நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட தமிழ் நடிகர் ஒருவர் தயாரில்லையா ? தெலுங்கர்கள் எப்படி போட்டியிடலாம் என கேட்கும் நாம், தமிழ் இன உணர்வுடன் கூடிய ஒரு நடிகர் ஏன் அந்த பதவிக்கு போட்டியிட முன் வரவில்லை என்ற கேள்வியை கேட்கிறோமா ?
தமிழின துரோகி நாடார் சரத்குமார் தலைவர் பதவிக்கு இருக்கிறார், பொதுச் செயலாளர் பதவிக்குத்தான் போட்டி நடக்கிறது என்றால், அந்த பதவிக்கு விசால் என்ற தெலுங்கரும் , ராதரவி என்ற தெலுங்கரும் போட்டியிடுகிறார்கள் என்பதைப் பற்றி பெரிதும் கவலைப்படும் நாம், இந்த இருவரையும் கடந்து ஒரு தமிழர் ஏன் களத்தில் இல்லை என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும் ,,,
டேய் இது தமிழ் நாடு இங்க தலைவராக, பொதுச் செயலாளராக முக்கிய பதவிகளுக்கு வருபவர்கள் தமிழனாகத்தான் இருக்க வேண்டும் என்ற தமிழ் இனப்பற்று கொண்ட , தமிழ் இன உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது என்ற உணர்வு கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றவர்கள் ஏன் போட்டியிட கூடாது?
ஒருவேளை இவர்கள் போட்டியிட முன் வராவிட்டால், நடிகர் சிவக்குமார் அல்லது சூர்யா போன்றவர்களில் ஒருவரை போட்டியிட வைக்கும் முயற்சியை முன்னெடுக்கலாம்.
எந்த ஒரு தமிழனும் போட்டியிட முன் வராத நிலையில், தெலுங்கர்களே போட்டியிடுகிறார்களே என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. திண்ணை காலியாக இருந்தால் யாராவது வந்து உட்காரவே செய்வார்கள் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட ஒரு தமிழின நடிகரை தயார்படுத்தி அனுப்பும் முயற்சியை விரைந்து முன்னெடுப்போம் நன்றி
இவன்கள் தன்
ஜாதி
வெறி
கொண்டு
அடுகிரன்கலே
பிறகு
ஏன்
இது
படரி
பேச
எழுத
வேண்டும்
. இருக்கிற
தமிளுக்க
பாடுபடுகின்ற
வேடரு
இனத்தவன்
இருகதுமே தவறு
இல்லை
என்பதே
என்
கருது
. தமிழன்
ஒருகாலமும்
உருப்பட
மடன். திரூ
சிமான்
போன்
டோறோர்
உண்மைய
தமிழ்
நடுக்கு
முதல
அமைச்சர்
வர
வேண்டும்
. இது சாதயம். மட
தமிழா
நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்கள் நாடகம் சினிமா என்று தமிழரை சிந்திக்க வைத்த மனிதர். நல்ல வேலை அந்த மனிதர் இன்று இல்லை. இருந்திருந்தால் தன் மகனை தெலுங்கன் என்று சொன்னவரை “தமிழன் யார்” என்று கேட்டிருப்பார். எம்.ஆர். ராதா – வை சிந்திக்க ஒரு காட்சி:
https://www.youtube.com/watch?v=fn_oOHsqMHA
கல்தோன்றி மண்தோன்றா காலத்துக்குமுன்தோன்றி யமொழி தமிழ் .
என்று கூறுகிறார்கள்.பேசுவதுப்போல் எழுதமுடியும்.எழுதுவது போல்
பேசலாம் என்று பெருமிதப்படும் தமிழ் மொழியே உனக்கு வந்தசோதனை வேதனை.மேல் வேதனை !.
சார் நீங்க சிம்புவை விட்டுவிட்டிங்களே . எனக்கு தமிழ் படங்களிலே நடிக்கிற பச்சை தமிழ் நடிகர்கள் யாரையும் தெரியாது . தயவு செய்து பட்டியல் தாங்க . கருணாநிதி பச்சை தமிழர் என்று என் கடையில் வேலை செய்பவர்கள் சொல்கிறார்க . சரத்குமார் கன்னடகறார் . அவர் மகள் நல்ல கன்னடம் பேசுவாங்க . ஸ்ரிதிகசன் அப்பா குட தமிழ் அல்லவே . அவர் போட்டியிடலாமே
எம்.ஆர். ராதா: மெட்ராஸ் ராஜகோபால் ராதா நாய்டு.
சிம்பு: ராஜேந்தர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர்உடையார்
சரத்குமார்: நாடார்
ஜகோபால் ராதா நாய்டு இந்த கொமாளியோட போன்சாதிகூட இலங்கை சிங்கள தெலுங்கச்சி …வடுகம் வடுகதொடுதான் சேரும் ..
அது என்னமோ தெரியல போங்க. கிருஸ்துவர்களாகிப் போனவர்களும் இன்னும் நாய்டு, உடையார், நாடார் என்று பேசி கொண்டிருப்பதைப் பார்த்தால் தமிழ் நாட்டு கலாச்சாரம் இங்கும் தொத்தி வந்துள்ளது போல் இருக்கின்றது. அது நாடார் ‘சர்ச்’. நாங்க அங்க போக மாட்டோங்க. இது முத்திரியார் ‘சர்ச்’. நாங்க இங்கதாங்க போவோம் என்ற கலாச்சாரம் இங்கும் வேகமாக கிறிஸ்துவ ஜாதி கலாச்சாரமாக பரவி வருகின்றது போலும். கிறிஸ்துவத்தில் சாதியம் இல்லை என்று சொல்லிக் கொண்டு இப்படியே சாதியத்தைப் பேசிக் கொண்டிருந்தால் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகி விடும். உபதேசம் ஊருக்குத்தான் தனக்கில்லை என்ற மாதிரி இருக்கு. மாறுங்கோ. மாறுங்கோ. இல்லையென்றால் மாற்றப் படுவிங்கோ.
வந்தவழி பார்க்கும் பொழுது போற வழியும் பாருங்க. நான் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழுக்கும், தமிழருக்கும் எவ்வகையிலும் பயனல்லாத தமிழன் வாழ்ந்தென்ன, வீழ்ந்தென்ன?நான் வந்தவழி எதுவாக இருந்தாலும் இப்பொழுது உயிர் என் தமிழுக்கு என் உடல் மண்ணுக்கு என்று தமிழனாக வாழுகின்றேன் என்றால் முன்னவனை விட பின்னவன் ‘better’.
தேனி சார்! நீங்கள் தானே எம்.ஆர். ராதாவைப் பற்றி ஆரம்பித்து வைத்தீர்கள். நான் இல்லையே! இப்போது கூட முத்திரியர் என்று ஒரு கூட்டம் இருப்பதாக உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். என்னுடைய சாதிய அறிவெல்லாம் அரசியல்வாதிகள், அல்லது தலைவர்கள் மூலம் வந்தது! நீங்கள் சொல்லுவது போல ஜாதிக்கு ஒரு சர்ச் என்பதெல்லாம் நமது நாட்டில் இல்லை. கிறிஸ்துவம் ஜாதியை ஆதரிக்கவில்லை.நிச்சயமாக உங்கள் உபதேசம் எனக்கில்லை! இங்கு மாற்றுவதற்கு ஒன்றுமில்லை! நீங்கள் தமிழ் நாட்டில் போய் மற்றம் செய்யுங்கோ! பெரியாருக்குப் பிறகாவது உங்கள் பெயர் நிற்கட்டும்.
ஐயோ ஐயோ !!! எல்லா இடத்திலும் இன்னும் தமிழரின் ஜாதி விமர்சனம் ஓயாதா??? ஒற்றுமையைப் பற்றி பேசுங்கள். ஜாதிபிரிவில் தம்மைத் தாமே அழிக்க வேண்டாம்!!!!
யாம் எம். ஆர். ராதாவை குறிப்பிட்டதை தவறாகப் புரிந்துக் கொண்டார்கள் போலிருக்கு. அவர் வந்த வழி தெலுங்கு வம்சாவளியாக இருந்தாலும் தமிழர் பகுத்தறிவோராக வாழ்வதற்குப் பல நல்ல கருத்துக்களை எடுத்துச் சொன்னவர். அவரின் மகனை இன்று தெலுங்கர் என்றால் ராதிகாவும் அவ்வாறே. அப்படியானால் ‘கிழக்கே போகும் இரயில்’ வெள்ளி விழா கொண்டாடிய போது இவர் தெலுங்கு வம்சாவளியினர் என்பது எந்த தமிழருக்கும் தெரியாமல் போச்சா?. எம்.ஆர் ராதாவை சிந்திக்க மீண்டும் ஒரு காட்சி:
சாதியத்தைப் பற்றிப் பேசினால் மண்டை குடைவதால் இனி சாதியத்திற்கு யாரும் வக்காலத்து வாங்காமல் இருங்கள்.
நடிகர் சங்கபெயரே தென் இந்திய நடிகர் சங்கம் இதுல என்னசாதி வேண்டி இருக்கு? தமிழ் நடிகர் சங்கம் என்றால் நீங்கள் சொல்வது சரி .இதில் எவன் போட்டிஇட்டால் உங்களுக்கு என்ன ?முடிந்தால் சங்க பெயரை மாற்று எல்லா இடத்திலும் இன்னும் தமிழரின் ஜாதி விமர்சனம் ஓயாதா???
பல்லாயிரம் வருட வரலாறுள்ள பிறப்புசார்ந்த பேதங்கள் அதிகபட்சம் நூறுவருடங்களுக்குள் கருத்தியல் அடிப்படையில் முழுமையாக நிராகரிக்கப்பட்டிருப்பதை ஒரு சாதனை என்றே நான் நினைக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகன்
நடிகர் சங்கப் பெயரே தென்னிந்திய நடிகர் சங்கம் தான். அதற்கு தமிழன் மட்டும்தான் தலைவனாக வேண்டும் என்பதில்லையே? ஏன் இப்படியெல்லாம் சிந்திக்கிறீர்களோ தெரியவில்லை?
அதற்குத் தான் முன்னமே சொன்னேன். தமிழனை தமிழன் என்று சொல்லிவிட்டுப் போங்கள் என்று. சுதந்திரமாக வாழும் நமக்கு ஏன் தமிழ் நாட்டுக் கலாச்சாரம்? தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து நில்லுங்கள்.
எம்.ஆர். ராதா வின் குடும்பமே கொலைகார குடும்பம் ,ராதா ரவி நடிக்க வைப்பு தருகிறேன் சொல்லி ஒரு குடும்பத்தை ரயில் வழி தண்டவாளத்திலேயே அடியாட்களை வைத்து கொன்றது நினைவுக்கு வருகிறது !! வாழ்க MR ராதாவின் புகழ்
நாய் வாலை நிமிர்த்த முடியாதது போல் ஜாதி வெறியர்களிடம் ஜாதிப் பேச்சை நிறுத்த முடியாது!!! உமக்கு வேண்டுமென்றால் நீ எப்படியாவது மாறிப் போ அல்லது நாறிப் போ!! ஏன் மற்றவர்களையும் குழப்புகிறீர்?? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கூற்றுப் படி அவரவர் நம்பிக்கையின்படி நிம்மதியாக வாழட்டுமே!!!