மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதல், எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதுடன், மலேசியர்களுக்கான உணவுச் செலவையும் அதிகரிக்கக்கூடும். இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டால் உர விநியோகம் கடுமையாக பாதிக்கப்படலாம். ஏனெனில், இந்த குறுகிய கடல் பாதை வழியாகவே உலகின் சுமார் 50…
நேர்காணல்: விழிப்புணர்வினால் மட்டுமே எதிர்ப்புணர்வு சாத்தியம்!
வல்லினம் இணைய இதழுக்காக 'சுவாரம்' எனும் மனித உரிமைக் கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம் வழங்கிய சிறப்பு நேர்காணல் செம்பருத்தி வாசகர்களுக்காக இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. (நேர்காணல்: ம. நவீன்- வல்லினம்) 'சுவாரம்' எனும் மனித உரிமைக் கழகத்தில் தலைவரான வழக்கறிஞர் கா. ஆறுமுகம் ஒரு போராட்டவாதியாகவே…
தமிழீழ கால்பந்தாட்ட அணிக்கு பெரும் வரவேற்பு!
கடந்த வாரம் குருதிஸ்தானில் நடைபெற்ற அனைத்துலக ‘வீவா’ கால்பந்தாட்ட போட்டியில் தமிழீழத்தின் சார்பாகக் கலந்துகொண்ட தமிழீழ கால்பந்தாட்ட அணிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக அரங்கில் இடம்பெறும் 'விவா' உலகச் சுற்றுக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் உலகத் தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில் தமிழீழ அணியும் இப்போட்டில் பங்கு பற்றியிருந்தது. குருதிஸ்தானில்…
யூரோ கோப்பை கால்பந்து போட்டி 2012: கிரீசை தோற்கடித்தது செக்…
14-வது யோரோ கோப்பை கால்பந்து போட்டிகளை போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வருகின்றன. ஏ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் கிரீஸ் அணியும், செக் குடியரசு அணியும் மோதின. முதல் பாதி ஆட்டத்தில் செக் குடியரசு அணியின் கையே ஓங்கி இருந்தது.…
ஜூலை 19-ல் , இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். தலைமைத் தேர்தல் ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட வி.எஸ். சம்பத், பதவியேற்ற 24 மணிநேரத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். தில்லியில்…
பிறந்த நாள் கவலைகள் மரணத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தகவல்
பிறந்த நாள் அன்று ஏற்படும் கவலையினால், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மரணம் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆய்வு நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளாக, 20 லட்சத்துக்கும் அதிகமானவர்களிடம், ஒரு ஆய்வு நடத்தியது. பிறந்த நாள் அன்று ஏற்படும் கவலை மற்றும் மன அழுத்தத்தால், 60…
இத்தாலியில் நிதி நெருக்கடி: திருமணம் நடக்காத கிராமம்
இத்தாலி நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு கிராமத்தினர் திருமணம் செய்து கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் கடும் நிதி நெருக்கடி காணப்படுகிறது. கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வங்கிகளில் பணம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க இயலாத நிலையில் சில நாடுகள்…
தப்பி ஓடிய நித்தியை பிடிக்க முதல்வர் உத்தரவு! ஆசிரமத்திற்கு சீல்!
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு அருகில் இருக்கும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை மூடும் படியும், நித்தியானந்தாவை கைது செய்யும்படியும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தாவிடம் முன்பு சீடராக இருந்த இரண்டுபேர் அவர் மீது அளித்த பாலியல் புகார்கள் தொடர்பாக செய்தியாளர்கள் சிலர் அவரிடம் கேள்வி கேட்டதைத்தொடர்ந்து உருவான…
How Malaysia’s Leader Is Damaging His Reformist Reputation
Malaysian Prime Minister Najib Razak appears determined to give himself a political black eye. On June 13, government prosecutors will haul into court 10 leaders of Bersih, a coalition of civil society groups campaigning to…
Ananda Krishnan hires CIMB to advise on pay-TV…
Malaysian tycoon Ananda Krishnan has mandated CIMB Investment Bank to advise him on the initial public offering (IPO) of Astro All Asia Networks Plc in a deal expected to raise around US$1 billion (RM3.17 billion)…
500,000 visitors expected at Global Indian Festival
The 10th Global Indian Festival (GIF) which started on June 6, 2012 was officially launched today by Domestic Trade, Cooperatives and Consumerism minister Ismail Sabri Yaakob in Kuala Lumpur. GIF has successfully grown both in…
சரணடைந்து காணாமல் போனோர் தொடர்பாக ஆராய ஐ.நா திட்டம்
இலங்கை அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்பாக சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணத்துக்கு முன்பதாக உண்மை கண்டறியும் குழுவொன்றை அனுப்புவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம்…
தமிழீழத்தை உருவாக்கியே தீருவோம்; அடித்துக் கூறுகிறார் சிறிதரன் எம்.பி !
"உலக தமிழர்களுடன் இணைந்து தனித் தமிழீழத்தை விரைவில் உருவாக்குவோம், ஈழமே எங்களின் இறுதி நோக்கம்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறிதரன் எம்.பி மேலும் கூறியதாவது; "நாட்டில் தற்போதைய நிலையில், முள்ளிவாய்க்காலில் சிங்கள அரசினால் படுகொலைசெய்யப்பட்ட ஈழ மக்களுக்கான துக்கநாளைக்ககூட…
என்ன (முன்னாள்) தலைவா.. சௌக்கியமா?
இந்த வயதிலும், இத ‘வெயிட்டிலும்’ நீங்கள் இப்படி ஓடியாடிக் கொண்டிருப்பது நீங்கள் நலம் என்பதைக் காட்டுகிறது. எப்போதோ யாருக்கோ நீங்கள் செய்த தருமங்கள் உங்களை இப்போது காத்துக் கொண்டிருக்கின்றன. இல்லாவிட்டால், ஒட்டுமொத்த சமுதாயமும் உங்களை வெறுத்தபோதும் இன்னும் தெம்பாக வலம் வருகிறீர்களே... நிற்க, கடந்த பொதுத் தேர்தலில் உங்களின்…
யூரோ கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தியது டென்மார்க்!
நெதர்லாந்து அணிக்கு எதிரான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் 14வது யூரோ கோப்பை கால்பந்து தொடர் போலந்து மற்றும் உக்ரைனில் நடக்கிறது. இதில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 16 அணிகள் நான்கு…
சாமியார் நித்தியானந்தா தப்பி ஓட்டம்; போலீசார் வலைவீச்சு!
செய்தியாளர்களை தாக்கிய விவகாரத்தில் நித்தியானந்தா உள்பட 8 பேர் மீது கர்நாடக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நித்தியானந்தாவை தவிர 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக போலீசார் தேடுவதால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நித்தியானந்தா தப்பி ஓடினார். தலைமறைவான நித்யானந்தாவை தேடி, தமிழகம் உட்பட பல…
உயிரோடு இருந்தால் போட்டியிடுவேன் என சொல்கிறார் கருணாநிதி!
தி.மு.க.,வின் 14வது உள்கட்சி தேர்தல் இம்மாதம் துவங்குகிறது. ஆறு கட்டங்களாக நடக்கும் இத்தேர்தல், ஓராண்டு வரை நடக்கிறது. கிளைக் கழக செயலரில் துவங்கி, கட்சியின் தலைவர் வரை, இந்த ஓராண்டில் நடக்கும் தேர்தலில் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்தலை முன்னிட்டு நடக்கும் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை மே மாத இறுதியில்…
சிரியாவில் 83 அப்பாவி மக்கள் பலி
சிரியாவில் நேற்று நடந்த தாக்குதலில் மட்டும் 83 பேர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.சிரியாவின் முக்கிய நகரமான தராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் 20 பேர் பலியானார்கள்.ஹோம்ஸ் நகரில் குடியிருப்பு பகுதியில் 29 பேர் பலியாகியுள்ளனர். மற்றும் பல்வேறு இடங்களில் சேர்ந்து 83 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக…
பிடிபிடிஎன் சடுகுடுவில் பிஎன் கால் இடரியது!
-கா. ஆறுமுகம் ‘சிறுபிள்ளைத்தனமாக’ மேற்கொள்ளப்பட்ட இரண்டு சிலாங்கூர் பல்கலைக்கழகங்களுக்கான பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதிக் கடன்கள் முடக்கம் மீட்டுக் கொள்ளப்பட்டது. கல்லை தூக்கி காலில் போட்ட கதையாக முடிந்தது. பிடிபிடிஎன் தேவையா? நமது நாட்டை இதுவரை எத்தனை நாடுகள் படையெடுத்து வந்துள்ளன? சரவாக் இணைப்பு காலத்தில்…
அமெரிக்காவை மிரட்ட ரஷ்யா – சீனா கூட்டாக போர் பயிற்சி
வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஆசிய நாடுகள் கூட்டமைப்பு மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய குடியரசுத் தலைவர் விலாடிமிர் புட்டின் பெய்ஜிங் சென்றுள்ளார். அவர் சீனத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதில் ஆசிய-பசிபிக்…
செக்ஸ் புகார் சாமியார் நித்யானந்தாவின் பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை!
செக்ஸ் புகார் சாமியார் நித்யானந்தா பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, கன்னட டிவி சானல் நிருபர், நீதிமன்ற சம்மன் பற்றி, கேள்வி எழுப்பியதால், அவரை வெளியேற்ற நித்யானந்தா உத்தரவிட்டார். இதனால், பத்திரிகையாளர் சந்திப்பில் ரகளை ஏற்பட்டது. நித்யானந்தா வழக்கில், சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவ் சென்னையை சேர்ந்தவர். அமெரிக்க குடியுரிமை…
சிதம்பரம் பதவி விலக வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை
சிவகங்கை தேர்தல் வெற்றி தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ள நிலையில், அவர் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்; இல்லையேல், அமைச்சரவையிலிருந்து அவரை பிரதமர் நீக்க வேண்டும் என, தமிழக முதல்வர்…
வெற்றியுடன் துவக்குமா போலந்து; யூரோ கால்பந்தில் விறுவிறுப்பு!!
கால்பந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த யூரோ கோப்பை தொடர் இன்று (08.06.2012) துவங்குகிறது. முதல் போட்டியில் போலந்து, கிரீஸ் அணிகள் மோதுகின்றன. சொந்தமண்ணில் களமிறங்கும் போலந்து வெற்றி பெறும் நோக்கத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு சார்பிலான, யூரோ கோப்பை கால்பந்து தொடர் இன்று துவங்குகிறது. 16 நாடுகள்…
மொட்டை அறிக்கை கொடுக்கும் அரசியல்வாதிகளின் மலிவான விளம்பரம்
அண்மையில் 44 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குவாங் கம்போங் பூங்ஙா ராயா குடியிருப்புவாசிகள் சிலாங்கூர் மாநில மேம்பாட்டு கூட்டுறவு கழகம் தங்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளதாகவும் தங்களுக்கு தரைவீடுகள் தான் வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்த செய்தி டிவி 3 தொலைகாட்சியிலும் தமிழ் நாளிதழ்களிலும் வெயாகியுள்ளன. இங்கு கடைசியாக…


