பக்கா திருடன் ஜோ லோ-வின் சமரச முயற்சியை அரசு நிராகரித்தது

தலைமறைவான தொழிலதிபர் லோ டேக் ஜோ தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கத்துடன் ஒரு தீர்வை எட்ட முயற்சித்ததை அட்டர்னி ஜெனரலின் அலுவலகம் (AGC) இன்று உறுதிப்படுத்தியது. இருப்பினும், ஜோ லோவின் அனைத்து தீர்வு வழிமுறைகளும் AGC ஆல் நிராகரிக்கப்பட்டன. பெயர் குறிப்பிடப்படாத பிரதிநிதி மூலம் இந்த முயற்சி…

குழந்தைகளை “தண்டிக்கும்” வகையில் உள்துறை அமைச்சர் ஹம்சா கருத்துக்கள் உள்ளன

பெற்றோரின் திருமணத்தை பதிவு செய்யாதவர்களின் குழந்தைகளை "தண்டிக்கும்" வகையில் உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீனின் கருத்துக்கள் உள்ளன என்று சாடுகிறது உரிமைகள் போராட்ட குழுவான,  லாயர்ஸ் ஃபார் லிபர்ட்டி (எல்எஃப்எல்). குழுவின்  இயக்குனர் சாட் மாலிக் கூறுகையில், பெற்றோர்கள் தங்கள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் இல்லையேல் அந்தக்…

ஊழல்வாதிகளுடன் கைகோர்க்க வேண்டுமானால் புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் – அன்வார்…

மக்கள் நீதி கட்சியின்  தலைவர் அன்வார் இப்ராகிம் தான் பிரதமராக முடியாமல் போனதிற்காக, தனது இயலாமைதான் காரணம் என்று கருதுபவர்கள் ஒரு புதிய தலவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று சாடினார். இன்று, பிகேஆர் தேசிய காங்கிஸ் கொள்கை உரையில், குற்றவியல் விசாரணைகளை எதிர்கொள்பவர்கள் உட்பட அம்னோ எம்.பி.க்களின் ஆதரவுடன்…

‘இஸ்லாத்தை’ அவமதித்தார் என நகைச்சுவை ஜோடிகள் மீது குற்றச்சாட்டு

தாமன் துன் டாக்டர் இஸ்மாயிலில்  உள்ள ஒரு நகைச்சுவை கிளப்பில் இஸ்லாத்தை அவமதித்ததாகக் கூறப்படும் ஒரு நகைச்சுவை அரங்கில் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியை நிகழ்த்திய ஒரு பெண் மற்றும் அவரது காதலன் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 298A பிரிவின் கீழ் குற்றம்…

காவடி குறித்த உணர்ச்சியற்ற கருத்துக்கு தோக் மாட் மன்னிப்பு கேட்க…

காவடி குறித்த உணர்ச்சியற்ற கருத்துக்கு தோக் மாட் மன்னிப்பு  கேட்காவிட்டால் முகமது ஹசன் மீது போலீசில் புகார் அளிக்கப்படும் என கோபி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்திய சமூகத்தின் மீது உணர்வற்ற கருத்துக்களை கூறியதற்காக 24 மணி நேரத்திற்குள் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களிடமும் அம்னோ  துணைத் தலைவர் முகமட் ஹசன்…

மகாதீருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவிட்ட நஜிப் ரசாக்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நேற்று தனது 97வது பிறந்தநாளைக் கொண்டாடிய டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு எளிய முறையில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டு இணயத்தள வாசகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். "பிறந்தநாள் வாழ்த்துக்கள். துன் டாக்டர் மகாதீர் நிறைவாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் ஆசீர்வதிக்கப்படுவீர் என்று நம்புகிறேன், ”என்று அவர் தனது…

பாஸ் வலுவடையும், பெர்சத்துவும் பெஜுவாங்கும் மண்னை கவ்வும் டைம் ஆருடம்

பிஎன் மற்றும் பக்காத்தான் ஹராப்பானில் உள்ள ஒற்றுமையின்மையால் வரும் 15வது பொதுத் தேர்தலில் பாஸ் சிறப்பாகச் செயல்படும் என்று மூத்த அரசியல்வாதி டைம் ஜைனுடின் எதிர்பார்க்கிறார். ஹரப்பான் கூட்டாளிகள் 2018 இல் வென்ற சில இடங்களை இழக்க நேரிடும் என்றும், பெர்சத்து மற்றும் பெஜுவாங் போன்ற பிளவுபட்ட கட்சிகள்…

பெஜுவாங் இராஜதந்திரியாக செயல்படாது மாறாக அரசாங்கத்தை அமைப்போம் என்கிறது

பெஜுவாங் இராஜதந்திரியாக செயல்படாது மாறாக அடுத்த தேர்தலில் நாங்கள் அரசாங்கத்தை அமைப்போம் என்கிறது. 15ஆவது பொதுத் தேர்தலின் பங்கெடுக்கும் நாங்கள் அந்தத் தேர்தலின் வழி நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற கருத்தை அதன் துணைத் தலைவர் மர்சுக்கி யாயா வழி தெரிவித்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் சுமார் 115…

மலேசியா ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களை வெளியிடக் கூடாது என்கிறார் சரவாக்…

மலேசியா ஒப்பந்தம் பற்றிய கருத்துக்களை வெளியிடக் கூடாது என்கிறார் சரவாக் மாநில தலைவர் அபாங் ஜொகாரி ஓபிங். அவரின் கருத்துப்படி 1963ஆம் ஆண்டு செய்யப்பட்ட அந்த மலேசிய ஒப்பந்தத்தை மேலும் பிரச்சினைக்கு உள்ளாக்கும் வகையில் விவாதத்தைத் விவாதம் செய்யக் கூடாது என்கிறார். தேசிய முன்னணி துணைத்த்லைவர் முகமட் ஹசான்…

மனிதனின் உயிரும் – சட்டமும் – கி.சீலதாஸ்

அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு ஒரு நபரின் உரிமைகளைப் பற்றி விளக்குகிறது. குறிப்பாக, 5(1) ஆம் பிரிவு ஒரு நபரின் உயிரையோ, தனிப்பட்ட உரிமையையோ சட்டத்திற்கிணங்கதான் இழக்கச் செய்ய முடியும். இந்தப் பிரிவுக்கு ஆதரவாகப் பக்கப் பலமாக இயங்குவதுதான் அரசமைப்புச் சட்டத்தால் அமைக்கப்பெற்ற நீதிமன்றங்கள். நாட்டில் சட்ட ஒழங்கை…

‘நீதிமன்ற திரல்’ கையிலிருந்து நாடு தப்புமா?

இராகவன் கருப்பையா - கடந்த ஆண்டு மத்தியில் முன்னால் பிரதமர் முஹிடின் தனது  பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கு எவ்வாறெல்லாம் அவதிப்பட்டார் என்பதை நாடறியும். எந்நேரத்திலும் பிரதமர் பதவி பறிபோகக் கூடும் எனும் சூழலில் இரவு பகலாகத் தூக்கமின்றி, நிம்மதியிழந்து அவர் அல்லோகலப்பட்டது வரலாறு. கோறனி நச்சிலின் கொடூரத்திற்கு இலக்காகி அன்றாடம் நாடு தழுவிய நிலையில் நூற்றுக் கணக்கானோர் கொத்துக் கொத்தாகப் பரிதாபமாக மடிந்த போதிலும்…

லைனாஸ் கழிவுகள் தேசிய அவமானதின் ‘நினைவுச்சின்னம்’ – யியோ

முன்னாள் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர், யியோ பீ யின், லைனாஸின் நிரந்தர கழிவுகள் வைக்கும் இடம் (இடம்) "அவமானத்தின் தேசிய நினைவுச்சின்னமாக நிற்கும்" என்கிறார். “முதலாவதாக, பொருளாதார மேம்பாடு என்ற பெயரில், மலேசியாவில் நிரந்தரமாக கொட்டப்படும் கதிரியக்க கழிவுகளை அதிக அளவில்…

சிறையில் மயங்கி விழுந்து மாண்டவரின் மர்மம் என்ன? உண்மையைக் கோரும்…

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக ஏழு நாள் சிறைத்தண்டனையில் இருந்தார் ஜோகூர் பாருவில் உள்ள அந்த ஒரு காபி கடை உரிமையாளர். அவர் குளுவாங் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்று…

பாஸ் கட்சி புதிய தேர்தல் சின்னத்தை தேடுகிறது    

அடுத்த பொதுத் தேர்தலில் புதிய தேர்தல் சின்னத்தை பயன்படுத்த பாஸ் ஆலோசித்து வருகிறது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் விவாதத்தில் உள்ளது என்று கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். "நாங்கள் புதிய சின்னத்தைப் பெறுவது குறித்து யோசித்து வருகிறோம், மேலும் பொருத்தமான ஒன்றை உருவாக்குவது குறித்து…

எம்ஏசிசி விசாரணையா,  என்னிடம் எந்தத் தகவலும் இல்லை – சரவணன்

மலேசியாவால் அங்கீகரிக்கப்பட்ட 25 வங்காளதேச ஆட்சேர்ப்பு நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் எம்ஏசிசி விசாரணை குறித்து தன்னிடம் எந்தத் தகவலும் இல்லை என்று மனிதவள அமைச்சர் எம் சரவணன் நேற்று தெரிவித்தார். "எனக்குத் தெரியாது, எனக்கு எந்த தகவலும் இல்லை, நான் அதைப் பற்றி கேள்விப்பட்டேன், அவ்வளவிதான்”…

விசாரணையில் 25 அயல் நாட்டு ஆட்சேர்ப்பு முகவர்கள் – யாரும்…

மலேசியாவால் அங்கீகரிக்கப்பட்ட 25 பங்களாதேஷ் ஆட்சேர்ப்பு முகமைகளைத் தேர்ந்தெடுப்பதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் அதன் தற்போதைய விசாரணையில் MACC இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. எவ்வாறாயினும், இந்த வார தொடக்கத்தில் பினாங்கு பிகேஆர் இளைஞர்கள் அளித்த அறிக்கையைத் தொடர்ந்து விசாரணைக்கு உதவுவதற்காக ஊழல் தடுப்பு ஆணையம் "பல நபர்களை"…

ஜொகூர் தேர்தலில் வாக்களிக்க விடவில்லை என்றதால் தேர்தல் ஆணையத்தின் மீது…

ஜூன் 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், 26 வயதான ஆர்.கே.தமிழேஸ்வரன், கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகும் தனிமைப்படுத்தலில் இருப்பதாகக் கூறி, மார்ச் 12 ஆம் தேதி வாக்களிப்பதைத் தடுத்த தேர்தல் ஆணையத்தின் முடிவு அல்லது நடவடிக்கையை ரத்து செய்ய நீதிமன்ற உத்தரவைக் கோரியிருந்தா, தமிழேஸ்வரன்…

கட்சி  அரசியலில் வஞ்சிக்கப்பட்ட சுப்ரா தனித்துவமானவர்

இராகவன் கருப்பையா - சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் நோய்வாய்ப்பட்டு நினைவு திரும்பாமலேயே நேற்று  உயிர் நீத்த ம.இ.கா.வின் முன்னாள் துணைத் தலைவர் சுப்ரமணியம் மலேசிய அரசியலில் தனித்துவம் வாய்ந்த ஒரு அரசியல்வாதி. அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என்றால் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்க வேண்டும் என்பது நியதி. மறைந்த சுப்ராவின் வாழ்க்கை இதைத்தான் நமக்குப் புலப்படுத்துகிறது. கல்வி, திறமை, ஆற்றல், ஆளுமை, போன்ற அனைத்தும் இருந்த போதிலும் சரியான…

முன்னாள் மஇகா துணைத்தலைவர் சுப்ரமணியம் காலமானார்

கடந்த 11 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முன்னாள் மஇகா  துணைத்தலைவர் சுப்ரமணியம் சின்னையா நேற்று காலமானார். சுப்ரமணியம், அக்டோபர் 1979 முதல் ஜூன் 2006 வரை மஇகா துணைத் தலைவராக பணியாற்றினார். 27 ஆண்டுகள் பணியாற்றியதன் மூலம் மிக நீண்ட காலம் பதவி வகித்தவர்  என்ற…

அரசியல் அவலத்தின் எல்லையில் மலேசியர்கள் – கி. சீலதாஸ்

மலேசியர்கள் எப்படிப்பட்ட அரசியல் தலைவர்களிடம் நாட்டு நிர்வாகத்தை ஒப்படைப்பது என்பதில் குழப்பமடைந்துள்ளனர். அளவற்ற ஊழல், நம்பிக்கை மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்வதில் சளைக்காதவர்கள். நீதித்துறையை மதிக்க மறுக்கும் சக்திகள், சட்ட அமலாக்கத்தைத் துச்சமென நினைப்போர், சட்டத்தைப் பிறர் பின்பற்ற வேண்டும் ஆனால், தாம் பின்பற்றாவிட்டால் குற்றமாகாது என இறுமாப்புடன்…

சமூக மேம்பாட்டில் இந்தியர்கள் இன்னமும் இலவு காத்த கிளிகள்தான்!

இராகவன் கருப்பையா- மலேசிய அரசியலில் அம்னோவுக்கு ஈடாக ம.இ.கா. மட்டுமே முக்கால் நூற்றாண்டைக் கடந்துள்ளது. ஆனால் மலாய்க்காரர்களின் மேம்பாட்டுக்கு அம்னோ அடித்தளமிட்ட மாதிரி இந்தியர்களின் வளர்ச்சிக்கு கட்சி அரசியல் வழி ம.இ.கா. மற்றும் பிற அரசியல் கட்சிகள் என்ன செய்தன எனும் கேள்விக்குப் பதில்  அற்ற நிலையில் நம் சமூகத்தின்…

பக்காத்தானின் பங்காளிகள்  ஒன்றிணைய இயலுமா?

இராகவன் கருப்பையா -கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ கவிழ்ந்ததற்கு மூல காரணம், ஊழல்வாதிகள் நிறைந்த கட்சி எனும் அவப்பெயரை அது சுமந்து நின்றதுதான்  என்ற போதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போட்டியிட்ட அம்சத்தையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. அரசியலிலிருந்த ஓய்வு பெற்றிருந்த முன்னாள் பிரதமர் மகாதீர், மீண்டும் களமிறங்கி தீவிரமாகப்…

மலாய் மொழி பேசாத ஒருவருக்கு ஏன் சிறை அல்லது அபராதம் விதிக்கக்கூடாது? 

எஸ். தயாபரன் - "ஆனால் சிந்தனை மொழியைச் சிதைத்தால், மொழி சிந்தனையையும் சிதைக்கும்." என்கிறார் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல், 1984. நமது நாட்டின் ஆட்சி எவ்வளவு அறிவுப்பூர்வமாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலாகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, அரசியலில் தொடரும் ஊழல் வழக்குகளையோ ஊழல் குற்றச்சாட்டுகளையோ பார்க்க வேண்டியதில்லை. அரசியல் செயற்பாட்டாளர்களின் அடிக்கடி…