எம்ஏசிசி, Global Witness எனப்படும் அமைப்பு கூறுவது மீது ‘உரிய…

எம்ஏசிசி என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடவடிக்கை Global Witness எனப்படும் அரசு சாரா  அமைப்பு வெளியிட்டுள்ள தகவல் மீது 'உரிய நடவடிக்கை' எடுக்கும். சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்டின் உறவினர்கள் எனக் கூறப்பட்டவர்கள் திரைக்குப் பின்னால்  மேற்கொண்ட பேச்சு வார்த்தைகள் பற்றி அந்த அமைப்பு…

டிஏபி: தாயிப்பை ஆய்வு செய்ய பிரதமர் தயாராக இருக்கிறாரா ?

பிஎன் தேர்தல் வேட்பாளர்களை ஊழல் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் தீவிரமாக இருந்தால் அந்த நடவடிக்கைக்கு  முக்கியமான நபர் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் என டிஏபி  சொல்கிறது. தாயிப்பிடம் உள்ள பெருவாரியான சொத்துக்கள் மீது ஸ்விட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட அரசு சாரா  அமைப்பான…

தயிப்மீதான ஊழல் விசாரணை “நடந்துகொண்டுதான் இருக்கிறது”

சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் முகம்மட், சட்டவிரோத வழிகளில் சொத்து சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு அளவுக்குமீறி அரசியலாக்கப்பட்டிருப்பதாகக் கூறும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), அவ்விவகாரம் மீதான விசாரணையில் எந்தக் குறுக்கீடும் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது. விசாரணை தொடர்வதை உறுதிப்படுத்திய எம்ஏசிசி தலைவர் அபு காசிம் முகம்மட்(வலம்) அவ்விவகாரம்…

தாயிப் கோடீஸ்வரர் (billionaire) எனக் கூறப்படுவதை பிரதமர் நிராகரிக்கிறார்

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் பில்லியன் கணக்கான ரிங்கிட் செல்வத்தை சேர்த்து விட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார். "எல்லா விதமான குற்றச்சாட்டுக்களும் கூறப்பட்டுகின்றன. அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை," என அவர் இன்று காலை நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் கூறினார். 15…

தாயிப் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்பது ஆச்சரியமல்ல

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது சரவாக்கியர் பலருக்கு ஆச்சரியமளிக்கும் தகவல் அல்ல.அவர்களைக் கேட்டால் அவர் எப்படி அவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என்பது தங்களுக்குத் தெரியும் என்பார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு, தாயிப்புக்கு எதிராக பல புகார்கள் செய்யப்பட்டும்…

கிட் சியாங்: விலகுவதாக தாயிப் அளித்த வாக்குறுதியை நஜிப் உறுதி…

சரவாக் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கு தாயிப் மாஹ்முட் சுயமாக அறிவித்துக் கொண்ட காலக் கெடு வரும் ஏப்ரல் மாதத்துடன் காலாவதியாகிறது. ஆனால் அது நடக்கப் போவதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என டிஏபி நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். சரவாக் மக்கள் இப்போது 'அரசியல் நிலைத்தன்மை,…

அறிவிப்பாளர் மறைவாக இருப்பதை தாயிப் எதிர்ப்பு வானொலி உறுதிப்படுத்துகிறது

சரவாக் விடுதலை வானொலி அறிவிப்பாளர் பீட்டர் ஜான் ஜாபான், விசாரணைக்காக போலீசார் தம்மை கைது செய்யக் கூடும் என அஞ்சி மறைவாக வாழ்வதாக அந்த வானொலி கூறியுள்ளது. ஜாபானிடமிருந்து தனக்கு இது வரையில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறிய அந்த வானொலி நிலையம், அந்த அறிவிப்பாளர் தற்போது…

சிங்கப்பூர் அளவு நிலம் தாயிப் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-உடன் தொடர்புடைய 31 நிறுவனங்களுக்கு செம்பனை பயிரிடுவதற்காக சிங்கப்பூர் அளவு பரப்புள்ள நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை சரவாக் நில அளவாய்வுத் துறையிலிருந்து கசிந்த பதிவேடுகள் காட்டுவதாக புருனோ மான்செர் நிதி நிறுவனம் கூறுகிறது. அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் மொத்த பரப்பளவு 198,882  ஹெக்டர் ஆகும்.…

மலேசியாகினி vs தாயிப் விவகாரத்துக்குத் தீர்வு இல்லை; விசாரணை நிகழும்

செய்தி இணையத் தளமான மலேசியாகினிக்கு எதிராக சரவாக் முதலைமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் இரண்டு தரப்புக்களுக்கும் தீர்வு காணத் தவறியதைத் தொடர்ந்து விசாரணை நிகழும். அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி தொடக்கம் 12ம் தேதி வரை விசாரணை நடைபெறும் என நீதித் துறை…