ஆம்.. கருப்பு பணத்தில் தான் படம் எடுக்கிறோம்: சிம்பு பட தயாரிப்பாளர் அதிர்ச்சி பேட்டி

சினிமா துறையில் கருப்பு பணம் புரள்வதாக எப்போதும் ஒரு குற்றச்சாட்டு இருந்துகொண்டு தான் இருக்கிறது. பலர் வரி செலுத்தாமல் எய்கின்றனர் என அடிக்கடி வருமான வரிதுறை ரெய்டு நடந்ததையும் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தற்போது ஒரு பேட்டியில் நான் உட்பட அனைத்து தயாரிப்பாளர்களும் கருப்பு பணத்தில் தான் படம் எடுக்கிறோம் என கூறியுள்ளார்.

இவர் அடுத்து சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-cineulagam.com