‘சம்­பளம் முக்­கி­ய­மில்லை கதை தான் முக்­கியம்!’

sivaகோலி­வுட்டின் இப்­போ­தைய முன்­னணி நடி­கர்­களில், சிவ கார்த்­தி­கே­யனும் ஒருவர். ஹன்­சி­கா­வுடன் சேர்ந்து, ஒரு படத்தில், தற்­போது நடித்து வரு­கிறார்.

இது தவிர, மேலும் சில வாய்ப்­பு­களை, கைவசம் வைத்­துள்ளார். சமீ­பத்தில், ஒரு பெரிய பேனரில்,  ஹீரோ­வாக நடிப்­ப­தற்கு, சிவா­வுக்கு அழைப்பு வந்­த­தா­கவும், சம்­பளம் குறை­வாக இருந்­ததால், அதை, அவர் ஏற்க மறுத்து விட்­ட­தா­கவும், பர­ப­ரப்­பான தக­வல்கள்  வெளி­யா­கின.

ஆனால், சிவா, அதை மறுத்­துள்ளார். ‘குறிப்­பிட்ட பேனரில் இருந்து, யாரும் என்னை அணு­கவே இல்லை. தவ­றான தக­வல்­களை பரப்பி விட்­டனர். சம்­ப­ளத்­துக்­காக, எந்த ஒரு, நல்ல பட வாய்ப்­பு­க­ளையும், இழப்­ப­தற்கு நான், தயா­ரில்லை. எனக்கு, சம்­பளம் முக்­கி­ய­மில்லை; கதைதான் முக்­கியம்’ என, ஒரு பேட்­டியில், விளக்­க­ம­ளித்­துஉள்ளார், சிவா.