பெக்கானில் கத்தியை வைத்திருந்த இளைஞர்கள் மாணவர்களை மருட்டினர்

பெக்கானுக்கு அருகில் உள்ள பெல்டா சினி 4-யில் இன்று காலை அங்குள்ள மக்களுக்கு தாங்கள் கடிதங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த போது கத்திகளை வைத்திருந்த இளைஞர் கும்பல் ஒன்று தங்களை மிரட்டியதாக பல பல்கலைக்கழக மாணவர்கள் கூறிக் கொண்டுள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து இளைஞர்கள் தங்களைச் சூழ்ந்து…

மலேசியா தினப் பேரணி மாணவர்கள் போலீசில் வாக்குமூலம் கொடுத்தனர்

தூய்மையான பல்கலைக்கழகத் தேர்தல்களைக் கோரி மலேசியா தினத்தன்று நடத்தப்பட்ட பேரணி மீது டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் ஏழு மாணவர்களும் சுவாராம் போராளி ஒருவரும் தங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அந்த எழுவரில் சுவாராம் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாணவர் போராளியுமான சுக்ரி அப்துல் ரஸாம், Solidariti…

நஜிப் வருகையின் போது மாணவர்கள் உத்தரவை மீறி மஞ்சள் நிற…

துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிக்கு இன்று வருகை புரியும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வரவேற்பதற்கு கல்லூரியின் அதிகாரத்துவ நிறமான சிவப்பு நிறத்திலான உடைகளை அணிந்திருக்குமாறு அந்தக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தது. ஆனால் அந்த அறிவுரையை மீறி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மஞ்சள் உடைகளை அணிந்திருந்தார்கள்.…

‘Opps2020’ பற்றிப் புலானாய்வு செய்ய வேண்டும் என மாணவர் அமைப்புக்கள்…

பல்கலைக்கழக தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வதற்கு அல்லது 'தீவிரமான நடவடிக்கை' எடுப்பதற்கு அம்னோ சதி செய்ததாகக் கூறப்படுவதை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என மாணவர் அமைப்புக்களின் கூட்டணி ஒன்று கோரியுள்ளது. "அரசாங்கம் இந்தப் பிரச்னையை கடுமையாக எடுத்துக் கொண்டு முழுமையான ஆய்வைத் தொடங்க வேண்டும் அல்லது நாங்கள் அந்த நடவடிக்கையை…

மெர்தேக்கா சதுக்கத்தை விட்டு வெளியேற குந்தியிருப்பாளர்கள் மறுப்பு

மெர்தேக்கா சதுக்கத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் குந்தியிருப்பாளர்கள் இன்று காலை 11 மணிக்குள் தங்கள் முகாம்களை கலைத்து விட்டும் அந்தப் பகுதியை 'சுத்தம்' செய்ய வேண்டும் என டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தைச் சேர்ந்த 10 அமலாக்க அதிகாரிகள் ஆணையிட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களது பதாதைகளையும் அட்டைகளையும்…

மாணவர்கள் பெர்சே பாணியில் ஏப்ரல் 14ஆம் தேதி பேரணி நடத்துவர்

Solidariti Mahasiswa Malaysia என அழைக்கப்படும் மாணவர் அமைப்பு, அடுத்த மாதத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள பெரிய பேரணிக்கு முன்னோடியாக  Malaysia Bangkit  (மலேசிய எழுச்சி) என்னும் இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளது. அந்தப் பேரணி பெர்சே 2.0, Himpunan Hijau பேரணிகளைப் போன்று இருக்கும் என அந்த இயக்கத்தின் தலைவர் முகமட்…

UUCA எதிர்ப்பு மாணவர்கள் கெடா மந்திரி புசாருக்கு இறுதி எச்சரிக்கை…

கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக், யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை ஆதரிக்கும் தமது அறிக்கைகளை மீட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அலோர் ஸ்டாரில் அவரது அலுவலகம் அமைந்துள்ள மாநிலச் செயலகக் கட்டிடத்துக்கு வெளியில் பிப்ரவரி 19ம் தேதி பேரணி ஒன்றை அவர் எதிர்…

பாஸ் இளைஞர்கள்: மாணவர் விசயத்தில் “சும்மா” இருக்கவில்லை

பாஸ் இளைஞர் பகுதி, பல்கலைக்கழக மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை (யுயுசிஏ)த் தான் எப்போதும் எதிர்த்து வந்திருப்பதை வலியுறுத்தியதுடன் கோலெஜ் யுனிவர்சிடி இன்சானியா(கேயுஐஎன்) மாணவர் தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்துக்குத் தீர்வு காணுமாறு கெடா மந்திரி புசாரைக் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது. “எங்கள் நிலைப்பாட்டில் என்றும் மாற்றமில்லை. அது தெளிவாக…

மாணவர் உதவித்தொகை கொடுக்கப்படும் நிகழ்வுக்கு பக்காத்தான் பிரதிநிதிகளும் வரலாம்

மாணவர்களுக்கு ரிம100 உதவித் தொகை கொடுக்கப்படும் நிகழ்வுகளுக்குப் பக்காத்தான் ரக்யாட் பிரதிநிதிகள் வருவது தடுக்கப்படவில்லை என்று கல்வி துணை அமைச்சர் வீ கா சியோங் கூறுகிறார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை அமைச்சர், அமைச்சின் அறிக்கை உள்ளூர் தலைவர்கள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அழைக்க வேண்டும்…

அசீஸ் பேரிக்கு ஆதரவாக இடுகையிட்ட மாணவரிடம் யுஐடிஎம் விசாரணை

யுனிவர்சிடி டெக்னோலோஜி மாரா (யுஐடிஎம்), தம் மாணவர் ஒருவர் சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பேரியை இடைநீக்கம் செய்த யுனிவர்சிடி- இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ)-வைத் தம் லலைத்தளத்தில் கடுமையாக சாடி எழுதியதைக் கட்டாயப்படுத்தி அகற்றச் செய்துள்ளது. அப்துல் அசீசை பணி இடைநீக்கம் செய்த யுஐஏ-யைச் சாடுவதற்கு “தரமற்ற” சொற்கள்…