இந்து சமயத்தை இழிவு படுத்தியத்தற்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஜம்ரியும் தமீமும், தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய மத போதகர் ஜம்ரி வினோத் மற்றும் தன்னை நில ஆர்வலர் என்று அறிவித்துக் கொண்ட தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் ஆகியோர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இன…
SPM தேர்வுக்கு வராத 30,000 மாணவர்களில், 10,000 பேர் இந்த…
2022 ஆம் ஆண்டு தேர்வில் பங்கேற்காத 30,000 சிஜில் பெலஜாரன் மலேசியா (SPM) விண்ணப்பதாரர்களில் மொத்தம் 10,000 பேர் இந்த ஆண்டு தேர்வில் கலந்துகொள்ள பதிவு செய்துள்ளனர். தனியார் விண்ணப்பதாரர்களுக்கான 2023 எஸ்பிஎம் பதிவு காலத்தை அமைச்சகம் நீட்டித்த பிறகு இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர்…
தமிழ் மொழி வளர்ச்சிக்கு அன்வார் உரமிட்டுள்ளார்!
இராகவன் கருப்பையா - இடைநிலை பள்ளிகளில் குறைந்த பட்சம் 10 மாணவர்கள் இருந்தாலும் தமிழ் வகுப்பு நடத்தப்படலாம் என பிரதமர் அன்வார் செய்துள்ள அறிவிப்பானது தமிழ் மொழியை நாம் அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு ஒரு உந்துதலாகும். நம் நாட்டில் தமிழ் மொழியை வளர்ச்சியடையச் செய்வதற்கு இந்த முன்னெடுப்பு அநேகமாக…
இதுதானா நான் சேர்ந்த டிஏபி கட்சி? வேதனையில் இராமசாமி
பினாங்கு மாநிலத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படாத இராமசாமி, ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இணைந்த அதே டிஏபி-தான் இப்போதும் இருக்கிறதா என்று வினவுகிறார். 2005 இல் டிஏபி உறுப்பினரான 74 வயதான கல்வியாளர்-அரசியல்வாதி, வேட்பாளார் வரிசையை அறிவிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார். "நேற்று,…
கிளந்தான் முதல் சிலாங்கூர் வரை – மலாய் வாக்காளர்களை ஒன்றிணைக்க…
இந்த வார இறுதியில் மாநிலத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கும் வகையில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் இரண்டாவது முறை கூட்டாகத் தோன்றுவதற்கான களமாக, சிலாங்கூரை, பக்காத்தான் ஹராப்பானின் முன்னணி மாநிலமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். நேற்றிரவு ஐ-சென்ட்ரல் சிட்டி, ஷா ஆலமில்…
தமிழ்நாட்டில் தமிழைக் காப்பாற்ற அவசரமான நடவடிக்கை தேவை
இராகவன் கருப்பையா - தலைநகரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 11ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டிருக்கின்றனர் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியான ஒரு விஷயம். இவர்களில் 650-கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பேராளர்களும் பார்வையாளர்களும் தமிழ் ஆர்வளர்களும் அடங்குவர் என்று அறியப்படுகிறது. நம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு…
தமிழாராய்ச்சி மாநாடும்: சிவகுமார் – சரவணன் தலைமையும்
இராகவன் கருப்பையா- உலகத் தமிழாராய்ச்சி மாநாடு மீண்டும் நம் நாட்டில் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் ஒரு விஷயம். கடந்த 1966ஆம் ஆண்டில் முதலாவது மாநாட்டை நடத்திய நாம் இப்போது 4ஆவது முறையாக இதனை இங்கு அரங்கேற்றுகிறோம். இந்த பதினோராவது மாநாட்டில் கலந்து கொள்வதற்கு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஆயிரம்…
வகுப்புக்கு வராத ஆசிரியருக்கு எதிரான வழக்கில் மாணவர்கள் வெற்றி
வகுப்புகளுக்கு வராத ஆங்கில ஆசிரியர் மீது மாணவர்கள் போட்ட வழக்கில், கோத்தா கினாபாலு உயர் நீதிமன்றம், வழக்குத் தொடர்ந்த மூன்று மாணவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. நீதிபதி லியோனார்ட் டேவிட் ஷிம், நேற்று வழங்கிய தீர்ப்பில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் மூன்று மாணவர்களின் கல்வியை அணுகுவதற்கான அரசியலமைப்பு…
தொழிற் கல்வி திட்டங்களில் இந்திய மாணவர்களுக்கு அதிக ஒதிக்கீடு –…
சமூகத்தில் வறுமையைப் போக்க தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (டிவிஇடி) திட்டங்களில் இந்திய மாணவர்களின் நுழைவை அதிகரிக்கச் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. பிரதமர் அன்வார் இப்ராஹிம், தேசிய TVET கவுன்சிலின் தலைவர் என்ற முறையில் துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடியால் இது குறித்து தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகத்…
பொதுதேர்தல் காலங்களில் மட்டும்தான் இந்திய சமூகம் கண்ணில் படுமா?
இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 61 ஆண்டுகளாக தேசிய முன்னணி ஆட்சி செய்த காலம் மட்டுமின்றி பக்காத்தான் ஹராப்பானின் 22 மாத கால ஆட்சியிலும் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் கீழும் கூட இந்திய சமூகத்தின் பெரும் பகுதியினர் கேட்பாறற்றுதான் கிடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 'இந்திய சமூகம்…
அரிய மண் களவாடிய கெடா மந்திரி பெசாருக்கு ரிம 5…
கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர் (படம் மேலே) கடந்த ஆண்டு சிக், கம்போங் சோங்கில் அரிய மண் தனிமங்களை திருடியதற்காக RM500,000 அபராதம் விதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறியுள்ளார். நேற்றிரவு கெடா பிஎன்-ஹராப்பான் தேர்தல் இயந்திர வெளியீட்டு விழாவில் பேசிய சைபுதீன்,…
சிலாங்கூர் சுல்தானை அவமதித்தாக கெடா மந்திரி பெசார் மீது அரச…
சிலாங்கூர் ராயல் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷாவை அவமதித்ததாகக் கெடா மந்திரி பெசார் முகமது சனுசி முகமட் நோர் மீது புகார் அளித்துள்ளார். சிலாங்கூர் இஸ்லாமிய கவுன்சிலின் முன்னாள் தலைவர் முகமட் அட்ஜிப் முகமட் இசா, ஷா ஆலம் செக்சன் 6 காவல்நிலையத்தில் செய்த…
ஒற்றுமை அரசாங்கத்தில் அடையாளத்தை இழக்கும் ம.இ.கா.வும் ம.சீ.ச.வும்
இராகவன் கருப்பையா -துரிதமாக மாற்றம் கண்டுவரும் மலேசிய அரசியல் நீரோட்டத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சிகளான ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக சுருங்கிக் கொண்டிருக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அடுத்த மாதம் 12ஆம் தேதியன்று தீபகற்ப மலேசியாவின் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என…
கார்ட்டூனிஸ்ட் லாட் ஆஸ்தான கலைஞரானார்
நாட்டின் மிகவும் பிரபலமான கார்ட்டூனிஸ்ட் லாட் அவர்களுக்கு ஆஸ்தான கலைஞர் என்ற பட்டத்தை பேராக் சுல்தான் சுல்தான் நஸ்ரின் ஷா இன்று வழங்கினார். லாட்-டின் உண்மையான பெயர் முகமது நோர் காலிட். இவரின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது என்றும் மற்றும் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த…
பெல்டா கடன் ரிம 830 கோடியை தள்ளுபடி செய்தது அன்வாரா,…
பெல்டா குடியேறிகளின் RM8.3 பில்லியன் மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கையை முன்னாள் பிரதம மந்திரி முகைதின் யாசின் ஒருபோதும் செயல்படுத்தவில்லை என்பதில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உறுதியாக இருக்கிறார். பெல்டா குடியேற்றவாசிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான ஒப்பந்தம் இருந்ததாக அன்வார் ஒப்புக்கொண்டார், ஆனால் 2021 மற்றும் 2022…
இனிமேல் மரணத் தண்டனை இல்லை: நஜிபுக்கு நிம்மதியா? தலைவலியா?
இராகவன் கருப்பையா - நாட்டில் ஆகக் கடைசியாகச் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களில் கவனிக்கத்தக்க முக்கியமான ஒன்று மரணத் தண்டனை நிறுத்தப்பட்டதுதான். இதனால் அனைத்துலகப் பார்வையில் நம் நாடு ஒரு படி உயர்ந்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஜூலை 4ஆம் தேதியிலிருந்து அமலாக்கம் காணும் இச்சட்டத்தினால் இவ்வாரம் வரையில் மரண வாசலில்…
சட்டமன்ற தேர்தலில் மஇகா என்னவாகும்?
இராகவன் கருப்பையா - எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தாங்கள் போட்டியிடப் போவதில்லை என ம.இ.கா. அதிரடியாக ஒரு முடிவெடுத்துள்ளது என அரசல் புரசலாக செய்தி வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. எனினும் இதன் தொடர்பாக அக்கட்சி…
ஆயா கொட்டாய்யும் ஆயாக்களும்
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நம் இனத்தவர் அதிக அளவில் தோட்டப் புறங்களில் வாழ்ந்த காலக் கட்டத்தில் 'ஆயா கொட்டாய்' எனும் ஒரு அம்சம் அவர்களுடைய வாழ்வில் ஒன்றித்த அத்தியாவசிமான ஒன்றாகும். நடப்பு சூழலில் 'நர்சரி' எனும் பெயரில் நவீனமான முறையில் செயல்படும் அந்த ஆயா கொட்டாய்கள் அக்காலத்தில் கிட்டதட்ட…
ஜிஎல்சி நிறுவனங்கள் அரசியல் கட்சிக்கு பணம் கொடுக்கும் ‘ஏடிஎம்’ அல்ல…
அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (ஜிஎல்சி) பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் ஆதரவாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் ஏடிஎம் அல்ல என்று தேர்தல் சீர்திருத்தக் குழுவான பெர்சே அமைப்பு கண்டனம் தெரிவித்தது. ஒரு அறிக்கையில், பெர்சே, இது நல்லாட்சிக்கு அவமானம் என்றும், ஒருவருடைய அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு "வெகுமதி" வழங்குவதற்கான அரச…
ஹாடியின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது என்கிறார் மகன்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அவரது மகன் முஹம்மது கலீல் அப்துல் ஹாடி இன்று காலை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். “என் தந்தை குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள். ஹைடில் அட்ஹவுக்கு முன் அவரது உடல்நிலை சற்று…
2018 சீபீல்டு கோயில் முதல் கலவரம் – 17 பேரும்…
2018 ஆம் ஆண்டு சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கலவரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேரை, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவர்களை எந்த விசாரணையும் இன்றி விடுதலை செய்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் -Akmal Izzat Azi, Norul Ismawi Islahuddin, Hasneezam…
சிலாங்கூரில் மஇகாவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடுகூட இல்லை – சரவணன்
மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன், வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் சிலாங்கூரில் போட்டியிட தனது கட்சிக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை என்றார். “கிள்ளான் செந்தோசா தொகுதியை மஇகா கேட்டது, அதில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.” "இருப்பினும், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிஎன் இடையேயான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அந்த இடம்…
நஜிபை காப்பாற்றும் எண்ணத்தில் சுயமரியாதையை இழக்கும் அம்னோ
இராகவன் கருப்பையா- 'நஜிபுக்கு நீதி வேண்டும்', 'நஜிப் விடுதலை செய்யப்பட வேண்டும்', என்றெல்லாம் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அம்னோவின் ஒரு சாரார் அக்கட்சியை மேலும் மோசமான நிலைக்குதான் இட்டுச் செல்கின்றனர். இந்தியர்களுக்கு அதிகமான வகையில் நிதி ஒதிக்கீடும், இந்தியர்களின் சமூக அரசியல் நிலைதன்மைக்கான நீண்ட கால வரைவு திட்டத்தை…
விவாகரத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு மாநாடு
இராகவன் கருப்பையா - திருமண வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கும் எதிர்பாராமல் நிகழும் சிக்கல்களை எதிர்நோக்குவதற்கும் ஒவ்வொரு இளைஞரும் முன்னதாகவே தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும். இப்படிப்பட்ட சூழல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இல்லாதவர்களின் திருமண வாழ்க்கைதான் மிக விரைவில் விவாகரத்தில் முடிகிறது என உளவியலாளரும் திருமண மற்றும் பெற்றோரியல் கல்வியாளருமான குணபதி…
























