பிரதமர் பதவியை பறித்தது உயர் நீதிமன்றம்: பாகிஸ்தானில் பரபரப்பு

பாகிஸ்தானில் யூசுப் ரஸா கிலானி பிரதமர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துள்ளதாக அந்நாட்டின் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை மீண்டும் விசாரிப்பதற்கு மறுத்ததன் மூலம் நீதிமன்றத்தை கிலானி அவமதித்தார் என உச்சநீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு…

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு எச்சரிக்கை

இலங்கையில் வெளிநாட்டு நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ள நிலையில் பண வீக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான வர்த்தக வங்கிகளின் கடன்களை மத்திய வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது. இது உள்நாட்டின் நாணய புழக்கத்தை…

லட்சக்கணக்கான மக்களின் தேர்வு அப்துல் கலாம்தான்: மம்தா

கொல்கத்தா: இந்திய குடியரசு வேட்பாளராக அப்துல் கலாமை நிறுத்தலாம் என்று கடந்த புதன்கிழமை முலாயம்சிங் யாதவும், மம்தா பானர்ஜியும் சேர்ந்து முடிவு செய்து அறிவித்தனர். மறுநாள் வியாழக்கிழமை முலாயம் சிங் யாதவிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தினார்கள். இதையடுத்து காங்கிரஸ் பக்கம் முலாயம்சிங் யாதவ் சேர்ந்தார். நேற்று பிரணாப்…

மூத்த திமுக தலைவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தமிழகம்: சிறையில் இருந்துவரும் தமிழகத்தின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. செல்வாக்கு மிகுந்த சேலம் மாவட்ட திமுகவின் செயலாளரான வீரபாண்டி ஆறுமுகத்திற்கு 75 வயது ஆகிறது. கடந்த ஜுன் நான்காம் நாளன்று சேலம் அங்கம்மாள் காலனியில் நடந்த…

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்: சோஷலிஸ்ட் கட்சி வெற்றி

பிரான்ஸ் அதிபர் ஹோலண்டின் சோஷலிஸ்ட் கட்சி, நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திடமான‌ பெரும்பாண்மை பெற்றது. மேலும் ஐரோப்பிய பொருளாதார சிக்கலை கருத்தில் கொண்டு அதிக பணம், பட்ஜெட் சலுகைகள் ஆகியவைகளை ஹோலண்ட் கையாளவில்லை என தேர்தல் அமைப்பாளர்களுக்கு தெரியவந்தது. மாஜி அதிபர் சர்கோஷி கன்சர்வேட்டிவ் கட்சி ‌தேசிய சபையில்…

மகிந்தவிடம் மன்னிப்பா: மறுக்கிறது பிரித்தானியா !

சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே லண்டன் சென்றபோது அங்கு காமன்வெல்த் பொருளாதார மன்றத்தில் அவர் நிகழ்த்தவிருந்த உரை நிறுத்தப்பட்டதற்காக பிரித்தானிய தலைமையமைச்சர் டேவிட் கமரூன் மன்னிப்புக் கோரவில்லை என்று கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் உரை நிறுத்தப்பட்டதற்காக டேவிட்…

நஜிப்பை நம்பத்தேவையில்லை!

கா. ஆறுமுகம் அவர்களின் ஆய்வுக் காணல்  (நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்)  அறிவர்ர்ந்த எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமில்லாத தெளிவான உண்மைகள். காலங் காலமாக இந்தியர்களின் (தமிழர்களின்) இன்னல்களுக்கு விடிவே இல்லாமல் இப்படித்தான் கடந்துகொண்டிருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்திலும் இதுதான் நடந்தது. கள்ளுக்கடையை கட்டிக்கொடுத்தான். மாதத்திற்க்கு ஒரு சினிமா போட்டான். கோயிலைக்…

மன்மோகன் சிங்கைச் சந்தித்தார் மகிந்த ராஜபக்சே!

இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங்கை, இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே நேற்றுச் சந்தித்துப் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவின் லொஸ் காபோஸ் நகரில் நடைபெறும் 'ஜி 20' மாநாட்டின் பக்க நிகழ்வாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்…

ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய அணையா நெருப்பு: காசி ஆனந்தன்

ஈழப்போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு, அது எப்போதும் அணையாது என ஈழத்து புரட்சி கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார். ஈழ விடுதலைப் போராட்டமானது எண்ணில் அடங்காத பல இழப்புகளை சந்தித்துள்ளது. அது இந்திய விடுதலைப் போராட்டத்தை விட மகத்தானது என்று தமிழகத்தின் விழுப்புரத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு…

நோய்களை கட்டுப்படுத்தும் வாழைப்பழம்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில் அதிக அளவு சத்துக்கள் அடங்கி உள்ளது. நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது. கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து…

“Twitter meet up” : நஜிப்பைக் கேளுங்கள்!

கடந்த வார இறுதியில் கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் வளாகத்தில் நடைப்பெற்ற "நஜிப்பைக் கேளுங்கள்" நிகழ்ச்சியை முன்னிட்டு “Twitter meet up” நிகழ்ச்சியில் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்கள் உரையாற்றியிருந்தார். வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்கிற இளைஞர்களின் எதிர்ப்பார்ப்பு, அவர்களுக்குத் தேசிய முன்னணி மட்டுமே ஏற்படுத்தித் தர…

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

தமிழகம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியதாக கரை திரும்பிய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்தனர். ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 16-ம் தேதி, சுமார் 800 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப்படகுகள், மீன்வளம் நிறைந்த இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன.…

நஜிப் அரசாங்கம் ஒரு ‘கனவு சினிமா’ அரங்கம்!

பாரிசானின் இப்போதைய நஜிப் அரசாங்கம் ஒரு ‘கனவு சினிமாஅரங்கமாக’ இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் அந்தக் கனவு சினிமா அரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு: "அடுத்த பொதுத்தேர்தலில் பாரிசான் வெற்றிபெறுவது எப்படி”. பாரிசானின் அடுத்த பொதுத் தேர்தல் வெற்றியை நோக்கித்தான்…

புலிகள் இருந்திருந்தால் நடக்குமா இப்படி? மகளைத் தொலைத்த தந்தையின் குமுறல்!

கடந்த 3 மாதங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் காணாமல் போன தனது 18 வயது இளம் பெண்ணைத் தேடிக் களைத்து சோர்வடைந்த நிலையில் தந்தை ஒருவர் ஊடகங்களுக்குத் தனது உள்ளக் குமுறலைத் தெரிவித்துள்ளார். இறுதிப் போரில் தனது மனைவியையும் மூத்த மகளையும் இழந்த நிலையில் தனது இரண்டாவது மகளான யோகேஸ்வரன்…

நஜிப் நல்லவரானால் அம்னோவுக்கு எதிரியாவார்!

சுவாராம் மனித உரிமைக் கழகத் தலைவர் வழக்கறிஞர் கா. ஆறுமுத்துடன் நேர்காணல்... செம்பருத்தி: நமது பிரதமர் நஜிப் அவர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறேதே? இந்தியர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள். கா. ஆறுமுகம்:  இந்தியர்களுக்கு அதிகமான ஒதுக்கீடும், பல வகையான திடீர் நடவடிக்கைகளை மேற்கொண்ட பிரதமர் நஜிப்…

கலாமை ஆதரிக்காத கருணாநிதி: காங்கிரசுக்காக மவுன குருவானார்!

"தமிழரான அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக்க வேண்டும்" என்ற குரல் தமிழகத்தில் இருந்து அல்ல, வடமாநில அரசியல் தலைவர்களிடம் இருந்து தான் எழுந்துள்ளது. "தமிழினத் தலைவர்" என, அழைத்துக் கொள்ளும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, இவ்விஷயத்தில், 'மவுனகுரு'வாக இருப்பது, தமிழர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.  இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை…

மஇகா தலைமையகத்தில் என்னதான் நடக்கிறது?

தேர்தல் காய்ச்சல் கண்டு மற்ற அரசியல் கட்சிகள், மக்களின் மனங்களை கவர்வதற்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மஇகாவோ ஆன்மிக வழியில் வாக்களார்களை கவர்ந்திழுப்பதற்கு திட்டமிட்டிருப்பது போல் தோன்கிறது. மஇகா தலைமையகத்தில் உள்ள தேசியத் தலைவர் அறையில் சாமி மேடை ஒன்று அமைக்கப்பட உள்ளது. அதே சமயத்தில் தலைமையக கட்டடத்தின்…

எகிப்து நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவு!

எகிப்திய நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எகிப்தில் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்ததால், அவர் ஆட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து இராணுவ உயர்மட்ட மன்றம், இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தேர்தல் நடத்தக்கோரி மக்கள் மீண்டும் போராட்டம்…

பிரபல நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் மரணம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் நேற்று மாலை 3.30 மணியளவில் மரணமானார். இவருக்கு கடந்த சில மாதகாலமாக மூச்சுத்திணறல் இருந்து அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது. கடந்த வாரம் ஓரளவு குணம் அடைந்து…

“KUMPULAN WANG TENAGA BOLEH BAHARU”

இதனை எப்படி மொழிமாற்றம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது உடனடியாக உங்கள் வீட்டு மின்சார கட்டண சீட்டை எடுத்துப் பாருங்கள். இப்படி உங்களுக்கே புரியாத ஒரு வாக்கியம் அதில் இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். பணிமனை மின்சார கட்டண சீட்டில் இதனை பார்த்தப் பிறகு கொஞ்சம் யோசிக்க…