நீதித்துறை சுதந்திரத்திற்கான வழக்கறிஞர்கள் பேரணியை காவல்துறை  தடுத்தது

இன்று நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் நீதித்துறை சுதந்திரத்திற்காக நாடாளுமன்றத்திற்கு அணிவகுத்துச் செல்லும் முயற்சியில் தோல்வியடைந்தனர். இந்தப் பேரணி நீதித்துறை மீது கலங்கம் கற்பிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சிலரின் அரசியல் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது. படாங் மெர்போக்கில் கூடியிருந்த வழக்கறிஞர்கள் போலிஸ்க்கு எதிராக எந்த சம்பவத்தையும் உருவாக்க மாட்டார்கள்…

மோசமான நிலையில் அரசாங்கமும் எதிரணியும்

இராகவன் கருப்பையா - நாட்டின் தற்போதைய அரசாங்கம் என்றும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வரலாறுக் காணாத அளவுக்கு மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் சம்பாதித்து தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் இந்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தயாராயில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. வழக்கமாக ஒரு ஜனநாயக நாட்டில், நடப்பு…

மலேசிய மொழியும், ஆங்கிலத்தின் ஆதிக்கமும் – கி.சீலதாஸ்

மலேசிய மொழியை அரசு துறைகளில் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டப்பட்டால் அதைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்பதை ஆய்ந்துப் பார்க்க வேண்டுமென அரசின் தலைமை செயலாளர் டான் ஶ்ரீ சுக்கி அலி குறிப்பிட்டிருப்பது பலவிதமான கருத்துகளுக்கு இடமளித்துள்ளது. ஒரு நாட்டில் எந்த மொழி முக்கியமான இடத்தை வகிக்க வேண்டும் என்ற சர்ச்சை…

விஸ்வரூபம் எடுக்கும் கொத்தடிமை கொடூரம்!

இராகவன் கருப்பையா . கடந்த 1983ஆம் ஆண்டில் பஹாங் மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள செலாஞ்சார் அம்பாட் எனும் ஃபெல்டா நிலக் குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்த கொத்தடிமை சம்பவம் நாட்டை உலுக்கியது நிறையப் பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கும். அந்தக் கொடூரம் அம்பலமாகித் தற்போது 39 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அது…

குறைந்த பட்ச சம்பளத்திற்கு நான் என்றுமே ஆதரவு தருபவன்- குலா

நான் அமைச்சராக இருந்த போது ரிம 1,100 குறைந்த பட்ச சம்பளத்தை நான் எதிர்த்ததாகவும் , இப்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பதால் ரிம 1,500 வெள்ளிக்கு குறைந்த பட்ச சம்பளத்தை நடைமுறை  படுத்த நான் அழுத்தம் கொடுப்பதாகவும் நஜிப் தன் அறிக்கை ஒன்றில் என்னைச் சாடியிருக்கிறார். 2019 ல் குறைந்த பட்ச சம்பளம் குறித்து  விரிவாக விவாதிக்கப்பட்டது. முதலாளிமார்கள் ரிம1100 அதிகம் என்றும் தொழிலாளிகள்…

அகதிகளின் ஊடுருவலினால் நாட்டிற்கு தொடரும் தலைவலி

இராகவன் கருப்பையா -மலேசியாவிற்குள் தொடர்ந்து ஊடுருவும் அகதிகளினால் பலதரப்பட்டப் பிரச்சினைகளை அரசாங்கம் மட்டுமின்றி பொது மக்களும் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக மியன்மார் நாட்டிலிருந்து வந்து இங்கு தஞ்சம் புகுந்திருக்கும் இலட்சக் கணக்கான அகதிளை பராமரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு தலைவலியாகவே உள்ளது. கடந்த 1975ஆம் ஆண்டில் மலேசியாவிற்குள் நுழைந்த வியட்நாமிய…

கல்வி துணையமைச்சராக அரசியல்வாதி வேண்டாம்

இராகவன் கருப்பையா-  நம் நாட்டின் கல்வியமைச்சுக்கு இந்தியர் ஒருவர் துணையமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் எனும் அரைக்கூவல்கள் அண்மைய காலமாக வலுத்து வருகின்றன. இது நியாயமான கோரிக்கைதான். ஆனால் இப்போதைக்கு அது சாத்தியமானதாகத் தெரியவில்லை. ஏனெனில் 15ஆவது பொதுத் தேர்தல் எந்நேரத்திலும் நடத்தப்படலாம் எனும் சூழல் நிலவுவதால் அமைச்சரவை மாற்றத்திற்கோ…

அணுகுமுறையை மாற்றுங்கள், இல்லையேல் இந்தியர்களுக்கான அரசின் திட்டங்கள் பயனளிக்காது –…

அடிமட்ட ஏழ்மையில் உள்ள இந்தியர்களுக்கான தீர்வு நேரடியான ஈடுபாட்டு உதவியாக, அவர்கள் வறுமை பண்பாட்டு சுழச்சியில் இருந்து மீட்சிசெய்யும் வழிமுறையில் தொடர்சியுடன் இருக்க வேண்டும் என வாதிடுகிறார் குலா- ஆர்.    பி40 குழுமத்தில் உள்ள இந்தியர்களுக்காக அவர்களின் அடிப்படை தேவைகளை வலுப்படுதுவதற்கு ஒற்றுமை துறை அமைச்சு முன்னெடுத்த பிரத்தியேக…

பெடரல் நீதிமன்றம் ரோஸ்மாவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது, தீர்ப்பு  ஜூலை…

பெடரல் நீதிமன்றம் ரோஸ்மாவின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது, ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கின் தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் ஜூலை 7-இல் வழங்கும். இன்று, சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு RM1.25 பில்லியன் சூரியஒளியுடன் ஒத்திய கலப்பின ஆற்றல் திட்டத்துடன் தொடர்புடைய தனது ஊழல் வழக்கை ரத்து…

ஏழ்மைக்கு காரணம் – அரசும் அரசியல்வாதிகளும்

கி. சீலதாஸ் -       இந்த நாட்டில் இந்தியச் சமுதாயத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது என்ற கருத்து பரவி வருவது வேதனைக்குரியதாகும். எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அவனுக்குப் பாதுகாப்பு இல்லை, மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இன்றல்ல அது நெடுங்காலமாகவே நெருடிக் கொண்டிருக்கும் பிரச்சினையாகும். இதைக் களைத்திட வேண்டும் என்கின்ற உணர்வு…

ஜனநாயகத்தில் நீதித்துறை – கி.சீலதாஸ்

ஜனநாயக ஆட்சியில் அரசு மக்களுக்காகச் செயல்பட வேண்டுமே அல்லாது ஒரு சில சக்திகளின் நலனை மட்டும் பாதுகாக்கும் கருவியாக இயங்கக்கூடாது. புகழ்மிக்க அமெரிக்க பாடலாசிரியர், இசை கலைஞர் ஃப்ராங்க் சுப்பா (1940-1993) அரசின் பொறுப்பு என்ன என்பதை விளக்கும்போது மக்கள்தான் அரசின் உரிமையாளர்களே அன்றி அரசு மக்கள் மீது…

மலேசியாவை எச்சரித்ததற்காக நான் சிறைக்குச் செல்லத் தயார், நஜிப் தயாரா? – லிம் கிட் சியாங்

நான் இதற்கு முன் வெளியிட்ட, “மலேசியா இலங்கையைப் போல்  மாறக்கூடாது” என்ற எனது அறிக்கையின் பயனாக அரசு மூன்று கோணங்களில் என் மீது விசாரணைகளை  தொடங்கப்பட்டுள்ளது. யாரையும் அல்லது இனத்தைத் தூண்டும் நோக்கத்துடன் அறிக்கை அளித்ததற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 550(c) மற்றும் நெட்வொர்க் வசதிகள் அல்லது நெட்வொர்க் சேவையைத்…

அன்வார் – நஜிப், பொது விவாதத்தால் மக்களுக்கு என்ன பயன்?

இராகவன் கருப்பையா - எதிர்கட்சித் தலைவர் அன்வாருக்கும் முன்னாள் பிரதமர் நஜிபுக்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற பொது விவாதத்தினால் தாங்கள எவ்வித பயனும் அடையவில்லை என நாட்டின் வெகுசன மக்கள் ஆதங்கப்படுகின்றனர். அன்வார் முதற்கொண்டு இந்த பொது விவாதத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்பதே பலருடைய ஒருமித்தக்…

மலேசிய “கராத்தே கிட்ஸ்” வெற்றியை ஏன் அரசாங்கம் அங்கீகரிக்க மறுக்கிறது…

விளையாட்டுத் துறையில் திறமையான ஆண்களையும் பெண்களையும், இனவாதமற்ற வகையில்  ஊக்கமளிக்கும் பொறுப்பு காணாமல் போனதாகத் தெரிகிறது. குறிப்பாக அரசாங்கமும் விளையாட்டு அமைச்சகமும் கவனம் செலுத்த வேண்டும். போட்டித்தன்மையின் உணர்வைக் கவனிக்கும் திறன் மற்றும் அதற்கேற்ப நிதிகளைச் சேர்ப்பது, திறமையான விளையாட்டு அமைச்சகத்தின் தனிச்சிறப்பாகும். இதனடிப்படையில், “பிரான்சில் நடந்த போட்டியில்…

திறமைக்கான அங்கீகாரம் இனவாதமின்றி வரவேண்டும்

இராகவன் கருப்பையா - ஒரு காலக்கட்டத்தில் மலேசிய விளையாட்டுத் துறையில், குறிப்பாக ஒட்டப்பந்தைய போட்டிகளில் நம் இன இளைஞர்கள் கொடி கட்டிப் பறந்தது நாடறிந்த உண்மை. ஆனால் அதுபோன்ற நிலை இப்போது இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்றுதான். இக்குறைபாட்டுக்குக் காரணம் தற்போதைய இளைஞர்களுக்கு திறமை இல்லை அல்லது அவர்கள்…

தோட்ட ஊழியர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வீடுகளை அரசாங்கம் கைவிட்டதா? – குலா

பாக்காத்தான் ஹரப்பான் காலத்தில் நான் மனிதவள அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில், தோட்ட நிறுவனங்களுடன் தமது ஊழியர்களுக்கு வீடுகளை வழங்குவதற்குப்  பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அமைச்சுக்குத் தலைமை தாங்கினேன். மலேசியாவில் செம்பனை, இயற்கை ரப்பர் மற்றும் கொக்கோ ஆகிய மூன்று முக்கிய தோட்ட பயிர்கள் முக்கியமாக ஏற்றுமதிக்காக வளர்க்கப்படுகின்றன. மலேசியர்கள் தோட்டத் துறையில் வேலை செய்வதில் ஆர்வம்…

அவதூறு வழக்கு மேல்முறையீட்டில் மலேசிய நண்பன் தோல்வி!

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவதூறு வழக்கில் வென்ற ஆறுமுகத்திற்கு எதிரான மேல்முறையீட்டில் மலேசிய நண்பன் தோல்வி கண்டது. அவதூறாக செய்திகளை வெளியிட்டதின் காரணமாக மலேசிய நண்பனும், அதன் அப்போதைய ஆசிரியர்  மலையாண்டியும், பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியமும் ரிம 5.5 லட்சம் அபராதமாக ஆறுமுகத்திற்குச் செலுத்தவேண்டும் என்று…

பிரபாகரன் –  மக்கள் சேவைக்கே முன்னுரிமை, சவால்களை சமாளிக்க சூளுரை!

இராகவன் கருப்பையா - தமது தொகுதி மக்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு எவ்விதமான சவால்களையும் சமாளிக்க தாம் தயாராய் உள்ளதாக சூளுரைக்கிறார் மலேசிய வரலாற்றில் ஆக இளைய நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன். பி.கே.ஆர். கட்சியின் கூட்டரசுப் பிரதேச இளைஞர் பிரிவுத் தலைவரான அவர் இவ்வாரம் நடைபெறும் கட்சித் தேர்தலில் பத்து…

உழைக்கும் வர்க்கத்தின் பரிணாமம் – மே தின நினைவுகள்

கி.சீலதாஸ் -       ஆண்டுதோறும் மே முதல் நாளை உழைப்பாளர் அல்லது உழைப்புக்கு மதிப்பளித்து மகிழும் நாளாக உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது, கொண்டாடப்படுகிறது. முதலாளித்துவத்தின் புனித தளமாகக் கருதப்படும் அமெரிக்காவில்தான் மே தின சிறப்புக்கு வழிகோலியது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழிற்புரட்சி காணப்பட்டது. கைத்தொழிலில் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த சமுதாயம் இயந்திரத்தின்…

பாஸ் கட்சியாக மாறும் அம்னோ, அம்னோவாக மாறும் பி.கே.ஆர்.

இராகவன் கருப்பையா -15ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சமயம், இனம் தொடர்பான 'அரக்கன்' எனும் தீவிரவாதம் தலைவிரித்தாடுவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்நாட்டில் பொது மக்கள் எவ்வளவுதான் சமய, இன பேதமின்றி ஒற்றுமையாக வாழ முற்பட்டாலும் அதனை சீர்குழைத்து நடுவில் குளிர் காய்வது காலங்காலமாக…

மித்ராவை பற்றி பேசினால், ஏன் ம.இ.கா.வுக்கு ஏன் கோபம் வருது?

இராகவன் கருப்பையா - வசதி குறைந்த இந்தியர்களின் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட மித்ரா நிதியை சம்பந்தமே இல்லாத சில பேர் பிரித்து மேய்ந்துள்ள நிலையில் அரசாங்கமும் அதற்குத் தெளிவான ஒரு விளக்கத்தைத் தர இயலாமல் அந்த விவகாரம் இன்னமும் ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. [caption id="attachment_194812" align="alignnone"…

பள்ளி பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அவசியம்

இராகவன் கருப்பையா - சபாவின் நபாவான் மாவட்டத்தில் பள்ளிச் செல்லும் பிள்ளைகள் ஒரு ஆற்றை எப்படிக் கடக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்திய காணொலிகள் நாட்டை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ள 'ராஃப்ட்' எனுப்படும் ஒரு தெப்பத்தின் மீது ஏறி நின்று அந்த ஆற்றை அவர்கள்…

தேசிய கராத்தே வீரர் இலமாறன் காது கேளாதோர் ஒலிம்பிக்கில் வெள்ளி…

தேசிய காது கேளாதோர் கராத்தே வீரர் வி இலமாறன் இன்று பிரேசிலின் காக்சியாஸ் டோ சுல் நகரில் நடைபெற்ற 24வது காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில், நமது நாட்டிற்கான முதல் பதக்கத்தை வென்றார். 22 வயதான அவர், 84 கிலோ எடைக்குக் கீழான ஆண்களுக்கான குமிதே  இறுதிப் போட்டியில்…