சப்ரி ‘பெரிகாத்தான் நேஷனலை’ கைவிடுவாரா, ஹரப்பான் காத்திருக்கும்

பக்காத்தான் ஹராப்பான் தனது அடுத்த நகர்வைத் தீர்மானிக்கும் முன், அது பெரிகாத்தான் நேஷனல் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நிர்வாகத்திற்கான ஆதரவை ரத்து செய்கிறதா என்பதை பொறுத்தது,  என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். "அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமா என்பதை PN தான் முடிவு…

குவான் எங் விசாரணை: பணமோசடி வழக்கில் ஞானராஜா என்னை மிரட்டினார்-…

RM6.3 பில்லியன் பினாங்கு கடலுக்கடியில் சுரங்கப்பாதை திட்டத்துடன் தொடர்புடைய லிம் குவான் எங்கின் ஊழல் வழக்கில் முக்கிய சாட்சியான சாருல்(மேலே) , பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் தான் மிரட்டப்ப்பட்டதாகவும், மேலும் அதை சமாளிக்க தான் ஒரு இடைத்தரகரு RM19 மில்லியன் கொடுத்ததாக கூறினார். Consortium Zenith Construction Sdn…

அஸ்மின் துணைப்பிரதமராகும் ஆசையில் மண் விழுந்தது

தற்பொழுது இஸ்மாயில் சப்ரிக் பிரதமராக இருக்கும் சூழலில் துணைப் பிரதமராக தன்னை நியமனம் செய்யவேண்டும் என்ற வகையில் அஸ்மின் அலி நெருக்குதல் கொடுத்து வருகிறார். இன்னமும் காலியாக இருக்கும் துணைப்பிரதமர் பதவிக்கு எப்படியாவது அஸ்மின்-னை   துணைப் பிரதமர் ஆக்க வேண்டும் என்ற வகையில் முயற்சி செய்து வருகிறார்கள். முஹிடின்…

மோசடி, கடத்தல், சித்திரவதை –  தப்பியவர்களின் கொடூரமான கதை

கடந்த ஜனவரியில், 23 வயதான மாஹ் (அவரது உண்மையான பெயர் அல்ல) கம்போடியாவின் சிஹானூக்வில்லில் உள்ள ஒரு சூதாட்ட விடுதியில் அவருக்கு லாபகரமான வேலை கிடைக்கும் என்று விமானத்தில் ஏறினார், அப்படித்தான் நினைத்தார். சிபுவை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஒரு நண்பரால் அந்த வேலையைப் பற்றி கூறப்பட்டது, எனவே…

ஜூலை மாதத்தில் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை மீண்டும் குறைந்துள்ளது…

ஐக்கிய நாடுகளின் உணவு ஏஜென்சியின் உலக விலைக் குறியீடு ஜூலை மாதத்தில் மீண்டும் சரிந்தது, மார்ச் மாதத்தில் எட்டப்பட்ட சாதனைகளில் இருந்து அது மேலும் விலகிச் சென்றது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) உணவு விலைக் குறியீடு, உலகளவில் அதிகம் வர்த்தகம் செய்யப்படும் உணவுப் பொருட்களைக் கண்காணிக்கும்.…

இஸ்மாயில் சப்ரியின் ஆட்சி ஊசலாடுகிறதா? – பெரிக்காத்தான் ஆதரவை கைவிட…

தி ஸ்டா-ரின் அறிக்கையின்படி, பிரதமராக இருக்கும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் பிரதமருக்கான ஆதரவை வாபஸ் பெறலாமா என்று பெரிக்காத்தான் நேஷனல் (PN)  யோசித்து வருகிறது. இஸ்மாயில் சப்ரி பெர்சத்து எம்.பி.யை துணைப் பிரதமராக நியமிப்பதாகக் கூறப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காததால் இது பரிசீலிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஒப்பந்தம் குறித்து…

மலாய்க்காரர்களுக்கான மகாதீரின் புதிய கட்சியை அன்வார் நிராகரித்தார்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் நேற்று  புத்ராஜெயாவில் தொடங்கப்பட்ட மலாய்-முஸ்லிம் அடிப்படையிலான புதிய கூட்டணியை எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நிராகரித்துள்ளார். கூட்டணி அமைப்பது குறித்து உரையாற்றிய அவர், மலாய்-முஸ்லிம் சமூகத்திற்கு உதவ மகாதீருக்கு 22 மாதங்கள் இருந்ததையும்  சுட்டிக்காட்டினார். "அத்தகைய முயற்சியை நான் ஆதரிக்கவில்லை,…

போலீஸ் சோதனை, கைதுகளை கானொளியில் பதிவு செய்வது குற்றம், என்பது…

பொது இடங்களில் ரெய்டு அல்லது கைது செய்யும் போது காவல்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை வீடியோக்கள் அல்லது நேரடி ஒளிபரப்புகளை பதிவு செய்வது குற்றம் என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடினின் அறிக்கையை LFL  என்ற ‘சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள்’ என்ற உரிமை குழு நிராகரித்தது. நாடாளுமன்றத்தில், கெப்போங் எம்பியின் ஒரு…

கவனிப்பாரற்று கிடக்கும் அழகிய பிரேஸர் மலை

இராகவன் கருப்பையா- கோலாலம்பூரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள பிரேஸர்ஸ் ஹில்' எனப்படும் பிரேஸர் மலை, அமைதியான விடுமுறையைக் கழிப்பதற்கு மிகச் சிறந்த ஒரு இடம். குறிப்பாக ஒரு காலக் கட்டத்தில் புதுமணத் தம்பதிகள் சிக்கனமானதொரு தேன் நிலவைக் கழிப்பதற்கு அந்த இடம் ஒரு சிறந்தத் தேர்வாக…

அரசியலைச் சீரமைக்கச் சேவை முனைப்பு கொண்ட பிரதிநிதிகள் தேவை

 எஸ். பி. நாதன் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் விரைவில் வர இருக்கின்றது. அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில், மலேசியக் குடிமக்கள் என்றும் இல்லாத அளவிற்குச் சவால்களையும் எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொள்கின்றனர். மத்திய மற்றும்  மாநில அரசுகள் அவர்களின் சுமைகளைத்…

நம் நாட்டில் என்ன நடக்கிறது? – கி.சீலதாஸ்

இக்காலகட்டத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் ஊடகச் செய்திகள், அதிலும் குறிப்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களுக்கு எதிரான வழக்குகளில் கொடுக்கப்படும் சாட்சியங்களைப் படிக்கும்போதும், ஊழல் தடுப்புத்துறை அடிக்கடி உயர் பதவிகளில் இருப்பவர்களை, இருந்தவர்களைக் கைது செய்து விசாரிப்பதில் காட்டும் உத்வேகம், நம்மை மட்டுமல்ல வெளியுலகத்தினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஊழல்…

குழந்தைகளின் மதமாற்றம் தொடர்பாக வழக்கு தொடர ‘லோ’-க்கு அனுமதி

தனது மூன்று குழந்தைகளையும் ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மாற்றியதை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்க லோ சிவ் ஹாங்கிற்கு சிவில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றம், அவரது முன்னாள் கணவரும் முஸ்லீம் மதம் மாறியவருமான முகமது நாகஸ்வரன் முனியாண்டியின் மதமாற்றத்தை இலக்காகக் கொண்ட நீதி…

முஸ்லீம் அல்லாதோர் உரிமைகள் குறித்த அறிக்கைகளை அமைச்சர் நிறுத்த வேண்டும்…

முஸ்லிம் அல்லாதவர்களின் கலாச்சார மற்றும் வணிக நடவடிக்கைகளின்  சுதந்திரத்தை மீறும் அறிக்கைளை வெளியிடுவதை நிறுத்துமாறு மத விவகார அமைச்சரை, ரவூப் எம்பி தெங்கு சுல்புரி ஷா ராஜா பூஜி வலியுறுத்தியுள்ளார். அக்டோபர்பெஸ்ட் என்ற கேளிக்கை பண்டிகையால் ஏற்படக்கூடிய சமூக பிரச்சனைகளை காரணம் காட்டி, நாட்டில் நடத்தப்படும் அக்டோபர்பெஸ்ட் நிகழ்வை…

சிலாங்கூரில்  எதிர்கட்சியாக இருந்தது போதும், கைபற்றுவோம் – நஜிப்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிலாங்கூரில் எதிர்க்கட்சியாக இருப்பதில் தேசிய முன்னணி  "சோர்வாக உள்ளது" என்றும் நெகிழ்வான அணுகுமுறையைக் கடைப்பிடித்தால் அதன் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் கூறினார். இன்று ஷா ஆலமில் நடைபெற்ற சிலாங்கூர் தேசிய முன்னணி மாநாட்டில் பேசிய நஜிப் (மேலே) 2008…

ஆணியப் பிடுங்குவது ஒரு அமைச்சரின் வேலையா ? சரவணனுக் குலா…

நான் அமைச்சராக இருந்த போது ஒரு ஆணியைக்கூட பிடுங்கவில்லை என்று மனித வள அமைச்சர் கூறுகிறார்! எனக்கு அமைச்சர் வேலையைத் தவிர்த்து ஆணியை பிடுங்கவும் தெரியும் அடிக்கவும் தெரியும் என்பதை நான் அவருக்கு இந்த வேளையில் தெரியப்படுத்த விரும்புகிறேன். தோட்டப் புறத்தில் பிறந்து கஷ்டங்களை  அனுபவித்து லண்டன் வரை…

கட்சி தாவலுக்கு எதிரான மசோத இன்று நிறைவேற்றப்பட்டது

  நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதா மக்களவையில்  இன்று நிறைவேற்றப்பட்டது. அரசியல் கட்சிகள் வாரியாக தொகுதி வாக்கெடுப்பு கோரப்பட்டபோது, ​​ஆதரவாக 209 பேர் வாக்களித்தனர், எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. 11 பேர் வரவில்லை. இதன் விளைவாக அரசியலமைப்பு திருத்தத்திற்கான…

மகாதீரின் உறவினர்: நான் UKSB உடனான உறவைத் துண்டித்துவிட்டு ,…

ராமாட் அபு பக்கர், தனது மாமாவான முன்னாள் பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு அரசியல் நன்கொடை அளித்ததாகக் கூறப்படும் அல்ட்ரா கிரான Sdn Bhd (UKSB) க்கு இடைத்தரகராக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளார். மாறாக, UKSB நிறுவனத்தில் சிக்கல் இருப்பதை உணர்ந்து, அதன் தலைவர் மற்றும்…

ஶ்ரீலங்கா போல் மலேசியா திவாலாகுமா? – கி.சீலதாஸ்

ஶ்ரீலங்கா போன்று மலேசியா திவாலாவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே என்கிறார் மலேசிய நிதி அமைச்சர் துங்கு ஜஃப்ருல் துங்கு அஜிஸ். அமைச்சரின் உத்திரவாதம் ஆறுதலாக இருந்தாலும் மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவைச் சாதாரணமாகக் கருதுவது தவறான போக்காகும். ஶ்ரீலங்காவின் பொருளாதாரச் சீரழிவுக்கு என்ன காரணம் எனறு ஆய்ந்துப் பார்க்கும்போது…

காணாமல் போன 85 மில்லியன் மித்ரா பணம் எங்கே?

இராகவன் கருப்பையா - நம் நாட்டை 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்த தேசிய முன்னணி அரசாங்கம் மட்டுமின்றி 22 மாதங்கள் மட்டுமே ஆண்ட பக்காத்தான் அரசாங்கமும் கூட இந்தியச் சமுதாயத்தை முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. கல்வி, தொழில்துறை, பொருளாதாரம் போன்ற பல்வேறுத் துறைகளில் சமய, இன ரீதியில் காலங்காலமாக நாம் ஓரங்கட்டப்பட்டு வருவது ஏதோ உண்மைதான். பாரிசான் அரசாங்கம் மட்டுமின்றி தற்போதைய பெரிக்காத்தான் அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கும் அது…

‘களமிறங்குவோம்’ பேரணியில் பங்கேற்ற இறங்கிய 26 போராட்டவாதிகளை போலிஸ் விசாரிகிறது

சனிக்கிழமையன்று நடந்த விலைவாசி உயர்வு எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட 26 நபர்கள், போராட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக விசாரணைக்காக டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் மாணவர் ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பெர்சே மற்றும் சுவராம் உறுப்பினர்கள் அடங்குவர். குறிப்பிடத்தக்க நபர்களில் டிஏபியின் கெத்தாரி சட்டமன்ற உறுப்பினர்…

சவுதியின் ரிம 26 கோடி  நன்கொடையும்  அபாண்டியின் முரண்பாடுகளும்

முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகமது அபாண்டி அலி, டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எதிரான அவதூறு வழக்கில் சாட்சியமளிக்கும் போது, ​​ஆர்வமில்லாமல், அவ்வப்போது முரண்பட்டுக் கொண்டார் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.. வியாழன் (ஜூலை 21) அன்று வெளியிடப்பட்ட 100 பக்க…

ஊழலுக்கான அளவு கோலில் மலேசியா சரிந்தது – அசாம் பதவி…

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் ஊழல் புலனாய்வு குறியீட்டை (TI-CPI) ஊழலுக்கான சட்டபூர்வமான அளவுகோல் அல்ல என்று நிராகரித்த எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி, பதவி விலக வேண்டும் எனறு டிஏபி வலியுறுத்தியுள்ளது. நேற்று, அசாம் பத்திரிகையாளர்களிடம், TI-CPI அதன்  உணர்வை மட்டுமே அளவிடுகிறது என்றும் அது யதார்த்தத்தை பிரதிபலிக்கவில்லை…

அரசாங்க வேலைகளில் புறக்கணிக்கப்படும் சிறுபான்மை இனம்

அரசாங்கச் சேவையில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை பிரதமர் துறையின் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. சிறப்புப் பணிகள் அமைச்சர் அப்துல் லத்தீஃப் அஹ்மத் டேவான் ராக்யாட்டிற்கு வெளியிட்ட ஜூலை 5, தரவுகளின்படி, நிலவரப்படி, 79.02 சதவீத அரசு ஊழியர்கள் - போலீஸ் மற்றும் இராணுவப் படைகள் உட்பட -…