லைபீரியாவின் முன்னாள் அதிபருக்கு 50 ஆண்டு சிறை!

ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்படுவதற்குக் காரணமான உள்நாட்டுப் போருக்கு உதவிய மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஐ.நா. நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது. அண்டை நாடான சியாரா லியோனில் செயல்பட்ட புரட்சிகர ஐக்கிய முன்னணி என்கிற…

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் உலக சாதனை!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் 3-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 6-2, 6-7 (6), 6-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் அட்ரியன் உன்கரை தோற்கடித்தார். கிராண்ட்ஸ்லாம் போட்டி…

உண்ணாவிரதமிருக்க முடியுமா? ராமதாஸ் கருணாநிதிக்கு சவால்!

தமிழீழம் பற்றி பேசிவரும் திமுக தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் புதுடில்லியில் உண்ணாவிரதமிருக்கட்டும் பார்க்கலாம் என பாமக நிறுவனர் டாக்டர் ரமாதாஸ் சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும், கருணாநிதி எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போது…

இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசியாவில் உண்ணாநோன்பு

இந்தோனேசியா Tanjungpinang அகதி முகாமில் இரண்டு ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருக்குமு; இலங்கைத் தமிழர்கள் சாகும் வரையிலான உண்ணாநோன்பு போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர். தமக்கான உரிய தீர்வினை UNHCR அமைப்பு வழங்கும் வரை தாம் சாகும் வரையிலான உண்ணாநோன்பு போராட்டத்தினை மேற்கொண்டிருப்பதாக இந்தோனேசியா அகதி முகாமினுள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றுடன் மூன்றாவது…

சியாச்சினில் புதையுண்ட பாகிஸ்தான் வீரர்கள் தியாகிகளாக அறிவிப்பு

சியாச்சின் மலையில், பனிப் பாறையில் சிக்கி பலியான பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தியாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள சியாச்சின் பனி மலையில், ஜியாரி என்ற இடத்தில், கடந்த மாதம் 7-ஆம் தேதி, ஆயிரம் மீட்டர் நீளமும், 25 மீட்டருக்கும் அதிகமான அகலமும் கொண்ட பனிப் பாறை சரிந்து,…