லி, நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி  அமிதாப் கந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- வட இந்திய மாநிலங்களை காட்டிலும், தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. மனித வளர்ச்சி குறியீட்டில் நாம் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். மனித வளர்ச்சி குறியீட்டில் 188 நாடுகள்…

மேகாலயா, அருணாச்சலில் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ்… உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ…

டெல்லி : மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் அமலில் இருந்த ஆயுதப்படையின் சிறப்பு அதிகாரச்சட்டம் வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இரு மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்பை விட அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டு போராளி…

ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த தினத்தில் 10 சிறுமிகள் பலாத்காரம்..

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த தினமான நேற்று மட்டும் நாடு முழுவதும் 10…

ஏன் இந்த அமைதி?.. கொஞ்சம் பேசுங்கள் மோடி..600-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள்…

டெல்லி: இந்திய பிரதமர் மோடி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து அமைதியா இருப்பதை கண்டித்து, அவருக்கு 637 உலக புகழ்பெற்ற கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். கொஞ்சம் பேசுங்கள் என்று, கோபமாக அந்த கடிதத்தில் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான…

திருத்தணியில் தீயை கொட்டிய வெயில்… 107 டிகிரி வெப்பத்தால் வீடுகளில்…

திருத்தணி: வெளியிலே தலைகாட்ட முடியாத அளவுக்கு 107 டிகிரி கொளுத்தியதால் திருத்தணி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். கோடை காலம் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதானல் பெரும்பாலான மாவட்டங்களில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வழக்கமாக…

மகாராஷ்டிராவில் நடைபெற்ற என்கவுன்டரில் 13 நக்சல்கள் கொலை

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் சத்தீஸ்கர் எல்லையில் நடைபெற்ற என்கவுன்டரில் 13 நக்சல்கள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். "இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக அறிக்கைகள் பெற்றிருக்கிறோம். இந்த என்கவுன்டர், சி-60 சிறப்பு கமாண்டோ அதிரடி பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது" என்று பிபிசியிடம் பேசிய சிறப்பு போலீஸ் அதிகாரி ஷரத் ஷெலர்…

ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒப்புதலுடன் ’தமிழ்நாடு’ என்ற சொல்லை அழிக்க மோடி திட்டம்:…

’தமிழ்நாடு’ என்ற சொல்லையே அடித்துவிடுவதென்ற மோடியின் திட்டம் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஒப்புதலுடன்தான் செயல்படுத்தப்படுகிறது! உயர்கல்வியிலிருந்தே தமிழரை அகற்றிவிடுவதற்கான ’நீட்’ போன்ற தகிடுதத்த தில்லுமுல்லுகளை அனுமதித்திருப்பதே இதற்குச் சான்று! எனவே இந்த அரசை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க செய்திட அணி திரளுமாறு தமிழ்மக்களை அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்…

கன்னியாகுமரி: கடல்சீற்றத்தால் 18 கிராமங்கள் பாதிப்பு-ராட்சஅலையில் தரைமட்டமான வீடுகள் -மக்கள்…

கன்னியாகுமரி: குமரிமாவட்டத்தில் 18 கிராமங்களில் 2-வது நாளாக இன்று கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 10 அடி உயரத்திற்கு மேல் கடல் அலை வீசி வருவதுடன், 150-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விடிய விடிய மீனவ மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய்பட்டினம், நீரோடி, மார்த்தாண்டம்…

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு.. அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

டெல்லி: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் வகையில் போக்ஸோ சட்டத்தில் செய்யப்பட்ட அவசர சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் 7 நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஒத்த சம்பவம நாடு…

திருப்பதி தேவஸ்தான புதிய அறங்காவலர் குழுவில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை!

அமராவதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான புதிய அறங்காவலர் குழு பட்டியலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளர். அதில், தமிழகத்திற்கான பிரதிநிதித்துவம் தரப்படாததால், தமிழக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க 1933ம் ஆண்டு ஆந்திர அரசு அறங்காவலர் குழுவை ஏற்படுத்தியது. இதில் ஆந்திராவைச்…

லிங்காயத்துக்களை தனி மதமாக ஏற்க முடியாது: அமித் ஷா

‘லிங்காயத்துக்களை தனி மதமாக அங்கீகரிக்க முடியாது. அவர்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவினரே’ என்று கர்நாடக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் பேசியுள்ளதாவது, “பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் கர்நாடக மாநிலத்தின் பொருளாதார நிலைமை இரட்டிப்பாகும். கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலனாக…

ஹெச்.ராஜாவும், எஸ்.வி.சேகரும் சைஃபர் சைக்கோக்கள்; அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகரும் சைபர் சைக்கோக்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்களை கண்ணிய குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தில் கை வைத்து…

அதிகரித்து வரும் குழந்தைகள் பாலியல் சம்பவம் ; ஒரே நாளில்…

ராய்ப்பூர், ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா நகரில் 6 பேரால் சிறுமி கற்பழிக்கப்பட்டு பின் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள ஒரு…

என்ன செய்யப் போகிறது ஆண் சமூகம்?

இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மிர் பகுதியில், ஆசிஃபா என்ற 8 வயதேயான சிறுமியொருத்தி, சில நாட்களாக அடைத்து வைக்கப்பட்டு, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்ற செய்தி தான், இந்தியாவை இப்போது ஆக்கிரமித்திருக்கின்ற முக்கியமான செய்தியாக இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகள், பெண்களுக்குப் பாதுகாப்புக் குறைவான நாடுகளுள் ஒன்றாக இன்னமும் கருதப்படுவதோடு,…