தமிழ் சினிமாவிற்கு ரஜினி, கமல் என்ற இரண்டு உட்ச நட்சத்திரத்தை கொடுத்தவர் கே.பாலசந்தர். இவர் சில வருடங்களுக்கு முன் உடல்நலம் முடியாமல் இறந்தார்.
இந்நிலையில் பாலசந்தர் தயாரிப்பாளராக இருந்ததால், அவரின் கடைசிக்காலத்தில் எல்லாத்தயாரிப்பாளர்கள் போல் கடனில் தான் இருந்துள்ளது.
தற்போது கடனை சரியான நேரத்தில் கட்டத்தவறியதால் அவருடைய வீடு ஏலத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ரஜினி, கமல் கண்டுக்கொள்வார்களா? என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.
-cineulagam.com


























இதுதான் நல்ல வாழந்து கெட்டவர்கள் என்று சொல்வார்களோ. கடைசி காலத்திலும் பணம் பணம் என அலைந்து தன் குடும்பத்திற்கு தன்னுடைய புகழை மட்டுமே சேர்த்து வைத்து விட்டு சென்றது மனம் கணக்கிறது.