எலிசபெத் அரசிக்கு வைர விழா: குடியரசு அமைப்பினர் எதிர்ப்பு

பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி, 60 ஆண்டுகள் ஆனதையொட்டி நடந்த விழாவை கண்டித்து, குடியரசு அமைப்பினர் லண்டனில் போராட்டம் நடத்தினர். பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறிய வைர விழா, பிரிட்டன் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, தேம்ஸ் நதியில், ஆயிரம் படகுகளின் பவனி…

சுவரில் எழுதிய பெண்ணுக்கு சிங்கப்பூரில் பிரம்படி தண்டனை

சிங்கப்பூரில், சுவரில் எழுதிய, 25 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், பிரம்படி தண்டனை அளிக்கப்படும். விரும்பத் தகாத வாசகங்களை, பொது சுவரில் எழுதுவது, போஸ்டர்களை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகள் சிங்கப்பூரில் குற்றமாக கருதப்படுகின்றன. அண்மையில் 25 வயது பெண், சுவரில் ஆட்சேபத்திற்குரிய வாசகங்களை…

பாதுகாப்பு விஷயங்கள்: இந்தியா அமெரிக்கா பேச்சுவார்த்தை

அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லியான் பனேட்டா, இந்தியப் பிரதமர் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக புதுடில்லி சென்றுள்ளார். இந்திய அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானில் உறுதித்தன்மையை ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு ஆகியவை பேச்சுவார்த்தைகளில் முக்கியமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியப் பகுதியில் இந்தியாவை…

DAP Forum: Malaysian Indians lagging behind

A forum to discuss the social and economical problems faced by Indians in Johor was organised by Johor DAP Gelang Patah branch on May 26, 2012. Around hundred over local Malaysian Indians participated in the…

திருமணத்தின் போது நடனமாடிய பெண்களுக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில், திருமணத்தின் போது நடனமாடிய நான்கு பெண்கள், கிராம பஞ்சாயத்தின் உத்தரவுப்படி, கொல்லப்பட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில், பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு, அரசை விட கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்குத் தான், செல்வாக்கு அதிகம். இங்குள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில், பண்டோ…

மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்களும்; கொக்கு பிடிக்க வெண்ணெய்யும்!

சுப்பையா: பிரதமர் அறிவித்த மெட்ரிக்குலேசனில் 1,000 இடங்கள் பற்றி கோமாளியின் கருத்து? கோமாளி: சுப்பையா, கொக்கு பிடிக்க வெண்ணெய் வைத்த கதை மாதிரி இது. முதலில் ஒரு கொக்கை தேடி அதன் தலையில் வெண்ணெய்யை வைத்துவிட வேண்டும். கொக்கு ஒரே இடத்தில் அப்படியே நிற்கும். வெயில் சூடேற வெண்ணெய்…

கூடங்குளம் போராட்டம்: மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார்!

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தவர்களின் அடிப்படை மனித உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக "கூடங்குளம் போராட்டத்துக்கான சென்னை ஆதரவுக் குழு" எனும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பொது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாக கூறி ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ…

அரசாங்கத்தின் மீது அதிகமான இந்தியர்கள் ஆத்திரம்!

மத்திய அரசாங்கத்தின் மீது சீனர்கள் மற்றும் மலாய்காரர்களை விட அதிகமான இந்தியர்கள் ஆத்திரமாக இருப்பதாக மெர்டேக்கா மையத்தின் ஆய்வு பற்றி கருத்துரைத்த சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் செம்பருத்தியிடம் கூறினார். கடந்த மே-மாதம் 10-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மெர்டேக்கா மையம்…

மஹிந்த இலண்டன் வருகை: தமிழர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் முற்றுகை!

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச லண்டன் வருகின்றார் என்ற தகவலையடுத்து கீத்துறூ விமான நிலையத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரித்தானிய காவற்துறையினரின் தடைகளையும் தாண்டி, மக்கள் Terminal 4-இல் தமிழீழ தேசியக் கொடிகளை கையில் ஏந்தியவாறு "Sri Lanka President War Criminal" என்ற…

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள் கணக்கெடுப்புக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள் மற்றும் மதரஸாக்களை கணக்கெடுக்கும் போலீஸாரின் முயற்சிக்கு அங்குள்ள முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட மசூதிகள், மதரஸாக்கள் எண்ணிக்கையை அறியும் பொருட்டு, அவை பற்றிய தகவல்களைத் தருமாறு முஸ்லிம் மத விவகாரத் துறைக்கு குற்றப் புலனாய்வுத் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை அறிந்த…

கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியது; 153 பேர்…

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கட்டடத்தின் மீது விமானம் மோதி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த சுமார் 153 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நைஜீரியாவிலுள்ள பெரிய நகரான லாகோஸில் ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் நடந்தது. டானா ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் லாகோஸில் இருந்து…

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த தமிழர்கள் நிறுத்தப்பட்டனர்

பிரிட்டனில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த கணிசமானவர்கள் இறுதி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியிலான முயற்சிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே தஞ்சம் தேவைப்படுபவர்களுக்கு பிரிட்டன் தஞ்சம் வழங்கும் என்றும், தஞ்சத்துக்கான நியாயமான தேவை இல்லாதவர்கள் அவர்களது நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும்…

உலக சதுரங்க சாம்பியனாக மீண்டும் விஸ்வநாதன் ஆனந்த்!

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மாஸ்கோவில் புதனன்று (30.05.12) முடிவடைந்த இப் போட்டியில் டை பிரேக்கர் முறையில் இஸ்ரேலின் போரிஸ் கெல்ஃபாண்டை 2.5-1.5 என்கிற கணக்கில் வென்றார் உலகப் பட்டத்தை நிர்ணயிக்க நடைபெற்ற 12 போட்டிகள் மாஸ்கோவின் ட்ரெட்யகோவ் அரங்கில்…

ஆபாச உடைகள் மீது மோகம்: மனைவியை கொன்ற கணவர் கைது

தனது பேச்சைக் கேட்காமல், ஆபாசமான உடைகளை அணிந்த மனைவியை கணவர் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இத்தாலியில் இடம்பெற்றுள்ளது. இத்தாலியின் பசேலிகோட்யூஸ் வில்வேஜ் பகுதியை சேர்ந்தவர் சின்ஜ் குல்பிர் (வயது 37). இந்தியரான இவர் கடந்த 10 வருடங்களாக இத்தாலியில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளர். குல்பீரின் மனைவி…

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை லண்டனில் கால்பதிக்க விடாதீர்கள்; TGTE வேண்டுகோள்!

போர்க்குற்றவாளி மகிந்தா ராஜபக்சேவை தங்களின் விருந்தினராக, அரச மாளிகையில் கால்பதிக்க Read More

அசாஞ்சை ஸ்வீடனிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு

பல்வேறு நாட்டின் இரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய, 'விக்கி லீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை, ஸ்வீடன் நாட்டிடம் ஒப்படைக்கும் படி, பிரிட்டன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் இராணுவ இரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு இரகசியங்களை 'விக்கி லீக்ஸ்' இணைய தளத்தில் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை…

இலஞ்சம் வாங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி நேபாளத்தில் சுட்டு கொலை

நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதி ராணா பகதூர் பாம், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். நேபாள உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ராணா பகதூர் பாம், (வயது 64). இவர்  மூன்று குற்றவாளிகளை விடுவிக்க இலஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக, இவர் மீது, அந்நாட்டு…