கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்.. திணறும் மருத்துவர்கள்.. இதுவரை…

திருவனந்தபுரம்: கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக, இதுவரை மொத்தமாக 13 பேர் இறந்து இருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். நிபா வைரஸ் வெவ்வால்கள் மூலம் பரவும் நோயாகும்.வௌவால்கள் இந்த வைரஸ் தாக்கிய பின் எதாவது பழத்தில் அமர்ந்து, அந்த பழத்தை மனிதர்கள்…

வீட்டுக் கழிப்பறையுடன் ஒரு செல்பி… இல்லாவிட்டால் மே மாத சம்பளம்…

லக்னோ : வீட்டில் கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேசத்தில் அதிரடி உத்தரவு ஒன்றுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட ஆட்சியாளர் சீதல் வர்மா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். அதாவது, அம்மாவட்ட அரசு…

தமிழக முதல்வர் பதவி விலகக் கோரி பெங்களூரில் நாம் தமிழர்…

பெங்களூர்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக கோரி பெங்களூரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கடந்த 3 மாதங்களாக மக்கள் நடத்தி வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 100-ஆவது நாளையொட்டி ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக சென்றனர்.…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்கலாம்..…

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், தூத்துக்குடி…

‘’முன்னறிவிப்பின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியது ஏன்?’’ காயமடைந்தவர்கள் கேள்வி

''நாங்க குடும்பத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டோம். காவல்துறை அறிவிப்பின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் கலவரம் வெடித்தது. ஸ்டெர்லைட் ஆலை செயல்பட இன்னும் எத்தனை பேரின் உயிர்பலி வேண்டும்?'' தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு காயமடைந்த பொன்மணியின்(29) வார்த்தைகள் இவை. தனது கணவர் மரிய சிலுவை எஸ்தோவுடன்(34) ஸ்டெர்லைட்…

தலித்துகளுக்கு மறுக்கப்படும் தமிழ் நிலம்

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் கணிசமாக தலித்துகள் வசிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எஸ்.சி வகுப்பினர் இங்கே சுமார் ஒரு கோடியே நாற்பத்தைந்து லட்சம் பேர் வாழ்கின்றனர். மக்கள் தொகையில் அது 20% ஆகும். அந்த அளவுக்கு எண்ணிக்கை பலம்…

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை தமிழக அரசும் விரும்பவில்லை எனவேதான் ஆலைக்கு தேவையான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதை தமிழக அரசும் விரும்பவில்லை எனவேதான்…

புரட்சிகர இயக்கத்தினர் மட்டும் எப்படி இலக்கானார்கள்? கட்சிகளின் கூட்டு சதியா…

சென்னை: தூத்துக்குடிப் படுகொலைகள் பல அபாயகரமான கேள்விகளை எழுப்பாமல் இல்லை. புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்கள், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என குறிப்பிட்டுச் சொல்லும்படியானவர்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அரசியல் கட்சியினருமே இக்கோர துப்பாக்கிச் சூட்டில் பாதிக்காமல் தப்பியது எப்படி…

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை எதிர்த்து பெங்களூரில் வெடித்த போராட்டம்.. வேதாந்தா…

பெங்களூர்: தூத்துக்குடியில் துப்பாக்கி சூடுக்கு அடிப்படை காரணமாக உள்ள வேதாந்தா குழுமத்தின் பெங்களூர் அலுவலகம் இன்று முற்றுகையிடப்பட்டது. வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தூத்துக்குடியில் இயங்கி வருகிறது. அதன் விரிவாக்க பணிகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்று நடைபெற்ற மக்கள் போராட்டத்தின்போது, போலீசார் சுட்டு…

ஸ்டெர்லைட்: 3 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்; ஆட்சியர், எஸ்.பி.…

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துவரும் கலவரங்களை அடக்குவதற்கு ஏதுவாக மூன்று மாவட்டங்களில் ஐந்து நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்டி, இணையதள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு சுற்றாணை ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள்…

அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10…

ஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது தடியடி நடத்தி பின்பு துப்பாக்கி சூடும் நடத்தியதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் பலியாகியிருப்பதாக வரும் செய்தி சொல்லொண்ணா துயரத்தையும் ஆத்திரத்தையும் வரவழைக்கிறது. தூத்துக்குடி பகுதி மக்களின் உடல்நலனுக்கும் அப்பகுதி நிலத்தின் சுற்றுப்புற…

ஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை

தூத்துக்குடியில் இரண்டாவது நாளாக தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது காவல்துறை. இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அரசாங்க தரப்பில் இதுபற்றி அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தூத்துக்குடியில் நேற்றைய தினம் (மே 22) நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து அவர்களின்…

கொடூர தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் பட்டியல்.. முழு விவரம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்திய போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.…

எதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்

தூத்துக்குடி: எதிரி நாட்டவரை எல்லையில் சுட்டு வீழ்த்துவது போல ஸ்டெர்லைட் நாசகார ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவிகளை பயங்கர ஆயுதங்கள் மூலம் போலீசார் சுட்டுக் கொல்லும் பயங்கர வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக் கோரி 100 நாட்களாக போராட்டம்…

ஈழ தமிழருக்காக போராடியவரும் தமிழக காவல்துறையினரால் சுட்டுக்கொலை!

முத்து நகரமான தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கெதிரான போராட்டத்தில் தமிழக அரசின் காவல்துறையினரால் தமிழ்தேசிய செயற்பாட்டாளர் தமிழரசனும் கொல்லப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற மக்களுக்கான போராட்டங்கள் அனைத்திலும் தமிழரசனின் பங்கும் இருக்கும். தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியெங்கும் தெருமுனைக்கூட்டங்கள் போட்டு தமிழ் மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியதில் தமிழரசனுக்கு பெரும்பங்குள்ளது. தமிழீழத்தில் 2008,…

தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு.. சீமான்…

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 10 உயிர்களை பலிவாங்கி இருக்கிறது சர்வாதிகார அரசு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் 100வது நாளையொட்டி, மாவட்ட ஆட்சியரிடம்…

100 நாட்கள் அறவழியில் நடந்த போராட்டத்தை கொலை செய்து தீவிரப்படுத்தியிருக்கிறது…

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் போராடிய மக்களை, துப்பாக்கிச்சூடு நடத்தி தமிழக அரசு ஒடுக்க நினைக்கிறது. ஆனால், இனிமேல் தான் இந்தப் போராட்டம் திவீரமடையும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்று வந்த போராட்டத்தின்…

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது 5 பேர்.. ஐவர் படுகாயம்..…

தூத்துக்குடி: போலீசார் 3 முறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர். தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 5 பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு…

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான கிளர்ச்சி- 100- நாட்களாக நீடிப்பு-நாளை முற்றுகைப் போராட்டம்-144…

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நாளை தூத்துக்குடியில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முற்றுகைப் போராட்டத்தை தடுத்து நிறுத்த போலீஸ் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடியில் இன்று இரவு 10 மணி முதல் மே 23-ந் தேதி வரை 144 தடை…

கர்நாடகா வந்து அணைகளின் நீர்த்தேக்க அளவைக் கண்டுவிட்டு, ரஜினி தண்ணீரைத்…

“காவிரிப் நதி நீர் பிரச்னையில் அணைகளின் நீர்த் தேக்க நிலையை ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும், வேண்டும் என்றால் கர்நாடகா வந்து அவரே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடட்டும்” என்று கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி சார்பில்…

வஞ்சத்துடன் கெஞ்சிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு இந்திய இராணுவம் பதிலடி

காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட தாக்குதலுக்கு இந்திய இராணுவம் பதிலடிகொடுக்கும் விதமாக பாகிஸ்தான் இராணுவத்தின் பதுங்கு குழிகளை தாக்கி அழித்தது. அதுமட்டுமின்றி அழித்ததற்கான வீடியோ பதிவையும் இந்திய இராணுவம் அண்மையில் வெளியிட்டது. இந்த பதிலடியால் திணறிய பாகிஸ்தான் இராணுவம் ஜம்முவில் உள்ள எல்லை பாதுகாப்புப்படை முகாமை தொடர்புகொண்டு தாக்குதலை நிறுத்துமாறு…

அருணாசல் எல்லையில் 4 லட்சம் கோடி மதிப்பில் சீனா தங்கச்சுரங்கம்,…

பெய்ஜிங், இந்தியாவின் அண்டை நாடான சீனா, தனது நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள அருணாசலபிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசலபிரதேசத்தை தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதுதொடர்பாக அத்துமீறி இந்தியா மீது சீன படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதற்கு…

கர்நாடகாவிற்கு ஆசைப்பட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பாஜக!

பெங்களூர்: கர்நாடகாவில் வெற்றிபெற்ற எடியூரப்பா, ஸ்ரீராமுலு இருவரும் தங்களது எம்பி பதவிகளை ராஜினாமா செய்து இருப்பதால், நாடாளுமன்றத்தில் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது. கர்நாடகாவில் 104 இடங்களில் பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால்…