பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அமீபாவைப் போல் சுற்றிக் கிடக்கும் அவலங்கள்.. கவனமாய் இருப்போம்.. கண்ணியமாய்…
சென்னை: ஆபாச பேச்சில் மாணவிகளுக்கு அநீதி பெண் பேராசிரியர் கைது இது இன்றைய செய்தி, பள்ளிகளில் கல்லூரிகளில் இதேபோன்று எத்தனையோ நிகழ்வுகள் ஆசிரியர் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்தார். கூடப்படிக்கும் மாணவனால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவி, இன்னும் ஆயிரம் சிலந்தி வலைகளுக்கு நடுவில் தான் நம் பிள்ளைகள்…
சென்னையை போல் லண்டனிலும் அதிரவைத்த GoBackModi கோஷம்
லண்டன்: லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அங்குள்ள தமிழ் மக்கள் மோடியே திரும்பி செல்லுங்கள் என்ற முழக்கத்தை எழுப்பி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுபெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சியில் கலந்து…
பெண்கள், சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதலில் மோடி மௌனியாகிவிடுகிறார், நியூயார்க்…
நியூயார்க், ‘பெண்கள் தாக்கப்படும்போது நீண்ட காலம் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார்’ என்று நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் வெளியிட்டு உள்ளது. பெண்கள், சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்களில் மோடி மெளனியாகிவிடுகிறார் என விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது. “பிரதமர் நரேந்திர மோடி எந்தஒரு சம்பவத்திலும் உடனக்குடன் டுவிட் செய்து தன்னைத்தானே…
இந்தியாவில் சாதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்! – தலாய் லாமா வேண்டுகோள்
இந்தியாவில் இருந்து சாதிமுறை முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் என தலாய் லாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். புத்தமதத் துறவியும், நோபல் பரிசு வென்றவருமான தலாய் லாமா, இமாச்சல் பிரதேசம் மாநிலம் தரம்சாலா பகுதியில் உள்ள ஷுகல்காங் புத்த கோவிலில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினார். அந்த…
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையிலும் புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் பொலிசார்..
தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் புறாக்கள் செய்திகள் அனுப்ப பயன்படுத்தப்பட்டன. புறாக்களின் மூலம் செய்தி அனுப்பப்படும்போது அவை மெல்லிய தாளில் எழுதப்பட்டு ஒரு குழலில் அடைக்கப்பட்டு அவற்றின் கால்களில் இணைக்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற புறாக்கள் 75 கிராம் எடை வரை கொண்டுசெல்ல வல்லவையாகும். பின்னர் செல்போன், இணையம் போன்று…
‘மகள்கள்’ பாதுகாப்பாக இல்லாதபோது பிரதமர் மோடி வெளிநாடு செல்வது ஏன்?…
ஆமதாபாத், விசுவ இந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவராக இருந்தவர் பிரவீன் தொகாடியா. அதன் சர்வதேச தலைவர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் தன் ஆதரவாளர் தோல்வி அடைந்ததையடுத்து, அந்த அமைப்பில் இருந்தே தொகாடியா விலகினார். அவர் பா.ஜனதாவை எதிர்த்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நாளை காலவரையற்ற உண்ணாவிரதத்தை…
கேரள சிறுமிக்கு தவறாக செலுத்தப்பட்ட ரத்தத்தால் எச்.ஐ.வி. பாதிப்பு..
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுமியின் பெற்றோர் அவரை ஆலப்புழாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை கண்டறிந்தனர்.…
தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’
(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குரல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலிக்கத் துவங்கின. இதன் அடிப்படையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு…
காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்க:…
சென்னை : காவிரி உரிமை மீட்புக்காக போராடியவர்களை கைது செய்து சிறையில் வைத்திருப்பது எந்த விதத்திலும் சரியானது அல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில்…
காஷ்மீர் சிறுமி படுகொலை போல பயங்கரம் – ஹரியானாவில் சிறுமியின்…
சண்டிகர்: ஜம்மு-காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை, குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமி கொலை என அடுத்தடுத்த அதிர்வுகள் அடங்குவதற்குள் ஹரியானாவில் மேலும் ஒரு சிறுமி கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது பெண் குழந்தையை கடத்தி, பாலியல்…
சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்: மேனகா…
சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம்…
இந்திய நாணயப் பரிமாற்றத்தை கண்காணிப்புப் பட்டியலில் வைத்தது அமெரிக்கா!
சீனா, ஜேர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவின் நாணய பரிமாற்றத்தையும் கண்காணிப்புப் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வர்த்தகப்போர் நடந்து வருகிறது. சீன பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க, அமெரிக்க பொருட்களுக்கு சீனா 60 சதவீதம் வரியை உயர்த்தியது. சீனாவுடனானது முட்டாள் வர்த்தகம்…
சிறுமி வன்புணர்வு: ஜம்முவில் இந்து-முஸ்லிம் உறவு எப்படி இருக்கிறது?
கத்துவாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அந்த சிறுமியின் வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது. வீட்டின் அடுப்பங்கரையை சமீப நாட்களில் பயன்படுத்தியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பச்சை வண்ண தாயத்து தாங்கிய சிவப்பு கயிறு அந்த வீட்டின் கதவுகளில் கட்டப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்காக வேண்டுதலுடன் அந்த கயிறு கட்டப்பட்டிருக்கலாம். ஆனால், எந்த…
இந்தியா: மேலும் ஒரு 11 வயது சிறுமியின் சடலம் மீட்பு!
கஷ்மீரில் 8 வயது குழந்தை ஆஷிபா வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொந்தளிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் சூரத் பகுதியில் 11 வயது குழந்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மர்மஸ்தானம் உட்பட 86 இடங்களில் காயங்களுடன் காணப்பட்டுள்ள குறித்த சிறுமியின் அடையாளம் குறித்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை குறித்த சம்பவம்…
இந்து அமைப்புகளால் உயிருக்கு அச்சுறுத்தல்… பாடகர் கோவன் குற்றச்சாட்டு!
சென்னை : இந்து அமைப்புகளால் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமூக செயற்பாட்டாளரும் பாடகருமான கோவன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் உள்ள வீட்டில் வைத்து பாடகர் கோவன் நேற்று கைது செய்யப்பட்டார். பிரதமர், முதல்வரை விமர்சித்து ராமராஜ்ய ரதயாத்திரை பாடல் பாடியதாக குற்றம்சாட்டி வீட்டின் கதவை உடைத்து கோவனை போலீசார்…
’’நாங்கள் வன்முறைக்கும்பல் அல்ல; மிரட்டுவதை போலீஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ –…
காவிரி விவகாரத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் மற்றும் ரசிகர்கள் தாக்கப்பட்டனர். போராட்டக்காரர்களும் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில், போலீசாரை தாக்கியது நாம் தமிழர் கட்சியைச்சேர்ந்தவர்தான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் செய்தியாளர்கள் முன் விளக்கம் அளித்தார்.…
சாது மிரண்டால் காடு கொள்ளாது.. இதன் அர்த்தம் பாஜகவுக்கு இப்போது…
சென்னை: சாது மிரண்டால் காடு கொள்ளாது - இதன் அர்த்தம் ஆளும் பாஜகவுக்கு இப்போது புரிந்திருக்கும். கடந்த ஒருமாத காலமாக காவிரி விவகாரத்தில் தமிழகம் கொதித்து போயுள்ளது என்பது பிரதமர் மோடிக்கு தெரியாதா? தெரிந்தும் தமிழகம் வர துணிந்ததன் காரணம்? வடக்கு வாழ தெற்கு எப்போதும்போல தேய்வதுதானே என்ற…
16-ந்தேதி முதல் தமிழக வாகனங்களை நுழைய விடமாட்டோம்- வாட்டாள் நாகராஜ்..
பெங்களூருவில் கன்னட கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் வாட்டாள் நாகராஜ் தலைமையில் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என கோஷமிட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தேவையில்லை…
கைது பரபரப்புகளுக்கு முற்றுப்புள்ளி.. சீமான், தமிமுன் அன்சாரியை இரவில் விடுதலை…
சென்னை: கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இரவுவ 9 மணியளவில் அவர் விடுதலை செய்யப்பட்டார். சென்னையில் கடந்த 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி…
தமிழர் நலனுக்காக பல முறை சிறைக்கு சென்ற போராளி சீமான்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய போலீஸ் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீமான் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் தேசியத் தலைவர்களில் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். நாம் தமிழர் கட்சியை தற்போது…
பிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி போராட்டத்தால் அதிர்ந்த…
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு, காவிரி விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா,ஜ,க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின. இதற்கான ட்விட்டர் ஹாஷ்டாகான #GoBackModi உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. மாமல்லபுரத்துக்கு அருகில்…
கர்நாடக அரசு பஸ் கண்ணாடி உடைப்பு- நாம் தமிழர் கட்சியினர்…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் நாளுக்குநாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 7-30 மணிக்கு கர்நாடக மாநில அரசு பஸ் ஒன்று பெங்களூருவுக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் பசவராஜ்(வயது 30)…
அண்ணா சாலை புரட்சி வெற்றி.. சென்னை ஐபிஎல் போட்டிகள் புனேக்கு…
டெல்லி: காவிரி வாரியம் அமைக்கக் கோரியும் ஐபிஎல்லுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருவதால் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழகமே கொழுந்துவிட்டு எரியும் நிலையில் சோறுக்கு பதில் ஸ்கோர் தேவையா என கேட்டு ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்த…























