பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என இந்து மதத்தின் புனித நூல்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது, என நடிகர் கமல் ஹாஸன் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தன் கருத்துகளைச் சொல்வதில் இம்மியளவு கூட தயக்கம் காட்டாதவர் கமல் ஹாஸன். சமீபத்தில் என்டிடிவிக்கு அளித்த பேட்டியின் போது, மகாராஷ்ட்ராவில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், “ஒருவர் என்ன சாப்பிட வேண்டும் சாப்பிடக் கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கானது.
அதை அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது. மாடுகளைக் கொல்வதைத் தடுக்க வேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்களைக் கொல்வதையும் கண்டிப்பாகத் தடுக்க வேண்டுமே.
சில இடங்களில் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறார்கள். அந்த மீனைக் கொல்வதையும் தடுக்கணும்.
வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அதைச் சாப்பிடலாமா வேண்டாமா என்பதை அரசாங்கம் முடிவு செய்யக் கூடாது,” என்றார்.
உன்னை போல நாத்திகம் பேசுறவன் மகள் குட படுகறதை குட தப்பு இல்லைன்னு சொலுவே . பிராமணர்கள் மாட்டுக்கறி தின்னலை டா முட்டாள் அது மான் இறைச்சி . நீ எல்லாம் பிராமண என்று சொல்லாதே .மடையா
கமல் ஹாசன் உண்மையத்தானே கூரி இருக்கிறார், இதில் எங்கே சர்ச்சை உள்ளது. இந்து வேதங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தற்போது இந்தியாவில் பண்டாரங்கள் மற்றும் காவிகளின் ஆட்சி நடக்கிறது .இரண்டு நாட்களாக பார்லிமெண்டில் ராகுலின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் பாஜக திணறி வருகிறது. 20 பது தமிழர்கள் சுட்டு கொள்ளபட்டதற்கு மோடி மஸ்தான் வாயை இன்னும் திறக்கவே இல்லை.
மங்கை, இந்த அளவுக்கு நீங்கள் கமல் மேல் கோபப்படக் கூடாது. இந்து மதத்தின் புனித நூல்களில் குறிப்படப்பட்டிருக்கிறது என்றால் அதனைப் பற்றி நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். கிருஸ்தவர்கள் மாடு சாப்பிடுவார்கள் என்னும் ஒரு கருத்து நிலவுகிறது. நான் சாப்பி டுவதில்லை. நான் சைவம். எனக்குத் தெரிந்த கிருஸ்தவர்கள் யாரும் சாப்பிடுவதில்லை. பொதுவாக தமிழ்க் கிருஸ்துவர்கள் மாடு சாப்பிடுவது குறைவு. இங்கு, ஏழைகளின் ஒரு மலிவான உணவை அரசாங்கம் தடை செய்யக்கூடாது என்பது தான் சொல்லப்படுகின்ற கருத்து. நமது நாட்டில் கூட விழாக்காலங்களில் பள்ளிகளிலேயே மாணவர்கள் முன்னால் மாடுகளை வெட்டும் “வீர விளையாட்டு” தொடர்ந்து நடைபெற்று வருகின்றன! இதனையும் நாம் கண்டிக்கிறோம். கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்துத் தான் ஆக வேண்டும். கமல் தவறாக எதனையும் சொல்லவில்லை!
கை கால் குடைச்சலுக்கு மாட்டு வாலை சூப் வைத்து சாப்பிட பிராமணனே வைத்தியம் சொல்கிறான் சாதாரண மக்களுக்கு…! மங்கைப் போன்ற …………….களுக்கு தெரிந்து இருக்க நியாயமில்லைதான்..?
பார்பனன் எதுவுமசெய்வான் மங்கை ..
பார்பனர்கள் வேதநூலில் ஆணும் ஆணும் /பெண்ணும் பெண்ணும் ஓரினபுநர்சியில் இடுபடலாம் என்றுள்ளதா? செயலவிலா
https://www.youtube.com/watch?v=9FyX0WBq7m0
மங்கை, கமல் மீது ஆத்திரப்படாமல்,அந்த நூலை எழுதியவர் மீது நடவடிக்கை எடுத்தால் உண்மை பொய்களையும் அறிய வரும்.அம்மை நோய் தடுப்பு மருந்து கூட மாடுகளில் ,அதன் இறைச்சிகளிலும் பயன்படுத்தியதாக ஆராச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மங்கை , முதலில் வரலாறு நன்கு படிக்க வேண்டும் . நாடோடியான ஆரியன் மாட்டு இறைச்சியை தின்னான் என்பது வரலாற்று உண்மை , இதுவே அவனை மோகன்ஜடரோ தமிழனை நெருங்க விடாதர்க்கு முக்கிய காரணம் . வேத காலம் என்பதெல்லாம் பொய்யான மாயையே.
ஆரியனின் / பார்பனின் உண்மை வரலாறு மிகவும் ‘அசிங்கமானது ‘…
பிராமணன் மாட்டுக்கறி சாப்பிட்டான் என்று வேதத்தில் உள்ளது உண்மையே ! எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னை இடத்துக்கு தகுந்த மாதிரி மாற்றிகொள்வதில் பிராமணனுக்கு நிகர் அவனே !! மங்கை சும்மா உளறவேண்டாம் !!!
எவன் எது சொன்னாலும் அதை அப்படியே நம்பி விட நாமென்ன நாயின் நரகலையா சாப்பிடுகிறோம்? ஆதிகாலத்தில் அண்ணன் தங்கையுடன் படுத்தான்… அப்பன் மகளுடன் படுத்தான்… இதை நான் நிரூபிக்கத்தயார்? அப்படி நிரூபித்தால் இந்த நரகல் நாயகனுக்கு இங்கே வக்காலத்து வாங்கும் இந்த கழிசடை கள் சொந்த …………. படுக்கத்தயாரா? செய்தாலும் செய்வீர்கள்…நீங்கள் தான் ‘பகுத்தறிவு’ வாதிகளாச்சே
மெய்யாளும்மா தலைவா! ஒரு வாக்கா இருந்தாலும் திருவாக்கா சொன்ன பாரு அங்கதான் நீ நிக்கிறே..
கமல் வாழ்க
கமல் ஹாசனிடம் மேலும் ஒரு கேள்வி கேட்க பட்டது, நீங்கள் ஏன் பூணுல் அணியவில்லை என்று, அதற்க்கு அவருடைய பதில், நான் வேறுவிதமாக முதுகை சொரிந்து கொள்வேன் என்று.
காம்லஹாசன் பகுத்தறிவுவாதி.
அட மாட்டுக்கறி திங்கனும்னா திங்கட்டும் அதைப்பற்றி பிரச்சனையில்லை,
ஒரு பக்கம் மாட்டுக்கறி தின்னா இந்து மத கட்டமைப்பு உடையும் சாதி ஒழியும் என்று,
மறைமுகமாக தமிழரை இந்துத்வா சார்புநிலையை எடுக்க தூண்டுவதும்,
மறுபக்கம் பன்றிக்கறியை தின்போம் என்று மாற்று மதத்தினரை கொச்சைப்படுத்தி அரசியல் பண்ணுவதும்,
இதுல புதுசா தான் மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதால் மாட்டுக்கறி தின்பது தமிழர் பண்பாடு என்பதைத் தான் எதிர்க்கிறோம்,
பெரும்பாலும் வேளாண் தொழில் செய்வோர் மாடுகளை கடவுளாக வழிப்பட்டு அதன் இறைச்சியை திண்ணமாட்டார்கள்,
மேலும் இறக்கும் மாடுகளை தங்கள் வீட்டின் பின்புறமோ அல்லது தங்கள் நிலங்களிலோ புதைத்து ஆண்டுதோரும் வழிப்படுவது வழக்கம்,
எதற்காக தைத்திருநாளில் மாடுகளுக்கென்று பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்???
சரி அதுப்போகட்டும் இன்று வேளாண் தொழிலும் நலிவடைந்து விட்டது,அதற்கு உதவிய நாட்டு மாடுகளின் இனப்பெருக்கமும் அழிந்துவிட்டது,
இன்று இங்கு அதிகம் நடமாடுவது பிராய்லர் கோழிகளைப் போன்ற கலப்பின மாடுகளே,
அதை வைத்துக்கொண்டு தான் இங்கு ஆரியமும் தீராவிடமும் அரசியல் நடத்துகின்றது,
அதனால் எதுவுமே நமக்கான அரசியலும் இல்லை நமக்கான வாழ்வியலும் இல்லை என்பதை புரிந்துக்கொண்டு ஒற்றுமையை நிலைநாட்டுவோம்,
ஆனால் ஒன்று இந்த நாட்டு ஏறுதழுவல் மாடுகளுக்கும் நம்முடைய அரசாட்சியை நிறுவுவதர்க்கும் தொடர்புள்ளது,
அதனால் தான் தொழுப் புகுத்தல் தடையும்,மாட்டுக்கறி தின்னும் புரட்டாசியும் திட்டமிட்டே நடத்தப்படுகிறது.
கமல் சார் என்ன சொல்ல இருந்தாலும் அந்த விசியத்தை நல்லா ஆராய்ந்து உறுதி படுத்தின பிறகு தான் சொல்வார். மங்கை நீங்க கோவத்துலே இப்படிலாம் பேசறது சரி இல்லை. முதல் உங்க வீட்ல உள்ள ஓட்டைய அடைங்க பின்பு மற்றவருக்கு அறிவுரை சொல்லுங்க ம்மா…… இப்படி கமெண்ட்ஸ் கோபமா இருந்தா நோய் உங்கள தேடி வரும் ….பி கேர் புல்! கமல் வாழ்க !!!!!! லவ் யு சார் 🙂
இவன் சும்மாவே இருக்க மாட்டான் போலிருக்கு ,இவன் பெயரும் முஸ்லிம் பெயர் தானே ,இவன் மாட்டு கரி தின்னா என்ன பூனை கரி தின்னா என்ன
திருமூர்த்தி தாம் என்ன உளறுகிறோம் என்று தெரியாமல் உலர வேண்டாம். தமிழர் சமயத்தின் ஆதி தெரியாமல் உயலராதே. முதலில் பகுத்தறிவு என்பது என்ன என்று தெரியுமா ?
அறிவிலித்தனமாக வக்காலத்து வாங்காதே !!!!!!!
மனிதன் பகுத்தறிவு வந்தவுடன் தான் உறவு முறைகளை வகுத்தான் , காட்டு மிராண்டியாக இருந்தவன் மனிதனாக வாழ பக்குவப்பட்டான் . அறிவிலே, யார் கழ்ச்சடை என்று இதன் மூலம் நீயே அறிவாய்.
யாராவது படித்தறிந்த பண்டிதர்கள் எந்த வேதத்தில் எந்த பக்கத்தில் எந்த வாக்கியத்தில் பிராமணன் மாட்டுக்கறி தின்றான்.
எனறு குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? எல்லாரும் கருத்து சொல்லலாம் என்பதற்காக எதையோ ஒன்றை சொல்லிவிடலாமா? மத நம்பிக்கையாளர்களை புண் படுத்தலாமா? கமலஹாசன் ஒரு கூத்தாடி சலட்டு மேனிக்கு எதையாவது சொல்லுவான் அதற்கும் நாம் ஒத்து ஊத வேண்டுமா? எவன் ஒருவன் ஒழுக்கம் இன்ன பிற நல்ல கொள்கைகளை கடைபிடித்து ஒழுகுகிரானோ அவனே பிராமணன் ஆவான். கமலஹாசன் பெரிய ஒழுக்க சீலர். இவன் பேசுகிறதை ஒரு பொருட்டாக கருத மாட்டேன். இந்த இந்து மதத்தை வைத்து…. பிழைப்பு நடத்துகிறவன் தானே இந்த பக்கி.
மங்கை சொல்வது உண்மை …ஆபாசமாக படம் எடுப்பான் ,அதையும் ரசிப்பான் நம்ம ஆளுங்க கேட்டால் கலைய வளைக்கிறார் கமல் என்று சொல்லுவானுங்க .மகள் முண்டகட்டையாக நடித்தால் கூட இந்த கமல் ரசிக்க கூடியவன் .1975 தில் மலேசியாவில் தமிழ் பெண்களை பார்த்து “வேசி பசங்களா ” என்று திட்டியவன் ,,அத கூட நம்ம ஆளுங்க சரி என்று சொல்லுவானுங்க .
கமலா ஹாசன் ஜெயகாந்தனிடம் கொண்ட மரியாதை அவரது தன்மையை காட்டுகிறது . வைர முத்துவின் ஜெயகாண்டனுடனான வெட்கக் கேடான பாராட்டு பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது
கமல் சரியாக சொன்னார் . மாடு மட்டுமல்ல எல்லா உயிரையும் கொள்ள கூடாது .சைவ சித்த taantam
துவாரகன் , மோகன் போன்றவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருது …….மாயையும் புராண கதகைளை மட்டும் படிக்காதீர். வெளியேறி ஆய்வு நூற்களையும் ஆய்வு கட்டுரைகளையும் படித்து விளக்கம் பெறவும் . பார்பனன் உருவாக்கிய அனைத்தும் அவன் சுயநலதிற்கே, பார்பனை தவிர மற்றவர் எவருக்கும் பார்பனை பற்றி சொன்னால் மூக்கின் மேல் வேர்க்காது …!!!!!
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு… இதை வள்ளுவர்தான் சொல்ல வேண்டும் என்பதல்ல விஷயம் .. ஒரு விஷயம் விவாதத்திற்கு வந்தால் அதைப் பற்றி ஆய்வு செய்வதுதானே முறை.. அதை விடுத்தது யார்…..அவன் யோக்கியதை என்ன…., அவன் குடும்பம் சரியா … மனைவி மக்கள் சரியா.. என்பதெல்லாம் , நமது பலவீனத்தை மறைக்க செய்யும் வீண் வேலையன்றோ .. மாட்டிக் கொள்ளாதவரை அனைவரும் யோக்கியரே .. மாட்டிக்கொண்டால் தெரியும் முகத்தை மறைக்க படும் பாடு.. பாம்புக்குத்தான் விஷம் இருப்பது போல முட்டாளுக்கு மட்டுமே மூடத் தனம் மிஞ்சும்..தவறு செய்வது மனித இயல்பு .. இள வயதில் எப்படி இருந்தானோ அதே போல்தான் முதுமையிலும் ஒருவனின் குணாதிசயம் மாறாது என்று நினைப்பது சரியன்று என்பது என் தாழ்மையான கருத்தாகும். நன்றி … வாழ்க தமிழ்.. ஓங்குக தமிழர் புகழ்….
tamil tamilan அவர்களே ,அப்படி என்றால் ஜாதி இருக்கு என்று சொல்வது போல் தெரிகிறது ,அப்படி என்றால் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா ,கமல் கமல் என்று சொல்லுகிறீர்களே ,அவதி பட்டு கொண்டிருந்த தமிழ் ஈழ மக்களுக்காக கமல் என்ன செய்தார் ,,குரல் கொடுத்தார் சரி அதை வைத்து மக்கள் என்ன செய்ய முடியும் ? 1 கோடி வெள்ளி பணம் கொடுத்து உதவினாரா ,,இதே போலதான் சீமானும் தமிழ் ஈழத்துக்காக பல மேடைகளில் வீர வசனம் பேசினான் ,மணந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி என்ற வசனத்துக்கு ஏற்ப்பா ,மணந்தால் ஒரு தமிழ் ஈழ பெண்ணைத்தான் மணப்பெண் என்று சொன்ன இந்த சீறுகெட்ட சீமான் ஏன் மணக்கவில்லை ,ஒரு அரசியல் வாதியின் ,அதுவும் பணக்கார பெண்ணைத்தானே மணந்தான் ,,
கமலஹாசன் படம் வெளியிடும் பொது ஒரு காலத்தி மற்றனடிகர்களுக்கு இடையுறு செய்தான் ,மற்ற நடிகர்களை வாழவிட கூடாது என்ற எண்ணத்தில் ,அது போல தான் அவருடன் நடித்த இன்னொரு புகழ் பெற்ற ஸ்டைல் நடிகர் இவருடன் சேர்ந்து நடித்தால் நமக்கு பெயர் கெட்டுவிடும் என்ற எண்ணத்தில் ,இதே மலேசியாவில் அந்த நடிகருடன் சொல்லி “இன்னி நீ என்னுடன் நடிக்க வேண்டாம் நமக்கு ஒரே மாதிரிதான் சம்பளம் கொடுக்கிறார்கள்” என்று சொல்லி அந்த நடிகரையும் கொள்ள பார்த்தார் இந்த கமல் ,ஆனா இப்ப என்னாச்சி ? பிரபஞ்சகத்தின் ஆகா உயரிய நட்சத்திர அந்தஸ்தில் இருக்கிறார் அந்த நடிகர் .இன்று கமல் இப்படி பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா ,?தமிழர்களுக்கு இது புரியாது ,தன் படதில்லோ அல்லது அதிரடியான வார்த்தைகளை அள்ளி வீசினால் சர்ச்சைகள் ஏற்படும் இதுநாள் மக்கள் அப்படி என்னதான் இருக்கு இந்த படத்தி போயி பார்பார்கள் ,இதுதான் இந்த நடிகநிண்டந்திரம் ,,,,,வீட்டில் இருந்து கொண்டே நான் இல்லை என்று சொல்லும் இந்த நடிகன் என்ன வேண்டுமானாலும் செய்வான் ,நடிகனுடைய பேச்சி ஓடுகிற தண்ணீரில் தான் விடவேண்டும்
மோகன் அவர்களே…யாம் இங்கு கமலை உயர்த்தி பேச வர வில்லை .
கமல் எப்படி பட்டவர் என்ற விவாதம் எமக்கு தேவையில்லை , நேர்மும் இல்லை.
அவர் சொன்ன உண்மை கருத்தை தான் யாம் இங்கு அமோதித்தோம். இங்கு விவாததர்க்கு உரியா பொருள் ” பிராமணன் மாட்டு இறைச்சி தின்னான்” என்பது தான் . ஏன் தேவையில்லாமல் மற்றவையெல்லம் இங்கு ?
பகிரங்கமாக உண்மையை சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும் .வாழ்க கமால் !
மணிதர்கள் அனைவரும் ஆரம்ப காலத்தில் காட்டுவாசிகளாகத்தான் வாழ்ந்து வந்ததாக அறிவியல் கூறுகிறது,கல்வி,மதாம்,நாகரீகம் அறியாத தெரியாத காலத்தில் எப்படியும் இருந்திருக்கக்கூடும், எதை தேர்ந்தெடுத்து எப்படி சாப்பிட்டிருப்பார்கள் உறுதியாக சொல்லமுடியாது இப்படியும் ஒரு பக்கம் கதையை பாருங்களேன்,ஆதாம்,ஏவாள் இருவருக்கும் வாரிசுகள் பிறந்து, யார், யாரை திருமணம் செய்திருப்பார்,மக்கள் எப்படி பெருகினர் என்று என்னால் சிந்திக்க முடியவில்லை (கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் தவறுகள் கிடையாது,ஆதாரம் இல்லாத கதைகளுக்கு முடிவான பதிலும் கிடையாது)
இவன் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ள தகுதி அற்றவன்.பகுத்தறிவு சாணக்கியர்கள் யாராக இருந்தாலும்…. அல்லது இங்கு இந்த கூத்தாடிக்கு கூஜா தூக்குபவர்களும் இந்து வேதத்தில் எங்கு இதை பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள். மாட்டுக் கறி சாப்பிட வேண்டுமானால் தாரளமாக சாப்பிடுங்கள். அதற்கு ஏன் இந்து மதத்தை நடுவுலே இழுப்பானேன். ” பிள்ளை பேரை சொல்லி பூதம் விழுங்கின கதை பூல இருக்கு ” ஒரு பசுவை கொன்றவனுக்கு ஜீவ விமோசனம் கிடையாது என்றும் மட்டை கொன்று புசிப்பவனுக்கு சொர்க்க வாசல் திறப்பதுவும் இல்லை என்றுதான் நான் படித்திருக்கிறேன். இந்த பகுத்தறிவு முட்டாள்களோடு போராடி நன்மை விளையாது என்றுதான் பிராமணன் வாய் மூடி மௌனம் காக்கிறான். தூங்குகிறவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குகிறவன் போல் பாசாங்கு பண்ணுகிறவனை என்ன சொல்லி எழுப்புவது.?
மாங்கா மண்டை மங்கை உனக்கு எனது செறுப்பு பரிசு.
யார் இந்த மங்கை? ISIS போன்ற ….. ஜென்மம் போல் இருக்கிறதே?
தயவு செய்து கீழத்தரமாக பேசுவது தவிர்க்கப்படவேண்டும்— பகுத்தறிவுடன் பேசுவதே நன்று– இன்றளவும் பலர் மட்டரகமாக அறிவுக்கு ஒவ்வாத வகையில் பேசி அவர்களின் அறியாமையை பறைசாற்றி கொண்டிருக்கின்றனர்.
மங்கை நான் உங்கள் பக்கம் – பரம்பரை பிராமணன் கமல் >
கொஞ்சம் ஒழுங்கு முறைகளில் கவனமாக இருக்கும் பிரிவு >
சினிமாவில் -கண்டதை தின்ன வேண்டும் >
கண்ட-கண்ட பெண்களுடன் படுத்து உருள வேண்டும் >
என்ன செய்ய ? நாய் வேஷம் போட்டாகி விட்டது >
குறைக்க வேண்டியுள்ளது ..தன் மானம் மரியாதையை அடகு
வைத்து > பிரமான எதிர்ப்பின் பின் நின்றால் எல்லாவற்றையும்
அனுபவிக்கலாம் ??அனுபவிக்கிறார் ??
ஒரு சிலர் தாங்கள் தான் இந்த பூமியின் முத்த குடிமக்கள் என்று மார்தட்டுவதும் அதை அச்செபனை செய்ய குட வழி இல்லாமல் விழி பிதுங்கி இருபவர்களும் உண்டு .எந்த கடவுளை எந்த முறையில் வணங்க வேண்டும் என்ற அடிப்படை குட பல தமிழர்களுக்கு தெரியாது . மதுபானம் யார் கலாச்சாரம் ? அசைவம் சாபிட்ட பிறகும் கோவிலுக்கு செல்பவர்களை நான் பார்த்திருகின்றேன் புராண காலத்தில் யார் எப்படி வாழ்தார்கள்
என்று குறிப்பு அவ்வளவாக இல்லாவிட்டாலும் , பலவற்றை சிலர் தங்களுக்கு சாதகமாக திரித்து புகுத்தி பெருமை பட்டுகொண்டவர்களும் உண்டு . தற்பெருமை எலோருக்கும் பிடிக்காது . உண்மை தெரிந்தவர்களும் உரிமை உள்ளவர்களும் அமைதியாக இருக்கும் பொது ஒரு சிலர் இப்படி வறட்டு ஜம்பம் காட்டுவதில் திறமையாகவே உள்ளனர் . எனக்கு கமலை பிடிக்கும் பிடிக்காது என்பது இல்லை தர்க்கம் . அவர் சொன்ன கருத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன் . மருந்து வகையில் மாட்டு கொழுப்பு உள்ளத இல்லையா என்பது அல்ல இங்கே பேச்சி பிராமணர்கள் மாட்டிறைச்சி சாபிடார்கள இல்லையா என்பதை பற்றி கமல் ஆராய்சி செய்தாரா . ஒரு சிலர் தங்கள் மொழிக்கு சாதகமாக சமயத்தை வளைப்பதால் உண்மை அது உண்மையாகி விடாது . என்னிடம் ஆதாரம் இருந்தாலும் அதை இங்கே பிரசுரிக்க ஆசிரியர் அனுமதிக்க போவதில்லை . பிறகு எதற்கு என் நேரத்தை வீணடிக்க வேண்டும் . en thaai thamizh நான் isis இருக்க வேண்டும் என்று இல்லை , எனக்கு halal haram வித்யாசம் தெரியும் . உங்களுக்கு தெரியுமா ? இஸ்லாமிய நாடுகளில் மாட்டிறைச்சி Halal அனால் ஹிந்து மதத்தில் அதை அனுமதிக்க வில்லை . இருந்த போதும் நாம் ஹலால் என்ற முத்திரையை பார்த்தாலே பொது வாங்கி விடுவோம் . நமக்கும் ஹலால் கும் என்ன சம்மந்தம் . பிராமண குலத்தில் பிறந்தேன் என்று சொல்லிகொள்வதில் எந்த பெருமையும் கிடையாது ,கடைசி வரை வாழ்தார்கள என்பது தான் பெருமை . கமல் ஒரு அறைவேர்காடு . சினிமா அறிவு இருக்கும் அளவுக்கு சமய அறிவு கிடையாது . கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர் அவர் படத்தில் (தசாவதாரத்தில் ) அடுத்த மத கடவுள் மட்டும் உண்மை என்பது போல காட்டுவது மடமை . பிராமண வம்சத்தில் பிறந்தவன் என்றாலும் நாத்திகன் போல வாழ்தால் அவன் பிறப்பால் நாத்திகனே .
en thaai thamizh உங்களுக்கு துர்க்கை அம்மனுக்கு சரியான முறையில் நெய் விளக்கு போட தெரியுமா ?
இந்துதர்மன் துவாரகன் உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி . கமலை போன்ற நாத்திகன் லால் கோவில் களில் அபிஷேகம் நின்று போய் விடாது . முறையாக வழிபட்டால் எல்லா மத கடவுளும் நமக்கு மன நிம்மதியை தருபவர்களே
இன்றைய சீரழிவின் மூல காரணம் .
குருவானவர் நடந்து கொண்ட வாழ்வின் முறையினை மாற்றி சீடன் நடக்க துவங்கியபோதே தர்மம் சிதிலமடைய துவங்கி விட்டது , அதர்மம் ஆட்சி பெற ஆயத்தமாகி விட்டது.
மகாகுரு ஸ்ரீ ஸ்ரீ ஆதி சங்கரர் அவர்கள் எங்கும் நடந்தே சென்றதாக அவரது வாழ்க்கை அறிவிக்கின்றது – ஆனால் அவருக்கு பின் வந்த அந்த மரபினர் ?
இந்த சிறு விஷயத்தையாவது கடை பிடித்தார்களா ?
சாதாரண மனிதர்கள் தெய்வம், பிசாசு , பாபம் , புண்ணியம் பற்றி ஆழ்ந்து அறியாதவர்கள் அவர்கள் தவறு செய்வார்கள் , காரணம் அவர்கள் அதனை கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை –
ஆனால் …..
எல்லாம் அறிந்தவர்கள் .. யாராக இருந்தாலும் குருவின் பாதையை மீறி நடக்க துவங்கினால் என்னாகும் என்பதை காலம் சொல்லிக் கொண்டிருக்கின்றது !?
இப்படியே ஒவ்வொரு குருவின் வழித்தோன்றல்களும் , தங்களது குரு சென்ற பாதையை மறந்து தங்களுகென்று ஒரு பாதையை தாங்களே வகுத்துக்கொண்டத்தின் விளைவே . . . .
இன்று நாம் உலகில் காணும் அலங்கோலம் . . .
தலைமை சீரானால் நிச்சயம் – தர்மம் தழைத்தோங்கும்
அன்பான ஆரிய வம்சாவளி சகோதர சகோதரிகளே வணக்கம் .(பார்பனர் என்போர் தமிழர் . பார்பாணர் என்ற சொல்லும் தமிழ் சொல் .தெலுங்கர்களின் ஆட்சிகாலத்தில் திட்டமிட்டு சிதைக்கபட்டனர் !
தமிழர்கள் என்றைக்கும் ஆரிய பிராமணர்களின் பூணுலை /குடுமியை அறுத்ததில்லை ,சைவ சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் இந்தமாதிரி இழிசெயலை செய்யமாட்டார்கள் .
இலங்கை/ தமிழக /இந்திய தெலுங்கர்களின் ஆட்சியில் ஈழத்தில் பல்லாயிரகணக்கான தமிழச்சிகளின் தாலியை அறுத்தார்கள் ,ஊனமாகினார்கள் .. அண்மையில் தெலுங்கு திராவிட கழக தலிவர் கீரமணி (வீரமணி நாய்டு )ஒரு அறிவிப்பு செய்கிறார் பெண்களின் அடிமை சின்னம் தாலி .அதை அறுக்கும் நாள் நேரம் எல்லாம் அறிவித்தார் .. அவர் என்ன உள்நோக்கம் வைத்திருந்தாரோ அல்லது அவர்களுக்குள்ளாக பெசிட்டார்களோ தெரியவில்லை அறிவித்த தேதிக்கு முன்னாடியே இருபது தமிழச்சிகளின் தாலிய ஆந்தரா தெலுங்கர்கள் அறுத்துவிட்டார்கள் ! தமிழர்கள் ஆங்காங்கே கண்ட்டிக்க ..தலைப்பை மாற்றினார் கீரமணி நாய்டு தாலி அகற்றுதல் !!அடிச்சான் பாரு பல்டி ..தெலுங்கர்களின் உருமறைப்பு தமிழர் வேஷம் பல்லுளிக்க சூட்டோட சூடா அடுத்த அறிவிப்பு பூணுல் பிராமண குடுமி அறுப்பு !! அதுவும் நெற்றியில் திருநீறு அணிந்த கருப்பு வயதான கிழவர்களின் புனுள் .தாக்கியும் உள்ளார்கள்.கண்டிக்க தக்கது .ஏன்டா நாமம் போட்ட தெலுங்கு பிராமணனோ அல்லது அசல் ஆரிய ப[இராமநானோ கிடைக்கவில்லையா ? உள்ளூர் இந்திய பலமொழி செய்திகளில் குறிபிட்ட நாட்களுக்கு தலைப்பு செய்தி! மற்ற இனத்திலிருந்து தமிழர்களை அன்னியபடுதி காட்டு மிராண்டிகளாகவும் காண்பிக்கும் தெலுங்கர்களின் அரசியல் விளையாட்டு .அறிவில் சிறந்த தமிழர்களே சிந்தியுங்கள் … …ஆரம்பத்தில் சுகபோகமாக தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தோடு வாழ ராமசாமி நாயகர் (தெலுங்கர்களின் பெரியார் .)கையிலெடுத்தனர் . இனிமேலும் உங்கள் பாச்சா பலிக்காது வடுகர்களே .. பச்சோந்தி வேஷம் வேணாம் உண்மை முகத்தோடு வாருங்கள் சகோதரர்களாக ஏற்றுகொள்கிறோம் ..
இங்கே கருத்துரையாடுபவர்கள் இந்துக்களோ, இந்துக்கள் அல்லாதாரோ யாம் அறியோம். ஆனால் கருத்துரையாடும் பொழுது ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, தமிழனைக் கடித்ததால் இங்கே எமது கருத்தைப் பதிவு செய்ய வேண்டியதாயிற்று.
ஆரியர்கள் மாட்டிறைச்சி உண்டார்களா, இல்லையா?. என்பதோடு நின்றால் பிரச்சனை இல்லை. இன்று தங்களை தமிழ், தெலுங்கு, மலையாள இன்னும் இன்னென்ன இன பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஆரியர்களா?. இவர்கள் ஆரியர்கள் இல்லையே. அப்புறம் ஏன் இவர்களுக்கு உரைக்க வேண்டும்?. ஏன் தமிழரைக் கடிக்க வேண்டும்?. இவர்கள் ஆரியர்கள் என்றால் ஏன் இங்கே வந்து மற்றவர்களைக் கடித்துப் புடுங்க வேண்டும்?. நீங்கள் புடுங்க வேண்டிய இடம் என்று உங்களுக்கு உங்களவர்களின் இடம் இணையத்தில் பல உள்ளது. அங்கே செல்லவும். எப்படியாது எதையாவது புடுகிக் கொள்ளுங்கள். யார் கேட்கப் போகின்றனர். அதை விடுத்து இங்கு தமிழரை மட்டம் தட்ட ஆரம்பித்தால் எங்களுக்கும் எப்படி எங்கள் மொழியில் பிறரைக் கடித்துப் புடுங்க வேண்டும் என்று தெரியும். தொடரும்.
இந்துக்கள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும் பல தமிழர்கள் சுத்தமாக சூடு சொரணை அற்றவர்கள். பிராமணர்கள் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்பவர்களும், தமிழர் அல்லாதோரும், இறை வழிபாட்டில் தமிழரைக் காறித் துப்பும் அளவிற்கு கொண்டு சென்றது ஏன்?. தமிழர் அவர்தம் மொழியில் அருளப்பட்ட தமிழ் வேதமாகிய திருமுறைகளை வீட்டிலும், ஆலயத்திலும் ஓதி வழிபாடு செய்தால் பிற மொழிக்காரரும், அயலாரரும் ஏம் நம் இறை வழிபாட்டை நிந்திக்க வேண்டும்?. தமிழர்கள் கண்ட சைவ சமயம் பிற சமயங்களை விட எவ்வகையிலும் இறைநெறியில் தாழ்ந்தல்ல என்பதை உணர்ந்து அதன் இறை நெறியையும் கோட்பாடுகளையும் கற்று உய்த்துணர்ந்தால் ஏன் நமக்கு இந்த அவலம்?. தவறு நம்மிடையே உள்ளது.
குர்ரானைக் கற்றவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள தகுதி உடையவனாகின்றான். பைபிளைப் படித்தவன் தன்னை கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்ள தகுதி உடையவன் ஆகின்றான். எந்த சமய நூல்களையும் கற்று உணராத தமிழர் தன்னை “இந்து” என்று சொல்லிக் கொள்ள எப்படி தகுதி உடையவர்களாயினர்!. என்னே விந்தை!. தமிழா, நீ “இந்து” என்று சொல்லிக் கொண்டாயானால் உன்னுடைய மத வேதம் எது?. ஆரியருடைய இருக்கு முதாலான நான்கு வேதமே என்று இந்து மத பற்றாளர்கள் சொல்லலாம். ஆரியர்களின் மத வேதம்தான் தமிழருடைய வேதம் என்றால், இன்று தமிழர்களின் இறை நெறியை எள்ளி நகையாடும் அந்த அயலாரோடு கூட்டுறவு வைத்துக் கொண்ட தமிழா நீ சோற்றில் உப்பைத்தான் போட்டுச் சாப்பிடுகின்றாயா?. தமிழா, நீ மாறும் நேரம் வந்து விட்டது. அயலாரின் இறை நெறிகளையும் பண்பாடுகளையும் நம் மீது ஆயிரமாயிரமாண்டுகலாத் திணித்து தமிழ் வேதம் எது என்று அறியாது நம்மை முட்டாள்களாக்கி வைத்துக் கொண்டிருக்கும் இந்து என்ற அடை மொழியை விட்டு நீங்கி தன்னைச் சைவன் என்று சொல்லப் பழகு. அப்புறன் ஏன் அயல் மதத்தினர் நம் இறை வழிப்பாட்டில் குறுக்கிட வேண்டும். சிந்தித்துப் பார். தொடரும்.
இன்று இருக்கு, யசூர், சாம அதர்வண வேதம் என்ன? அதில் சொல்லப் பட்ட பொருள் என்ன? என்று இது வரையில் முழுமையாக ஆரியர்களாலும் சொல்ல முடியவில்லை, அதேபோல் தங்களை பிராமணர்கள் என்று இன்று வரை சொல்லிக் கொள்ளும் அன்பர்களும் அவற்றை முழுமையாக கற்று அறிந்ததில்லை. உண்மை பிரமாணத்தை கற்று அறிந்து அதன்படி நின்ற பிராமணர்களும் இன்று இல்லை. அவர்களுக்கே அது புரியாத பொழுது தமிழையும் படிக்காது, சமஸ்கிரதத்தையும் கற்று அறியாது வாழும் தமிழருக்கு அந்த ஆரியர்களின் வேதம் எப்படி புரியப் போகின்றது?. அப்புறம் அது எப்படி தமிழரின் வேதம் என்று 21-ம் நூற்றாண்டிலும் சொல்லிக் கொண்டு வாழ்கின்றீர்கள்?. தமிழரின் அறியாமையைக் கண்டால் சிரிப்பும் வேதனையும்தான் வருகின்றது. இதனை நன்கு அறிந்த தமிழர் அல்லாதோர் இன்று தங்களை “இந்து” என்று சொல்லிக் கொள்ளும் தமிழர்களை நோக்கி, ஆரியர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் என்று எங்கே ஆரிய வேதத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது என்று கேட்கின்றனர்?. உன்னால் சொல்ல முடியாது தமிழா!. காரணம் நீர் ஆரியன் அல்ல. காரணம் நீர் ஆரியரின் இருக்கு, யசூர், சாம அதர்வண வேதங்களை கற்று உணர்ந்தவன் அல்ல. அவை சமஸ்கிருதத்தில் கடந்த ஓர் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுத்து வடிவத்தில் கொண்டு வரப் பட்டது. 16-ம் திருவள்ளுவர் நூற்றாண்டு முதல் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த கிறிஸ்துவ பாதிரிமார்கள் செய்த முதல் வேலை, சமஸ்கிருதத்தைக் கற்று அந்த ஆரிய வேதங்களில் இருக்கும் குறைகளைக் கண்டுப் பிடித்தனர். இந்தியாவில் வாழ்ந்த பல்லின, மத மக்களை தங்கள் வசம் இழுக்க, அக்குறைகளைக் கொண்டு தங்கள் மதத்தைப் இந்திய வாழ் மக்களிடையே பரப்ப சாதகமாக்கிக் கொண்டனர். அப்பவே, ஆரியர்கள் உஷாராகி விட்டனர். இப்படியே நிலைமை போய் கொண்டிருந்தால், ஆரிய வேத மாயை இந்திய மக்களிடையே அழிந்து விடும் என்பதை அறிந்து அப்பொழுதே அவர்கள் எழுத்து நடையில் இருந்த சுலோகங்களுக்கு தங்களுக்கு சாதகமான முறையில் அர்த்தம் கற்ப்பித்துச் சொல்லவும், அதனை பிற மொழியில் மொழியாக்கம் செய்யும் பொழுது ஆரியர்கள் வாழ்வியல் நெறியில் உள்ள குறைகளை வெளிகாட்டிய வேத சுலோகங்களுக்கு தங்களுக்கு ஏற்றவாறு கருத்துக்களை மாற்றி எழுதிக் கொண்டு மொழி பெயர்த்துக் கொடுத்தார்கள். அவ்வாறுதான் தமிழில் மொழி பெயர்த்த இன்றைய ஆரிய வேதங்களும் உள்ளன. அப்புறம் எப்படி தமிழர்களே நீங்கள் ஆரியர்கள் மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் என்று கண்டுப் பிடித்துச் சொல்வீர்கள்?. இதை நன்கு உணர்ந்த அறிவாளி கூட்டம் ஒன்று இன்று தமிழர்களை நோக்கி கேள்வி கேட்கின்றது!. நீங்கள்தான் இந்துக்கள் ஆச்சே. ஆரிய வேதங்களை கனியாக்கிப் சாப்பிட்ட தமிழர்களாயிற்றெ!. கண்டுப் பிடித்துச் சொல்லுங்கள். தொடரும்.
நாகரீகம் வளர்ந்த இக்காலத்தில், 2,500 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்களின் வாழ்க்கை நெறிகளில் இருந்த குறைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கும் ஏற்பட்டது. அப்படி மூடி மறைத்த வேத சுலோங்களும் உண்டு. அதில் ஆரியர்கள் மாமிசத்தை உண்ட கதைகளை “மாமிசத்தை”, “ஆடை” என்று மாற்றி கருத்து சொன்னதும் உண்டு. இதை இங்கு கருத்தாடும் தமிழ் அன்பர்கள் எவ்வாறு கண்டுப் பிடித்துச் சொல்லப் போகின்றீர்கள்?. முடியாது அல்லவா? அதானால் தமிழர் அல்லாதோர் அந்த கேள்வியை மிகவும் தைரியமாகக் கேட்கின்றார்கள்.
ஆரியர்கள் தங்கள் வாழ்க்கை நெறியில் முற்காலத்தில் ஆடு மாடுகளை வளர்த்து ஜீவனம் செய்தவர்கள் என்பதை பலரும் அறிவர். இப்படி இவர்கள் வளர்த்த கால் நடைகளே அவர்களுக்கு புசிக்கவும் விருந்தாக அமைந்தது. இது அவர்களின் திருமணக் காலங்களில் விருந்து உணவாக இருந்ததும் இன்று மறைக்கப் பட்டு வேறு விதமாக கருத்து சொல்லி வருகின்றனர் ஆரியர்கள்.
இருக்கு வேதத்தில் 10-வது காண்டம் 85-வது சூத்தகத்தில் சவிதாவின் (ஆரியர்களின் கடவுள்களில் ஒருவர்) புதல்வியான சூரியையின் திருமணத்தைக் கூறும் நிலையில், அவர்களின் திருமண முறைகள் எவ்வாறு இருந்தன என்பதை படிப்படியாக குறித்து வந்து 34 & 35 சுலோகத்தில் இவ்வாறு தமிழில் மொழிபெயர்த்துக் கூறப் பட்டிருக்கின்றது:
34. “இவ்வாடை” காரமுள்ளது கசப்புள்ளது சாரமற்ற சோமத்தைப் போலிருகிறது. நஞ்சைப்போல் தோன்றுகிறது. இது அணியத் தகுந்ததில்லை சூரியை அறியும் அறிஞன் மண மகளின் ஆடைக்கு அருகனாகின்றான்”.
சோமம்” என்பது சோம பானம் – அக்கால ஆரிய வேள்வியில் பரவலாகப் பயன்படுத்தப் படும் போதையை ஏற்படுத்தும் பானம். உணவை உவமையாக குறிக்கும் இவ்விடத்தில் “ஆடைக்கு” என்ன வேலை. மணமகள் எவ்வாறான உடை அணிந்திருந்தாள் என்றா அந்த உவமை குறிக்கின்றது?.
35. சூரியையின் வடிவங்களை – நிறமுள்ள ஆடைகளை – கூரையுள்ள ஆடையை, தலையிலனியும் ஆடையை, பிரித்துச் சேர்த்து ஆடையைப் பார்க்கவும், அறிஞன் அவற்றை சுத்தப் படுத்துகின்றான்”
“மாமிசம்” என்று அர்த்தம் சொல்ல நா கூசியதால் “ஆடை” என்று மாற்றிப் போட்டுக் கொண்டனர். இதை உங்களால் கண்டுப் பிடிக்க முடியுமா தமிழா?. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!.
இங்கே கேள்வி கேட்ட அந்த அறிவாளிகளுக்கே இந்த சூட்சமம் தெரியாதே, புரியாதே. ஆக, அவர்கள் கூப்பிடும் இந்த வீர தீர விளையாட்டுகளில் எல்லாம் நீங்கள் களம் இறங்கி இணையத்தில் உங்கள் காலம் பூராவும் தேடினாலும் பதில் கிடைக்காது. ஆதலால், உண்மை அறிந்து “பெரு நெறியாகிய” சைவ நெறியில் நில்லுங்கள் தமிழர்களே. அதுவே இறை நெறியில் தமிழர்களை உய்விக்கும். நம் இறை நெறியை அயலார் குறை கூறும் வண்ணம் இல்லாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம் . “மேன்மை கொள் சைவ நீதி ஓங்குக”.
ஆரியன் என்ற பிராமணன் நாடோடி பொழப்பை கொண்டவன் ! சுமார் 5000 ஆண்டுக்கு முன்தான் தமிழ் நாட்டை அடைந்தான், அவன் வரும் வழியில் ஆட்டையும் , மாட்டையும் ஓட்டி வந்தான், எங்கே பச்சை பசுமை இருக்கும் இடத்தில் கூடாரம் அமைப்பான் , அங்கே சுற்றி இருக்கும் காய்கறி உண்டு முடிந்தவுடன் வேறு இடத்துக்கு மாறிவிடுவான் ,உணவு பற்றாக்குறை ஏற்படும்போது ஆடு அல்லது மாடுகளை உண்பான் இந்த ஆரியன் ! தமிழ் நாடு வந்து சேர்ந்த இந்த பன்னாடைகள் சைவ உணவை அறிந்து, சைவமாக மாறிவிட்டனர் , இது வரலாறு உண்மை ! ஆரியனுக்கு சைவ உணவை உன்ன கற்றுக்கொடுத்ததே இந்த தமிழன்தான் , அப்போது தமிழர்கள் பெரும் பகுதினர் சைவமாகவே இருந்தனர் ! காவல் தெய்வத்துக்கு மட்டும் ஆடு கோழி காவு கொடுத்து வழிபட்டனர் !
தமிழர் நந்தா உங்களுக்குப் பதில் தர என்னால் முடியும் . அதை இந்த செம்பருத்தி ஆசிரியர் பிரசுரிக்க மாட்டார் . ஏன் என்றால் உண்மை அது உரைக்கும். தாலி யாருடைய சம்பிரதாயம் . காட்டில் வாழ்தவர்கள் யார் என்று உங்கள் வரலாற்றை திருப்பி பாருங்கள் . கர்நாடக சங்கீதத்தை தமிழுக்கு மொழி பெயர்த்தார்களே ஒழிய தமிழில் இருந்து தெலுகு மொழிக்கு போகவில்லை . சமஸ்க்ருதம் தமிழர்களுக்கு சொந்தம் இல்லை . ஆரியர்கள் பிராமணர்களா அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள் என்பது இங்கே தேவை இல்லாத கேள்வி . தமிழர்களில் ஆதி யார் தமிழர்களின் ரிஷி முலம் எங்கே என்பதை தெரிந்து கொள்ளுங்கள். . தமிழ் சினிமா நடிகர்கள் தங்களுக்கு தமிழ் பெயரை வைத்து கொள்ள விருப்பபடாது தெரியும் . அதன் காரணம் என்ன என்று விசாரித்து பாருங்கள் . தமிழ் நடிகர்களிலே பலருக்கு வீட்டில் தமிழ் தாய் மொழி கிடையாது . அறிவு ஞானிகளுக்கு தானாகவே சிவப்பு கம்பளம் விரிக்க படும் . இதுவரை இந்தியா ஒரு தமிழ் பிரதமர் கூட கண்டதில்லை என்பது உலகம் அறிந்த உண்மை .
தமிழ் அல்லாத வேறு இந்திய மொழி நிகழ்சிகளையும் கொஞ்சம் பாருங்கள் அப்போ தெரியும் எந்த நடிகருக்கு எந்த மொழி சரளமாக வருகிறது என்று . இன்று முக புத்தகத்தில் பல நூறு பித்தலாட்ட சாமியார்கள் நிறைந்து உள்ளனர் . யாரோ எப்போதோ எழுதி வைத்ததை தானே எழுதியது போல அவரவர் facebook போட்டுகொல்வதும் அதை பற்றி விவரம் கேட்டால் பதில் சொல்ல விழி பிடுங்கி நிற்பதும் நிறைய பார்த்திருகின்றேன் . மலேசியாவில் தமிழ் தமிழ் என்று சொல்லும் தமிழர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்புவது இல்லை . தமிழ் சமய சடங்குகள் தெரிந்து வைத்திருப்பதும் இல்லை . பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் கூட வைப்பது இல்லை . ஏன் என்று யோசித்தீர்கள ? ஒரு தமிழனக்கோ தமிழச்சிக்கோ பிறக்காத பிள்ளைகளை எப்படி தமிழனக்க ஜெயலலிதா முயற்சி செய்கிறாளோ அதே தான் இங்கேயும் நடக்கிறது. தமிழர்களுக்கும் தமிழை தாய் மொழியாக கொள்ளதவர்களுகும் வேறுபாடு உண்டு . நங்கள் கமலஹாசன் பிறவி கிடையாது நாங்கள் எங்களை ஹிந்துக்கள் என்று சொல்லி கொள்வதில் தான் பெருமை படுகிறோம் . எனக்கு தமிழ் மொழி மிது எந்த கோபமும் கிடையாது . மற்ற மொழிகளை போல அதுவும் தொடர்பு மொழியே . உங்கள் மொழியை இனத்தை பற்றி மற்றவர் போற்ற பாருங்கள் .
என்ன மங்கை
மாட்டு இறைச்சி சாப்பிடுவது தப்பு..ஆனா மான் இறைச்சி சாப்பிடுவது தப்பு இல்லையா?
மங்கை அவர்களே .நிச்சயமாக நீங்கள் நல்லவராக இருப்பதற்கு வாய்ப்பில்லை …மனதை சுத்தபடுத்த முயற்சிபன்னுங்கள் ,
தேனீ அவர்களே மங்கை சுத்த மாங்காயாக இருக்கிறது .
தமிழ் மொழி சகசமாக வருகிரவர்கலஎல்லாம் தமிழராக முடியுமா
இந்து என சொல்லோ ரொம்ப பெருமை படுங்க. ஏன்னா அதில்தான் எழுதி வைத்திருக்கான் நீ சூத்திரன் என்று. இந்தியாபக்கம் பக்கம் போயி பாரு நாயைவிட கேவலமா மதிப்பான் உன் மூஞ்சிய பார்த்தவுடன் . வடநாட்டுல உள்ள இந்துதான் தமிழ் நாட்டுல உள்ள இந்துவுக்கு தண்ணீர் கொடுக்கமட்டேன்றான் . வடநாட்டுல உள்ள இந்துதான் தமிழ் நாட்டுல இருக்கிற இந்துக்களை சுட்டு கொல்றாங்க.
அமதிபடையிளிருத்ந்த இந்துதான் இலங்கையிலுள்ள இந்து பெண்களை துடிக்க துடிக்க கற்பளிதாங்க. இலங்கையில் அதனை தமிழ் இந்துகள் சாகும்போது எங்கபோச்சு இந்தியாவில் உள்ள இந்து கூட்டம் . தமிழனா இருக்கிறதுனாலதான் தமில்லன்னுக்காக குரல் கொடுக்கிறான்.
காசியில பிருண்டாவன்னதுல சின்ன பிள்ளையிள்ளயிருந்து பெரியவங்க வரை சாப்பட்டுக்கு வழில்லாமல் என்ன செய்றாங்க தெரியுமா . வெளியில் சொன்னால் கேவலம். கடைசியில் சாகும்போதுகூட அம்மணமாக சாகுறாங்க . எங்க போச்சு உங்க இந்துமதம். கரையான் புற்று எடுக்க கருநாகம் புகுந்ததுபோல்
தமிழர் திரு மறையை மூடி மறைத்து தமிழர் மறையை(சைவம்) ஓதவிடாமல் தடுத்து பிச்சை போல் வாழ்கிறது ஒரு கூட்டம்
எல்லாம் மாறும். இன்றைய தலைமுறை ஏம்மாதமுடியாது.
கர்நாடாக சங்கீதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தார்கள வேடிக்கை .
வாழ்க தமிழர்.
என்ன மாங்கா மாமி? வர வர தமிழன்கிட்டே
ஒன்னும் வாசிக்க முடியலையா?
அத்தை விடுங்கோ இத்தை கவனிங்கோ!
வாங்கோன அட வாங்கோன
கேட்டேளே அங்கே; அதை பார்த்தேள இங்கே
http://www.omtamiltv.com
இத்தை பார்த்துட்டு நன்னா லூட்டி அடிங்கொ..
மக்களே! உணர்ச்சி வசப்பட்டுப் பேச வேண்டாம். கமல் ஹாசன் சொன்னது உண்மை. அதற்கு ஆதாரம், வேத விற்பண்ணர் தாத்தாச்சரியார். நக்கீரன் கோபால் அவர்கள் நேரிடையாக அவரிடம் கண்ட பேட்டியின்போது இதைப்பற்றிக் கூறியுள்ளார். அவர் கூறிய கருத்துகளுக்கு இதுவரை ‘யாரும்’ மறுப்புத் தெரிவிக்கவில்லை!
கமல் ஹாசனிடம் ஒரு கேள்வி கேட்க பட்டது, நீங்கள் ஏன் பூணுல் அணியவில்லை என்று, அதற்க்கு அவருடைய பதில், நான் வேறுவிதமாக முதுகை சொரிந்து கொள்வேன் ………..ஆமாம் ஆமாம் …… இவர் சாமான எடுத்து பின்னாலே சொரிந்து கொள்வார்.
கல்யாணங்களில் பொருந்தாத மந்திரங்கள்.
திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்… வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் கோமாமிசம் தான்.
மாப்பிள்ளை அழைப்பு என்ற திருமணத்துக்கு முதல் நாள் நிகழ்ச்சியில் மது வர்க்கம் என்றொரு சடங்கு. இதிலும் மறுநாள் திருமணச் சடங்குகளிலும் ரிஷிகளும், கோமாமிசமும் அவஸ்யம் என்கிறது வேத விதி.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 41
பக்கத்தில் ஒரு கிரகத்தில் திருமணம் நடக்கிறது. யாகங்களும் மந்த்ர ஒலிகளும் பூமியிலிருந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு புறப்படுகின்றன. திரவியங்களின் வாசனை நாசிக்குள் நாட்டியமாடுகிறது. இப்படிப்பட்ட சுகந்தமான சூழ்நிலையில் அந்தக் கிரகத்தின் பக்கத்தில் இரண்டு சிறுவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.
“என்னடா அங்கே மடமடன்னு சத்தம் கேட்கிறதே?” “உனக்குத் தெரியாதா? பக்கத்து கிரஹத்திலே கல்யாணம் ரிஷிகள் நிறையபேர் போயிருக்கிறார்கள் பாவம்… இன்று கன்றுக் குட்டிகள் தப்பிக்க முடியுமோ? அவைகளை வெட்டும் சத்தம்தான் மடமடயாதே… (அதாவது மடமடன்னு கேட்கிறது)” என்கிறான் மற்றவன்.
இது ஒரு வேதக்கதை அதாவது கல்யாண காரியங்களிலே கன்றுக்குட்டிகளையும் கறி சமைத்திருக்கிறார்கள்.
ஆனால்.. இன்று நடக்கும் திருமணங்களிலும் அறிந்தோ அறியாமலோ(?) வாத்யார்கள் (கல்யாணம் நடத்தி வைப்பவர்கள்) மாடு வெட்டும் சடங்குக்குரிய மந்திரங்களை ஓதுகிறார்கள். ஆனால்… ‘மது வர்க்க’த்தில் கோமாமிசத்துக்குப் பதில் வாழைப்பழத்தைக் கொடுக்கிறார்கள்.
அப்படியானால் அந்த மந்த்ரம் எதற்கு? மாட்டை வெட்டச் சொல்லும் மந்த்ரத்தை நீங்கள் சொல்லும்போது மாடு வெட்டப்பட வேண்டுமே! அப்படி செய்யாத பட்சத்தில் அந்த மந்த்ரத்தை கல்யாணச் சடங்கிலிருந்து வெட்டிவிடலாமே?
இதேபோல… ‘கௌஹு…கௌஹு என சொல்லிக்கொண்டே இன்னொரு கல்யாண சடங்கையும் நடத்துகிறார்கள். கல்யாண தினத்தன்று… கோமாமிசம் சாப்பிடவேண்டிய சடங்குக்கான மந்த்ரத்தை சொல்கிறார்கள்.
அந்த நேரத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் தேங்காய் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஏன் இந்த முரண்பாடு? காலத்தின் மாற்றத்தால் சடங்குகளை மாற்றிக் கொண்ட பிராமணர்கள்…மந்த்ரங்களை மட்டும் இன்னும் விடாப்பிடியாய் பிடித்திருக்கிறார்கள்.
இது பிராமணர்களின் கல்யாணங்களில் மட்டுமல்ல… மற்ற ஜாதியினரின் கல்யாணங்களிலும் இந்த பொருந்தாத மந்த்ரங்கள்தான் போற்றப்படுகின்றன. மாட்டு மாமிசம் தின்பதற்கும், தேங்காய் உருட்டுவதற்கும் என்ன சம்பந்தம்?இதற்கான மேலும் சில மந்த்ர உதாரணங்களைப் பிறகு பார்க்கலாம்.
இப்படியாக கல்யாணம் நடக்கிறது. பெண்ணானவள் புருஷன் வீட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும்.
“பரித்வா கிர்வனோ க்ரஹஇமாபவந்து விஷ்வதஹாவ்ருத்தாயும் அனிவ்ருத்தயாஜீஷ்டா பவந்து ஜீஷ்டாயா?……அடியே… உனக்கு நாங்கள் கொடுக்கும் சீதனத்திலே மிக உயர்ந்த மெல்லிய, அழகுக்கு அழகு சேர்க்கக்கூடிய ஜரிகை வஸ்திரங்கள் இருக்கலாம்.
அவற்றை நீ அணிந்தால் உனக்கு அலங்காரமாக இருக்கலாம். ஆனால்… இவையெல்லாம் ஒருநாள் மக்கிவிடும், மடிந்துவிடும், கிழிந்துவிடும்.ஆனால்… என்றென்றும் கிழியாத வஸ்திரம் உனக்கென்று உள்ளது. புகுந்த வீட்டில் புருஷனும்… மற்றவர்களும் உன்னைப் புகழ்ந்து பேசவேண்டும்.
அவர்கள் உன்னை மெச்சிக்கொள்ளும் புகழ்மொழிகள்தான் உனக்கு உண்மையான ஆடை. அதனால் புகுந்த வீட்டில் அவர்கள் சொன்னபடி நீ நடந்து அந்த ஆடையை அணிந்துகொள்.இப்படியாக பெண்களுக்கு நிறைய அறிவுரைகளை அள்ளித்தரும் வேதம்… திருமணத்துக்குப் பிறகு அவளை எப்படி நடத்தவேண்டும், நடத்தக்கூடாது என்பதற்கு அகஸ்தியர் மூலமாக ஒரு கதையை சொல்லியிருக்கிறது.
அகஸ்திய முனிவர் ரொம்ப குள்ளமானவர். அவர் லோபாமுத்ரை என்னும் மங்கையை பார்த்ததும் அவளை அடைந்தே தீரவேண்டும் என்று அவருக்குள் உயரமாக உதித்தது ஆசை. நேராக அந்தப் பெண்ணின் தந்தையிடமே போனார் அகஸ்திய முனி. ‘உன் பெண்ணை பார்த்தேனப்பா… அவளையே கல்யாணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறேனப்பா’… எனக்கூற…தந்தையோ, அகஸ்திய முனியை கொஞ்ச நேரம் பார்த்தார். ‘என் பெண்ணிடமே கேட்டு, அவளுக்கு இஷ்டமா, இல்லையா என தெரிந்துகொள்ளப்பா…’ என சொல்லிவிட்டார்.
இப்படியே இந்த உருவத்திலேயே போனால் லோபாமுத்ரை நம்மை ஏற்றுக்கொள்வாளா? தன்னையே ஒருதடவை பார்த்துக் கொண்டார் அகஸ்தியர். கடைசியில் தன் குள்ள உருவத்திலிருந்து சில மந்த்ரங்களைச் சொல்லி தன்னை அழகனாக மாற்றிக் கொண்டார் அகஸ்தியர்.
லோபாமுத்ரையிடம் போனார் பேசினார். அகஸ்தியரின் வாளிப்பிலும், வார்த்தைகளிலும் மயங்கிய லோபாமுத்ரா அவர் கழுத்தில் மாலையைப் போட்டாள். தன் மணாளனாக்கிக் கொண்டாள்.அகஸ்தியருக்கு சந்தோஷம். மறுபடியும் லோபாவின் அப்பாவிடம் ஓடினார். ‘உன் பெண்ணை கல்யாணம் செய்துவிட்டேன் பார்’ என்றார்.கல்யாணம் ஆன பிறகுதான்… தன் கணவன் அகஸ்தியரின் நிஜ உருவத்தை தரிசித்தாள் லோபாமுத்ரை…. பிறகு…? – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
பகுதி 40. “விவாஹே கௌஹு…க்ருஹே கௌஹு… திருமணவீட்டில் மாட்டை வெட்டி மதுவகையுடன் மாட்டிறைச்சி.பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண்.
பகுதி 42.. நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்