ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான ரஜினி நடித்த லிங்கா முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம். நேற்றைய தினம் மட்டும் ரூ.15 கோடி வசூலானதாம். இதற்கு முன் எந்திரன் முதல் நாளில் ரூ.11 கோடி வசூல் செய்தது சாதனையாக இருந்தது. இப்போது லிங்கா அந்த சாதனையை முறியடித்துள்ளது. ஆந்திராவிலும் லிங்காவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அங்கு முதல் நாளில் ரூ.8 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களில் லிங்கா படம் நேற்று வெளியானது. தமிழகத்தில் 700க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-http://www.dinamani.com



























அந்த கோடி மக்களுக்கு pOiserukindrathaa?
KS ரவிக்குமார் கதையை நச்சின்னு கொடுக்க தவறிட்டார் ,லின்காவை பார்க்கும் பொது பழைய முத்து படம் தான் ஞாபகம் வந்தது .கடந்த காலத்தை சுருக்கி விட்டு நிகழ்காலத்தை அதிக்கரித்து இருந்தால் இன்னும் அதிரடியாக இருந்திருக்கும் .இந்த படத்தில் வேறு நடிகர்கள் நடித்திருந்தால் படம் 100 % தோல்வியை தழுவி இருக்கும் .ரஜினியால் படம் காப்பற்ற பட்டு விட்டது என்று சொல்லலாம் .இது போன்ற தவறுகளை KS ரவிகுமார் தவிர்க்க வேண்டும் .என்னை பொருத்தவரையிலும் படம் OK ,இந்த படத்துக்கு நான் கொடுக்கும் புள்ளி 55/100, இந்த படத்தில் கதாநாயகனாக வந்த ரஜினிக்கு 80/100 ஏன்ன படத்தை பாதிப்பு அடையாமல் தொழில் சுமந்து கொண்டு இறுதி வரையிலும் படத்தை ஒரு வழியாக கொண்டு போய்விட்டார் .இதை சரிகட்ட ( தன் இமேஜை ) மீண்டும் ஒரு படம் நடிக்க வாய்ப்பு உள்ளது .மீண்டும் சங்கர் இயக்க போவதாக அதிரடியான செய்திகள் கசிந்து கொண்டு இருக்கிறது
அப்பாடா ஆ. படம் ஒரு 100 கோடிய வசூல் பண்ணிடும். தமிழ் நாட்டுக்காரங்களோட அணைக்கட்டுப் பிரச்சினை, மின் வெட்டுப் பிரச்சினை எல்லாம் தீர்ந்துடும். சூப்பர் தலைவா.. புதுசா கட்சி தொடங்கிடு, முதலமைச்சரா வந்துடு, முடிஞ்சா பிரதமரா வந்துடு ‘உன்னை விட உன்னைவிட தலைவனில்லை’ தமிழ்நாடு ___ரூப்பட்டுடும்
சுபாங் ஜெயா சுன்வே பிரமிட் தியேட்டரில் படம் பார்க்க போய் தூங்கி போனதுதான் மிச்சம். 16 வெள்ளி தெண்டம்.
ரூ 15 கோடி படத்தில் உழைத்தவர்களுக்கு நல்ல சம்பளம் கொடப்படும்,கஷ்டப்படும் துணை நடிகர்களுக்கு பிளதுக்கொல்வார்கள் .நன்றி கே RAVIKKUMAAR அவர்களே .நீங்கள் தான் தமிழ் நாட்டின் முதல்வராக வர வேண்டும் ,நல்ல கருது உள்ள படம் ,நல்ல சிந்தனை உள்ளவர் நீங்கள் ,
படத்தை 2 முறை பார்த்தேன் ,,சூப்பர் சூப்பர்
ஒரு படத்தை இரண்டு முறை பார்த்தலே என்ன பெருமை?
கதை விளங்கலையா?
மறுபடியும் படம் பார்க்க போட்ட காசை (ஓசியில் பார்த்தால் ஓகே) பிச்சைகரருக்கு கொடுத்திருந்தால் ஒரு நாலு பேரு வயிறு நிறைந்திருக்குமே.
சினிமா பைத்தியங்கள் இருக்கும் வரை சினிமா நடிகன் கோடி
கோடியாக சம்பாதிப்பது ஒன்றும் அதிசயம் இல்லை நைனா.
பணத்தை பணத்தை சம்பாதிக்க சினிமா எடுப்பவன்
kumki யானைக்கு ஒசியியில் படம் பார்க்க அனுமதி
கொடுத்தாலும் கொடுக்கலாம் ,இல்லை என்றால் அந்த
வெறி பிடித்த கும்கி யானை தியேட்டரை மோதி தள்ளி
விடும் அல்லது எல்லா சாமிகளையும் கூட்டிகிட்டு வந்து
தியேட்டரை நிறைய வைத்து விடும் (ஓசியில் படம் பார்க்க )
கும்கி..செம கிக்கோடு படம் பார்க்க போனீரோ ? அதான் தூங்கி விட்டீர்…
என்னவோ ரஜினியும் ரவிகுமாரும் மட்டும்தான் தமிழனின் பணத்தை கொள்ளையடிப்பது போல பேசுவது மூடத்தனம்..இதுவரை கோடிகணக்கில் சம்பாதித்த எம்ஜியார் எத்தனை தமிழருக்கு வீடு கட்டி கொடுத்தார் ?கோடீஸ்வர சிவாஜி எத்தனை ஏழைகளை படிக்க வைத்தார் ?இவர்களையும் இவர்களின் படங்களையும் நம்பி தெருவில் நின்றது தான் மிச்சம் ???
முதலே கும்கி யானைக்கு திங்க தீனி போடுங்க…ஓசியில் தின்னுபுட்டு ac – இலே ரஜினி படம் பார்க்கட்டும்.
உண்மையை சொன்னால் ….. எரியுதோ.
இந்துதர்மன் ……………………….. இப்படி உளறுகிறார், MGR என்ன செய்தார் என்று உன்னை போல் …….. சொன்னால் புரியாது. ராமபரத் யானைக்கு தீனி போடறது இருக்கட்டும், உன் குடும்பத்துக்கு சாப்பாடு போட மறவாதே.