கடந்த ஆண்டில், அந்த நிதியம் முதலாளிகளுக்கு எதிராக 3,530 சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ததுடன், 6,011 வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. "ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மொத்தம் 21,029 புகார்களில், 2025-ஆம் ஆண்டில் 8,868 நிலுவைப்பணிக் கூடுதல் (contribution arrears) வழக்குகள் தீர்க்கப்பட்டதாக ஊழியர் சேமநிதி வாரியத்தின் (EPF) தலைமைச்…
சின் பெங் – டிஏபி தொடர்பு பாரிசான் நேசனல் அறிக்கையிலும்…
மறைந்த மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர் சின் பெங்குடன் டிஏபி உறுப்பினர்களை தொடர்புபடுத்தி பிரச்சாரப் அறிக்கை வெளியிட்டதாக பாரிசான் நேசனல் (பிஎன்) மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு டிஏபி தலைவர் லிம் குவான் எங்கை பெர்சாத்துவின் வான் சைபுல் வான் ஜான் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பெர்சாத்து தகவல்…
திரங்கானு பெர்சத்து தலைவரின் மீது எம்ஏசிசி போலிஸ் புகார்
சமூக ஊடக தளமான டிக்டோக்கில் வைரலான தெரெங்கானு பெர்சாத்து தலைவர் ரசாலி இட்ரிஸின் உரை குறித்து எம்ஏசிசி இன்று போலிஸ் புகார் ஒன்றை பதிவு செய்தது. இன்று ஒரு அறிக்கையில், அந்த உரை கொண்ட வீடியோவை @wancin11 தளத்தில் வெளியிடப்ப்ட்டதாக MACC கூறியது. அந்தச் செய்தியில், நவம்பர் 10-ம்…
தீயில் எரிந்து கொண்டிருந்த மனைவியைக் காப்பாற்றிய கணவன்
உயிரை பணையம் வைத்த ஒரு கணவரின் விரைவான நடவடிக்கை, இன்று பினாங்கு பயான் லெபாஸ் தாமான் புக்கிட் கெடுங்கில் உள்ள ஜாலான் தெங்கா பிளாட்ஸின் நான்காவது மாடியில், ஏற்பட்ட தீயில் எரிந்து கொண்டிருந்த அவரது மனைவியை இறப்பிலிருந்து காப்பாற்றியது. 60 வயதான லூ ஜூ ஹிங்கிற்கு 40% தீக்காயங்களும்,…
கட்சி தாவும் எம்பி-க்களை ஏற்கும் அன்வாரின் கொள்கை தாவால் ஏற்புடையதுதானா?
"பெர்சத்து எம்பி-க்களின் ஆதரவா, அல்லது கொள்கையா? அன்வாரின் முடிவு? கொள்கைகளைத் தேர்ந்தெடுக்க முடியாது" என்கிறார் ஒரு ஒரு அரசியல் விமர்சகர். அரசியல் விமர்சகர் ஜேம்ஸ் சின், பிரதம மந்திரி, தனது கட்சிக்கு தாவும் எம்பிக்களை வேண்டாம் என்று கூற இயலாது என்று கூறுகிறார், அதே நேரத்தில் அவரது சீர்திருத்த…
திருட்டு சம்பந்தமாக 7 போலீகாரர்கள் கைது
பினாங்கு காவல்துறைத் தலைவர் காவ் கோக் சின், சந்தேகப்படும்படியான திருட்டு வழக்கை விசாரித்து வருவதில் சிலாங்கூரில் இருந்ததாகக் கருதப்படும் ஒரு அதிகாரியும் ஆறு போலிஸ்காரர்களும் கைது செய்யப்பட்டனர். ஹரியான் மெட்ரோ அறிக்கையில், பினாங்கு காவல்துறைத் தலைவர் காவ் கோக் சின், ஒரு நாள் காவலில் வைக்கப்பட்ட அவர்கள் நேற்று…
மக்மூர் அரிசியை தேடுகிறார் பாஸ் பிரதிநிதி
அன்மையில் நடந்த பெலாங்கி இடைத்தேர்தலின் போது விற்பனைக்கு மாநில அரசு அறிமுகப்படுத்திய மக்மூர் என்ற பெயரிடப்பட்ட அரிசியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று பகாங் மாநில பாஸ் கட்சியின் துணை தலைவர் அந்தன்சுரா ராபு குற்றம் சாட்டினார். இடைத்தேர்தலின் போது 10 கிலோ பாக்கெட்டுகள் கடைசியாக அலமாரிகளில்…
சின் பெங் உடன் எனக்கு உறவா ? குமுறுகிறார் குவான்…
மலாயா கம்யூனிஸ்ட் கட்சி (CPM) தலைவர் ஓங் பூன் ஹுவாவுடன் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டிய சித்தி மஸ்துரா முஹம்மதுவுக்கு, DAP தேசியத் தலைவர் லிம் குவான் எங், அந்த பாஸ் எம்பி-க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். . கப்பாலா பத்தாஸ் எம்.பி.யாக இருக்கும் சித்தி மஸ்துராவுக்கு…
8 மணி நேரம் காரில் விடப்பட்ட 2 வயது சிறுமி…
சிலாங்கூரில் உள்ள ஆரா டமன்சாராவில் உள்ள அவரது வீட்டில் காரில் மயங்கிய நிலையில் அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.குழந்தை பராமரிப்பு மையத்தில் இறக்கிவிட தாய் மறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என்று போலீசார் கூறுகின்றனர். ஆரா டமன்சாராவில் எட்டு மணி நேரம் வாகனத்தில் விடப்பட்ட அந்த இரண்டு வயது சிறுமி இறந்த சம்பவம்…
முவார் எம்பி சைட் சாடிக்-க்கு ஏழு ஆண்டுகள் சிறை ரிம…
கிரிமினல் நம்பிக்கை மீறல் (CBT), சொத்துக்களை முறைகேடு செய்தல் மற்றும் பணமோசடி செய்தல் ஆகிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட முவார் எம்பி சையது சாதிக் சையத் அப்துல் ரஹ்மானுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரிம 1 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அசார் அப்துல் ஹமீத், மூடா தலைவருக்கு…
குடும்ப மாதர்களுக்கும் தீபாவளி வேண்டும்!
இராகவன் கருப்பையா - தீபாவளி வந்துவிட்டால் எல்லாருக்குமே கொண்டாட்டம்தான். குறிப்பாக நம் நாட்டில் இப்பண்டிகையை கொண்டாடும் இந்துக்கள் மட்டுமின்றி அவர்களுடைய விருந்தோம்பலில் திளைக்கும் அனைத்து சமையத்தினருக்கும் அது மகிழ்ச்சிகரமான ஒரு வைபவமாகவே அமைந்து விடுகிறது. ஆனால் இத்தகையை குதூகலத்திற்கு அச்சாணியாக சமையலறையில் இருந்து கொண்டு மணிக்கணக்கில் சமைத்துக் கொண்டிருக்கும் குடும்பமாதர்களின்…
தீபாவளிக்கு ‘டோல்’ இல்லையென்றால் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?
இராகவன் கருப்பையா - நம் சமூகத்தைச் சேர்ந்த சில தரப்பினர் பல வேளைகளில் அர்த்தமற்ற கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைப்பது நமக்கு விந்தையாகத்தான் உள்ளது. இந்நாட்டில் நமக்கு எண்ணற்ற பிரச்சினைகள் இன்னும் கவனிக்கப்படாமல் கேட்பாரற்று கிடக்கிறது. எல்லாமே 'செவிடன் காதில் ஊதிய சங்காக' நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டுதான் இருக்கிறது.…
அன்வார் உறுதியளித்த தடவியல் தணிக்கை எங்கே?
இராகவன் கருப்பையா - பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியமைத்தால் ம.இ.கா. தொடர்புடைய 3 நிறுவனங்கள் மீது தடவியல் தணிக்கை செய்யப்படும் என பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பு தற்போது வெறுமனே கிடப்பில் உள்ளது. ம.இ.கா.வின் முதலீட்டு நிறுவனமான மைக்கா ஹோல்டிங்கஸ், எம்.ஐ.இ.டி. எனப்படும் அக்கட்சியின் கல்வி நிறுவனம் மற்றும் மலேசிய இந்தியர்…
லிம் குவான் எங், கிட் சியாங் கம்யூனிஸ்ட்வாதிகள் – பாஸ்…
லிம் குவான் எங், கிட் சியாங் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்கள் என்ற வகையில் பாஸ் கட்சியின் தலைவர் ஹடி அவாங் மற்றும் பாஸ் எம்பி சித்தி மஸ்துரா முஹம்மதுவும் கூறியதை 24 மணிநேரத்தில் வாபஸ் பெற எண்டும் என்று கிட் சியாங் எச்சரிக்கை செய்தார். டிஏபி மூத்த தலைவர்…
பழுதான சுவாசக் கருவிகள், யாரையும் தண்டிக்க முடியாதா?
இராகவன் கருப்பையா - மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவிட் பெருந்தொற்றின் போது கொள்முதல் செய்யப்பட்ட சுவாசக் கருவிகளில்(வெண்டிலேட்டர்) பெரும்பாலானவை பயன்படுத்த முடியாத, பழுதானவை என்பது நமக்கு புதிய செய்தியல்ல. கடந்த 2020ஆம் ஆண்டில் கொல்லைப்புறமாக நுழைந்து ஆட்சியை கைப்பற்றிய முஹிடின் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக அடாம் பாபா இருந்த போது…
காசா மீதான குண்டுவீச்சை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்டார் அன்வார்
பிரதம மந்திரி அன்வார் இப்ராஹிம், இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது குண்டுவீசப்பட்டதற்கும், சமீபத்திய வாரங்களில் இஸ்ரேல் காசா மீது நடத்தியத குண்டுவீச்சோடு ஒப்பிட்டுப் பேசினார். புத்ராஜெயாவில் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் நடத்திய கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, காசாவில்…
கடனில் சிக்கி அடிமை போல் தவிக்கும் அயல் நாட்டு தொழிலாளர்கள்…
பிழைப்புக்கு போராடும் அயல் நாட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்கிறார் மனித வள அமைச்சர். மலேசியாவில் உள்ள பங்களாதேஷ் தொழிலாளர்களின் அவலநிலை குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஆணையர் (OHCHR) அலுவலகத்திற்கு புலம்பெயர்ந்த உரிமை ஆர்வலர் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து தனது…
மனிதனின் நிம்மதியும், உலக அமைதியும் வெறும் கனவா?
கி.சீலதாஸ்,- முரண்பாடுகள்தான் மனுதனின் இயக்குகின்றன என்பதை அலசுகிறார் கட்டுரையளர் இவ்வையகத்தில் எங்கெல்லாம் மனிதன் கால் பதித்தானோ, வாழ்ந்தானோ அங்கெல்லாம் வேற்றுமையை விதைப்பதில்தான் முனைப்பாக இருந்தான். பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும் அவனின் பழைய, பழக்கமாகிவிட்ட கசப்பான வேற்றுமையைப் போற்றி வளர்க்கும் குணம் மாறவில்லை; மாறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பதைக் காட்டிலும்…
நாடாளுமன்றத்திற்கு செல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் சில சமயங்களில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை மதிப்பதே கிடையாது. அவைக்குச் செல்லாமல் மட்டம் போடுவது அவர்களில் சிலருக்கு பழகிப் போன ஒன்றாகிவிட்டது. தேர்தலுக்கு முன்னான பிரச்சாரக் கூட்டங்களின் போது சில வேளைகளில் பீரங்கி போல முழங்கி வாக்குகளைத் திரட்டுவது…
கேள்விக்குறியாககும் அமைச்சர்களின் ஆளுமை
இராகவன் கருப்பையா - மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி ஆசிய நாடுகளும், குறிப்பாக தென் கிழக்காசிய நாடுகளும் கூட பல்வேறு துறைகளில் துரித வளர்ச்சி கண்டுள்ள நிலையில் மலேசியா மட்டும் தொடர்ந்து ஒரே நிலையிலேயே இருப்பது நாம் எல்லாருமே வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். உலக அளவில் 163 நாடுகளில் மதிப்பிடப்படும்…
ஜோகூர் பட்டத்து இளவரசர்- பொம்மை துப்பாக்கிகளுடன் நீங்கள் என்ன செய்தி…
பள்ளிகளில் பொம்மை துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதை சில தரப்பினர் ஆதரித்தாலும், ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் குழந்தைகளுக்கு அது அனுப்பும் செய்தியைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். "கெலுார் செகேஜாப்" போட்காஸ்டில் சமீபத்தில் தோன்றியபோது ஒரு கேள்விக்கு பதிலளித்த துங்கு இஸ்மாயில், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தனக்கு…
காஸாவுக்கு ஆதரவு காட்ட பள்ளி பிள்ளைகளை துப்பாக்கி ஏந்த சொல்வதா?
இராகவன் கருப்பையா -பாலஸ்தீனின் காஸா முனையில் மூண்டுள்ள போரினால் கடுமையான துயருக்கு ஆளாகி அவதிப்படும் அந்நாட்டு மக்களுக்கு பரிவுகாட்டி அவர்களுக்கு பல வகையிலும் உதவிக்கரம் நீட்ட அனைத்துலக சமூகம் முனைப்பு காட்டி வருகிறது. அவ்வகையில் நாமும் மனிதாபிமான அடிப்படையில் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்து வரும் வேளையில் நமது…
காலாவதியான கோவிட் தடுப்பூசிகளால் ரிம 50.5 கோடி நஷ்டம்
ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்ட போதிலும் 8.5 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் ஜூன் 1, 2023 இல் காலாவதியாகிவிட்டதாக அரசாங்க பொதுக் கணக்குக் குழு கூறுகிறது. தடுப்பூசி தேவை குறைவு, தடுப்பூசி சப்ளை பெறுவதில் தாமதம், வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் போன்றவற்றால் தடுப்பூசிகள் அதிகமாக வாங்கப்பட்டதாக பொது கணக்கு குழு தெரிவித்துள்ளது.…
பெரிக்காத்தாணின் லாபுவான் எம்பி அன்வாருடன் இணைந்தார்
பெர்சாத்வின் லாபுவான் எம்பி சுஹைலி அப்துல் ரஹ்மான், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் பிரதமர் பதவிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். அவரது தொகுதியில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் காரணம் காட்டினார். கோலா காங்சார் எம்.பி. இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலிட் இந்த மாத தொடக்கத்தில் செய்ததைத் தொடர்ந்து, பெரிகாத்தான்…
























