சிம்பு என்ன தப்பு செய்தார் ? ஒரு தனி மனித சுதந்திரம் இல்லை, எனக்கு தமிழ்நாடே வேண்டாம் – சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் உருக்கம் !

ushaசிம்பு என்ன தப்பு செய்தார் ? ஒரு தனி மனித சுதந்திரம் இல்லை , எனக்கு தமிழ்நாடே வேண்டாம் – சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் உருக்கம் !

உத்தமன் மார்க்கண்டு: உலகில் ஏகப்பட்ட அசிங்கம் நடக்குது அதை பார்க்காமல் இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக எடுப்பது நல்லது இல்லை இனையதளத்தில் ஏகப்பட்ட sex வீடியோக்கள் வருகிறது அதை யார் கதைத்தார்கள் அதுதான் உங்கள் பிள்ளைகளின் வாழ்கையை கெடுக்கிறது என்னைப் பொறுத்தவறை இது தப்பாக எனக்கு தெரியவில்லை.

Muthukrishna Murthy இங்க கமண்ட் பண்றவங்க எல்லாரும் தமிழன்தானா? என்னம்மோ சிம்பு மட்டும் தான் முதன்முதலா ஆபாச வார்த்தை பயன்படுத்தியது போல சொல்றீங்க? முன்னனி கதாநாயர்கள் படத்தில் பேசும்போது எங்கடா போனீங்க? கைத்தட்டி ரசிச்சிட்டு ,சிம்பு வேண்டாம் என்று ஒதுக்கிய பாடலை கேட்டா மட்டும் பொங்கிறீங்க? சிம்பு பாடல் பாடியது தவறுதான்.உங்கள் எதிர்ப்புகளை கண்டு நான் பிரமிக்கிறேன் வாழ்த்துகள் ,நன்றி போராடிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் .உங்கள் எதிர்ப்பு சிம்பு பாடினால்தான் மட்டுமா? இதற்கு முன்னாடி பீப் சவூண்டு திரைப்படத்தில் வரவில்லையா? முன்னனி காதாநாயகரகர்கள் பேசும் போது பீப் சவூண்டு உங்களுக்கு கேக்கவில்லையா? கற்பழிப்பு காட்சிகள், அரைகுறை (உள்ளாடை) ஆடையுடன் நடனம் ,நடிப்பதை பாரக்கும்போது ,இரணடு சின்ன பசங்க காதல் செய்யும் காட்சிகளை பார்க்கும் போது உங்கள் மகனோ மகளோ கெட்டுபோக மாட்டார்களா? ஏன் நீங்கள் உங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வில்லை? எங்கு சென்றீா்கள் அப்போது? நானும் ரௌடிதான் படத்தில் (ரசிகர்கள் மன்னிக்கவும் நிறைய படங்கள் உள்ளது எ.கா மட்டும் தான் )சொல்லும் போது உங்கள் பிள்ளைகள் கேட்கவில்லையா ?அதற்கு என்ன கூறினீர்கள்? உங்கள் எதிர்ப்பை எதிர்ப்பை தவறாக திரைப்படம் எடுக்கும் அனைவரிடத்தீலும் காட்டியிருந்தால் தாரமான சினிமா உருவாக வாய்ப்பு இருந்திருக்கும் அதை ஏன் நீங்கள் செய்யவில்லை? இதற்கு பதில் கூற முடியுமா ?

Kovi Kuvinthan சிம்பு தப்பான பாட்டு பாடித்தார் என்று மூச்சுக்கு 300 தடவ சொல்லும் மீடியா மக்களே!!
உங்களுக்கு ஒரு கேள்வி???
1. சிம்பு உலக அமைதிகாக லவ் ஆந்தம் பாடுனாரு அப்போ எங்கயா போனிங்க?

2. அடுத்து சிம்பு தமிழ் ஈழ பிரச்சனைல அவங்க வேற ஏங்கயோ பிறந்தாலும் தமிழர் என்ற காரணத்துகாக அவங்களுக்காக சென்னை அண்ணா பல்கலை கழகதகதுல மாணவர் கூட இருந்து உண்ணாவிரதம் இருந்தாரு அது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்

3. அடுத்து தன்னொட லஞ்ச பணத்தை உதவி செய்ய கொடுக்க யோசிக்கும் இந்த காலத்துல சிம்பு ஒரு சிறுவன் ஓட மருத்துவ செலவுற்கு தன் சொந்த பணத்தை கொடுத்து
உதவி செய்தார் அது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்

4. இப்ப சென்னை மழையில் பாதிக்க பட்டோர்க்கு சுமார் 42 லடசம் வரைக்கும் தன் பணத்த செலவு செய்தார இத்தனைக்கும் அவர் வீடு தண்ணீரல மூழ்கி இருந்த போதும்
அதை ஏன் நீங்க சொல்ல வில்லை சிம்புனா தப்பு மட்டும் தான் செய்வார் என்று நினைத்தீர்களா?? இல்லா சிம்பு மீது தனிப்பட்ட விரோதமா சொல்லுங்க??

நாட்டுல இடைவிட பிரச்சனை எவ்வளவோ இருக்கு அதை ஏன் கண்டுக்க மாட்டு்றிங்க?? இதே ஒரு அரசியல்வாதி பிரச்சனை பண்ணிட்டார் என்றால் அதை விமர்சனம் செய்ய உங்களுக்கு இந்த அளவு தைறியம் இருக்குமா?? சொல்லுங்க முதல்ல சிம்பு நல்ல உள்ளத்தை புரிந்து கொங்க அப்புறம் கெட்ட விஷயத்தை பேசலாம் சிம்பு ஆபாசமாக பாடிவிட்டார். இதை அவர் அம்மா முன்னாடி பாடமுடியுமா எனக்கேட்கும் அறிவாளிகளுக்கு, சினிமாவில் ஆபாசமா நடிக்கும் நடிகைகள் எல்லாம் அவங்க அப்பா முன்னாடி நடித்து காட்டிவிட்டா வருகிறார்கள். என்ன உங்க லாஜிக்!

-https://www.facebook.com/