பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
போர்க்குற்ற நீதிமன்றில் படையினரை நிறுத்த அனுமதியேன் –சிறிலங்கா அதிபர் உறுதி
சிறிலங்கா அதிபராக தான் இருக்கும் வரை, சிறிலங்கா படையினரை எந்தவொரு போர்க்குற்ற நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவ மருத்துவமனை அரங்கில் நேற்று மாலை சிறிலங்கா இராணுவ கட்டளை அதிகாரிகள், மற்றும் சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரிகள் 350 பேரை…
‘அதிகார பகிர்வு புலிக்கு அல்ல’
“அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது விடுதலைப் புலிகளுக்கு எனச் சிலர் நினைக்கின்றார்கள். அல்லது தமிழர்களுக்கு மாத்திரம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கப்போவதாக நினைக்கின்றார்கள். அனைத்து மாகாணங்களுக்கும் சமமான வகையிலான அதிகாரங்களை வழங்குவதற்கே, நாம் யோசனைகளை முன்வைத்திருக்கிறோம்” என கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, நேற்று (08) தெரிவித்தார். புதிய…
சுமந்திரனின் நோக்கத்தை நிறைவேற்றும் சுரேஷ்?!
எதிர்காலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தின் கீழ் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மக்கள் முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் அணி) அறிவித்திருக்கின்றது. கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அந்தக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.…
கூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்களின் பலத்தை சிதைக்க முயற்சி: கவீந்திரன்…
‘இன்றைக்கு பலமாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உடைத்து தமிழ் மக்களின் அரசியல் பலத்தினை சிதைக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். இது, துரோகமான செயற்பாடாகும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “புதிய அரசியலமைப்புக்கு தெற்கில் பேரினவாதிகள் கடும் எதிர்ப்பை…
எப்படித் தலைமை தாங்க வேண்டும் என்று தலைவர்களுக்கு புத்தர் போதிக்கவில்லை
சிறிலங்காவிற்கு புதியதொரு அரசியலமைப்போ அல்லது தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாற்றமோ செய்யப்பட வேண்டிய தேவையில்லை என மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் அறிக்கையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பானது மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரப் பகிர்வை வழங்குவதாலும் மாகாண சபைகளையும் பிரதேச சபைகளையும் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை நாடாளுமன்றம்…
தமிழர்கள் மீதான சித்திரவதை குற்றச்சாட்டு- விசாரிக்கப்படும் என்கிறது சிறிலங்கா
சிறிலங்காவில் தமிழர்கள் மீது தற்போதும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக, வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, விசாரணைகள் நடத்தப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் தற்போதைய ஆட்சியில் சித்திரவதை செய்யப்பட்ட 52 தமிழர்களின் சாட்சியங்களுடன், அசோசியேட்டட் பிரஸ் ஆய்வு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள்…
சிறிலங்காவில் தமிழர்கள் மீது தொடரும் சித்திரவதைகள் – அம்பலப்படுத்துகிறது அசோசியேட்டட்…
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்கள் தாக்கி சித்திரவதை செய்யப்படுவதும், வல்லுறவுக்குட்படுத்தப்படுவதும் தொடர்வதாக, அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள 50 இற்கும் அதிகமான இலங்கைத் தமிழ் ஆண்கள் தாம் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் கடத்தப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டது தொடர்பான…
தலைவர் பிரபாகரன் உயிருடன்? சிவாஜிலிங்கம் வெளியிட்ட தகவல்..!
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து அரசாங்க தரப்பினரால் காட்டப்பட்ட உடலம் தலைவர் பிரபாகரனுடையது இல்லை என பல முறை பகிரங்கமாக கூறியிருந்தேன். இதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம்கொடுக்க நேரிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…
அரச வேலை வாய்ப்புக்களில் தமிழ் மக்கள் புறக்கணிப்பு: சம்பந்தன்
“அரச வேலை வாய்ப்புக்களில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இனி இந்த நிலை திருத்தப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் மக்களின் சமத்துவத்தைப் பாதிக்கும். எனவே, அரசாங்க அதிகாரிகளும் இவ்விடயத்தில் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்…
சிறிலங்காவின் கடப்பாடுகளை நிறைவேற்ற அமெரிக்கா உதவும் – கூட்டறிக்கையில் தெரிவிப்பு
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதாக அமெரிக்கா, தெரிவித்துள்ளது. சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் தோமஸ் சானொனும், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசமும், இணைந்து நேற்றிரவு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம், சட்ட ஆட்சி மற்றும் எமது…
வடக்கு கிழக்கை இணைத்தால் மீண்டும் இரத்த ஆறு ஓடும்
இனங்களை அடிப்படையாகக் கொண்டு நாட்டை துண்டுகளாகப் பிரிக்க முற்பட்டால் நாட்டில் மீண்டுமொரு பேரழிவு ஏற்படும் என உத்தேச அரசியல் யாப்பிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் முக்கிய பௌத்த பிக்குகளில் ஒருவரான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பௌத்த பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எச்சரித்துள்ளார். ஹம்பாந்தோட்டை சிப்பிகுளம் பகுதியில்…
திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம நிலத்தடி மாளிகை!
திருகோணமலையில் நிலத்தடி மாளிகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை de redout போர்க்கள பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு ஆராய்ச்சியின் போது நிலத்தடி அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் போது இந்த நிலத்தடி அறை…
இனப்பிரச்சினைக்கான தீர்வினை பெறும் தருணத்தை எட்டியுள்ளோம்: எம்.ஏ.சுமந்திரன்
எழுபது வருடங்களாக நீண்ட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறும் தருணத்தை எட்டியுள்ளோம் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “பிளவுபடாத நாட்டிற்குள் சமனான அதிகாரப்பகிர்வுகளை வலியுறுத்தியுள்ளோம். இதில் வெற்றியடையலாம். வெற்றியடைவதற்காகவே பயணித்துக் கொண்டிருக்கின்றோம். எமது வெற்றிக்கு மக்களின் ஆதரவு வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று…
தமிழீழ விடுதலைப் புலிகளின் மௌனிப்பும், தமிழ் மக்களின் பொருளாதார நிலையும்..!
இலங்கையின் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் அரசியல் ரீதியிலான பல இன்னல்களை தமிழினம் சந்தித்து வந்திருப்பினும் பொருளாதார ரீதியில் நாட்டின் ஏனைய இனத்தவர்களை விட சழைக்காதவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ்மக்களின் பிரதான பொருளாதார மூலமாக வேளாண் உற்பத்திளும் மீன்பிடி போன்ற ஏனைய தொழில்களும் இருந்தமையினாலும், சேமிப்பில் அதிக அக்கறை கொண்டவர்களாகவும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு…
“எமது மண் எமக்கு வேண்டும்!” – வலி. வடக்கில் பேரணி
யாழ். வலிகாமம் வடக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வசாவிளான் மற்றும் பலாலி தெற்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு அமைதிப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. “எம்மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்களை வெளிக்கொணர எமது மண் எமக்கானது என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து மக்களை ஒருங்கிணைத்து இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளது” என…
யாழ் பல்கலை மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கி பயணம்!
அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கி தற்போது பயணித்துள்ளனர். அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் நேற்று தீர்மானித்திருந்த நிலையில், இன்றையதினம் மக்கள் பிரதிநிதிகளாகிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு…
பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும்
பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும்: தமிழர்கள், முஸ்லீம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள் என்கிறார் சி.வி பௌத்தம் முதலிடம் பெற்றால் சிங்கள ஆதிக்கம் நிலைக்கும். தமிழர்கள், முஸ்லீம்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றப்பட்டு விடுவார்கள் என கருதுகிறார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வைக்…
சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் – காணாமல் ஆக்கப்பட்டவா்களின்…
இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்தது போன்று சர்வதேசத்தின் மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றோம் என கிளி நொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபையில் பணியாற்றிய பிரித்தானியாவைச் சேர்ந்த யோலன்டா போஸ்டர் நிலைமாறு கால நீதி செயற்பாட்டில் இலங்கையின் நிலைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக …
சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை…
சம்பந்தனை வெறுங்கையுடன் அனுப்பி வைத்தால் வரலாறு உங்களை மன்னிக்காது என்பதை சிங்கள கட்சிகள் உணரவேண்டும் – சபையில் அமைச்சர் மனோ கணேசன் மறைந்த தந்தை எஸ்.ஜே. வி. செல்வநாயகம், “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்றார். சம்பந்தனை “இலங்கை நாட்டையே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லும் நிலைமைக்கு…
நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம், விட்டுக் கொடுப்புகளையும் செய்துள்ளோம். –…
நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம். பல விட்டுக் கொடுப்புகளையும் செய்துள்ளோம். இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். இதனை நாம் அடைந்துகொள்ள இலங்கை அரசுக்கு தென்னாபிரிக்க அரசு கடும் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்…
சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஐரோப்பிய ஒன்றிய குழு…
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கடந்த ஆண்டு கொடுத்திருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பது குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும், சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகள் குறித்து மதிப்பீடு…
வார்த்தைகள் கடந்த அழுத்தங்களே தமிழர்களுக்கான நீதியை விரைவுபடுத்தும்! – அனைத்துலக…
தமிழர்களின் குரலாக சர்வதேசம் பேச முற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாக இருப்பினும், வெற்று வார்த்தையுடன் நின்றுவிடாது சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலமே தமிழிர்களுக்கான நீதியை விரைவுபடுத்த முடியும். உண்மை நிலை குறித்து நேரடியாக அறிந்து கொள்ளும் நோக்கில் சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி…
ஈழத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற, தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வு!
கைவேலி புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இன்றையதினம் விடுதலைப்புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் மாவீரர் சு.பா.தமிழ்ச்செல்வன் அவர்களது பத்தாவது வீரவணக்கநிகழ்வு இடம்பெற்றது. நிழ்வில் கலந்துகொண்ட கட்சியின் செயலாளர் இ.கதிர் நிகழ்வுக்கான பொதுச்சுடரை ஏற்றினார் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன் நினைவுரைகளும் இடம்பெற்றன. எமது விடுதலைப்போராட்டத்தின் நோக்கம் சிங்கள இனத்தின் மீதோ…























