உங்கள் வாழ்க்கையை சூதாடாதீர்கள்! தடுப்பூசி போடுங்கள்

கோவிட்-19 தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் தங்கள் வாழ்க்கையை சூதாட்டுகிறார்கள் என்று மலேசிய மருத்துவ சங்கம் கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கோ கர் சாய் கூறுகையில், கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகள் பெரும்பாலும் மென்மையானவை என்றாலும், அது எப்போதும் அப்படி இருக்காது. ஒரு நபரின் இயற்கையான…

சொஸ்மா வாக்கெடுப்பில் வேண்டுமென்றே சதியா?

இராகவன் கருப்பையா -சொஸ்மா எனும் கொடூரச் சட்டத்தின் ஒரு துணை விதியை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது தொடர்பாக இவ்வாரம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற  வாக்கெடுப்பின் பின்னணியில் மாபெரும் சதித்திட்டம் ஒன்று அரங்கேறியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. நாட்டின் வரலாற்றில் அரசாங்கம் முன்மொழிந்த ஒரு சட்டத்திருத்தம் தோல்வியடைந்திருப்பது இதுவே முதல் தடவையாகும். அரசு…

ஐபிசிசியை தள்ளுபடி – அரசியல் சிந்தனையுடன் ஆய்வு செய்ய வேண்டும்

எம். குலசேகரன் - ஐபிசிசியை தள்ளுபடி செய்ததிற்கான அரசியல் சிந்தனையை அரசாங்கம் ஆய்வு வேண்டும். நாடாளுமன்ற உத்தரவுப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 2020 சுயாதீன போலிஸ் நடத்தை ஆணைக்குழு சட்டமூலம் 2020 (ஐபிசிசி) கடந்த இரண்டு வருடங்களாக விவாதிக்கப்படவில்லை என்ற முக்கியமான விடயத்தை நான் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பினேன். அரசாங்கம் காலதாமதம்…

ரிம 9.7கோடி வைர நெக்லஸ் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது:…

ரோஸ்மா மன்சோரும் அவரது கணவர், முன்னாள் பிரதம மந்திரி நஜிப் அப்துல் ரசாக்கும், தாங்கள் 23 மில்லியன் அமெரிக்க டாலர் (RM97 மில்லியன்) இளஞ்சிவப்பு வைர நெக்லஸை ஒருபோதும்  கோரவில்லை அல்லது வாங்க விரும்பவில்லை என்று கூறிகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இளவரசர் ஷேக் மன்சூர் சயீத்,…

ரோஸ்மாவின் ரிம 9.7 கோடி வைர நெக்லஸ்!

முன்னாள்  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் சுமார் 10 கோடி ரிங்கிட் மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைர நெக்லஸ் தொடர்பான விவகாரம் மீண்டும் தலை தூக்கியது. 1MDB நிதியில் லஞ்சம் மற்றும் பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கியாளர் ரோஜர் என்ஜி இப்போது அமெரிக்காவில் நடக்கும் ஒரு வழக்கில் அரசு தரப்பு…

சோஸ்மா சட்டம் மக்களவையில் தோற்றது, மனித உரிமைக்கு வெற்றி

அரசாங்கம் முன்மொழிந்த, சோஸ்மா என்ற பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) 2012 சட்டத்தின் கீழ் ஒரு முக்கியமான   கால அமுலாக்கத்தை நீட்டிக்கும் தீர்மானத்தை,  மக்களவை நிராகரித்தது. அதுதான் சோஸ்மாவின் பிரிவு 4(5) ஆகும். இது கைது செய்யப்பட்ட ஒரு நபரை 28 நாட்கள் வரை விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கிறது.…

எதிர் கட்சிகளுக்கு புதிய பிரதமர் வேட்பாளர் தேவை

இராகவன் கருப்பையா - கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதியன்று கண்டதைப் போன்ற இன்னொரு விடியலுக்காக ஏங்கித் தவிக்கும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு எதிர் கட்சிகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தீபகற்ப மலேசியாவில் மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலங்களில் பாரிசான் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ள…

கட்சி தாவல் – காவல் துறை சீரமைப்பு குறித்து  நாடாளுமன்றத்தின்…

காவல்துறை சீரமைப்பு ஆணைக்குழு மற்றும் கட்சி தாவல் எதிர்ப்பு  சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் செய்ததற்கு எதிர்ப்பாக இரண்டு முக்கிய தன்னார்வ சமூக அமைப்புகள் இன்று பேரணியில் ஈடுபட்டனர். பெர்சே மற்றும் சுவாரம் இயக்க ஆதரவாளர்கள் இன்று (22.3.2022) காலை 8.30 மணியளவில் தேசிய நினைவுச்சின்னம் பிளாசாவில் கூடி…

நஜிப் தரப்பு விசாரணை பொருத்தமற்றது – அரசு தரப்பு ஆவேசம்

பெர்னாமா - நஜிப் அப்துல் ரசாக்கின் 1எம்டிபி விசாரணையில் இன்று அரசுத் தரப்பு, அந்த  முன்னாள் பிரதமரின் எதிர் தரப்பு குழு, 13வது அரசுத் தரப்பு சாட்சியான முன்னாள் 1எம்டிபி  நிர்வாக இயக்குநர் இஸ்மி இஸ்மாயிலிடம் பொருத்தமற்ற கேள்விகளை எழுப்பியதாகக் கூறியது. நஜிப்பின் வக்கீல் ஹரிஹரன் தாரா சிங்கின்…

தெரு சண்டைக்கு வந்தது அம்னோ – பாஸ் கூட்டணி

இராகவன் கருப்பையா- அம்னோ - பாஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையிலான அரசியல் புரிந்துணர்வு எதிர்பார்த்ததை போலவே எந்நேரத்திலும் ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில்  உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் பாரிசான் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து அம்னோ மீது சினம் கொண்ட பங்காளிக் கட்சிகள் ஒவ்வொன்றாகக் கூண்டை…

அரசியலமைப்பு சட்டமும் அரங்கேறும் நாடகமும் – பகுதி 2

அரசைத் தீர்மானிப்பது யார்? ஒரு நபரை அரசாங்கத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு சட்டமன்றத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான பிரதிநிதிகளிடமிருந்து மிகத் தெளிவான, ஒருமித்த கருத்து இருக்கும்போது, ​​அதற்குப் பதிலாக வேறு ஒரு நபரை அரசாங்கத் தலைவராக நியமித்தால் அதை நிச்சயமாக விசித்திரமாகக் கருதப்பட வேண்டும். ஒரு பொதுக் கண்ணோட்டத்தில், நாம் தனிப்பட்ட…

அரசியலமைப்பு சட்டமும் அரங்கேறும் நாடகமும் -பகுதி 1

நெட்டானியல் தான் -அரசியல் அரங்கில் இது பரபரப்பான காலம் - நூறு விதமான நாடகங்கள் ஒரே நேரத்தில் அரங்கேற்றமாகின்றன. இந்த விநோதமான நேரத்தில் ஜோகூரின் மந்திரி பெசார் நியமனம் பற்றிய சட்ட ஆய்வை அலசலை நழுவ விடுவது எளிதாகி விடுகிறது. இந்த அலசல் அதிக கவனத்தை ஈர்க்காததற்கு ஒரு காரணம், ஜோகூருக்கு வெளியே உள்ள பலர் (ஒருவேளை ஜோகூருக்குள்ளேயே ஒரு…

மத மாற்றத்தைக் குறைப்பதில் இந்து கோயில்களின் பங்கு

இராகவன் கருப்பையா-  நம் நாட்டில் அறிந்தோ அறியாமலோ சிறார்கள், குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்படுவது அண்மைய காலமாக கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பெற்றோரால் கைவிடப்படும் பிள்ளைகளும் கணவன்-மனைவி விவாகரத்தின் விளைவால் இலக்கு இழந்து பரிதவிக்கும் பிள்ளைகளுமே இத்தகைய பரிதாபகரமான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இம்மாதிரியான சூழலில்…

கூத்தாடிகளாக அரசியல்வாதிகள்: சிறுமைப்படுத்தப்படும் இந்தியர்கள்

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தேர்தல் நடக்கும் போதுதான் இந்தியர்களும் இந்நாட்டில் வாழ்கின்றனர் எனப் பல வேற்று இன அரசியல்வாதிகளுக்கு ஞாபகம் வருகிறது. அரசியல் கட்சிகள் அதிகமாகும்போது, சிறுபான்மையினரின் வாக்குகளின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. எனவே, நாடு முழுவதும்  நிறையத் தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள்தான்…

மலேசியாவின் அரசியல் எதிர்காலம் ஜொகூரின் கையில் – பாகம் II

கி.சீலதாஸ் -  நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஒரு அரசியல் கட்சி பெற்றுவிட்டால் அது எத்தகைய விபரீத விளைவுகளை ஏற்படுத்தும், ஏற்படுவதற்குப் பயன்படுத்தப்படும் என்பதை மதமாற்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கும் இந்திரா காந்தி போன்ற தாய்மார்களின் அவலநிலையை மறக்க முடியவில்லையே. இந்த நிலை மறுபடியும் தலைதூக்கக்கூடாது என்பதில் மலேசிய…

வாழ்நாள் சாதனையாளர்களை வாழும் போதே வாழ்த்தவேண்டும்

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு துறைகளிலும் நம் சமூகத்தினர் புரிந்து வரும் எண்ணற்ற சாதனைகள் உண்மையிலேயே அளப்பரியது. விளையாட்டுத் துறை, அரசாங்கப் பதவி, எழுத்துத்துறை, அறிவியல், தொழில் துறை, மருத்துவம், சட்டத்துறை, புத்தாக்கம், கலைத்துறை போன்ற பலதரப்பட்ட துறைகளில் நம் இனத்தவர்கள் மிளிர்வது பல்வேறு காரணங்களினால் அண்மைய…

அன்புள்ள நஜிப், நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்

பி. குணசேகரம் - அன்புள்ள டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்,  அல்லது நான் உங்களை “அப்பா மாலு போஸ்-கு” என்றும் அழைக்கலாம். அப்படி அழைப்பதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவது போல் தெரிகிறது. வெளிப்படையாகச் சொன்னால்  நீங்கள் வெட்கம் அல்லவா பட வேண்டும். மலேசியாவில் உள்ள மற்ற எவரையும் விட மிகவும்…

பழகிப்போன வெள்ளம்- ஓர் “உலகத் தரமான” தோல்வி

ஆண்ட்ரூ சியா - நேற்று மீண்டும் கோலாலம்பூரில் பழகிப்போன வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் குழப்பம் ஏற்பட்டது. "உலகத் தரம்" நகரமாக இருக்க வேண்டியது ஆனால் இது இன்னொரு தோல்வி, ஏமாற்றம். இந்த பேரிடர் பற்றிய எட்டு முக்கிய குறிப்புகள் இங்கே. 1) சில மலேசியர்கள் பேரழிவில் மகிழ்ச்சி அடைகிறார்கள் வெள்ளப்பெருக்கை…

1எம்டிபி கடனைத் அடைக்க பொது நிதிகளை பாவிக்கவில்லையா?  நஜிப்பின் கூற்றை…

1எம்டிபி கடன்களின் முக்கியத் தொகையை திருப்பிச் செலுத்த அரசாங்கம் பொது நிதியில் ஒரு சென்ட் கூட பயன்படுத்தப்படவில்லை என்று பெக்கான் எம்பி நஜிப் அப்துல் ரசாக் கூறியதை முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் மறுத்துள்ளார். 1எம்டிபி கடன்கள் அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன, எனவே 1எம்டிபி கடன்களைத் திருப்பிச் செலுத்தத்…

கோலாலம்பூரின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிப்பு

கோலாலம்பூரின் சில பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாலான் ராஜா சூலான், புடு, புக்கிட் ஜலில், கிளாங், கோம்பாக் மற்றும் சுங்கை பூலோ ஆகியவை அடங்கும். ஷா ஆலம் விரைவுச்சாலை (கேசாஸ்) மற்றும் குச்சாய் லாமா ஆகியவை குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மாலை 5 மணி…