இந்து சமயத்தை இழிவு படுத்தியத்தற்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஜம்ரியும் தமீமும், தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய மத போதகர் ஜம்ரி வினோத் மற்றும் தன்னை நில ஆர்வலர் என்று அறிவித்துக் கொண்ட தமீம் தஹ்ரி அப்துல் ரசாக் ஆகியோர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளனர். இன…
நீதிபதி நஸ்லான் மீது எந்தக் குற்றமும் இல்லை – எம்ஏசிசி
நஜிப்புக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சார்பாக எம்ஏசிசி தனது விசாரணையை முடித்துவிட்டதாகவும், கிரிமினல் குற்றத்திற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று நடாளுமன்றத்தில் கூறினார். நஜிப் அப்துல் ரசாக்கின் RM42 மில்லியன் SRC இன்டர்நேஷனல்…
வருமான வரி இலாக்காவின் முற்றுகையா? சட்ட நடவடிக்கை எடுக்க ஹம்சா…
எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், வருமான வரி இலாக்காவால் தனது வீடு 'ரெய்டு' செய்யப்பட்டதாக புகார் அளித்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பெரிக்காத்தான் கட்சியின் தேசிய செயலாளர், இந்த வார தொடக்கத்தில் அவரது வீட்டில்…
கோமாலியைத் தேடாதீர்கள் – என் பிள்ளையை தேடுங்கள்: இந்திராகாந்தி ஆவேசம்!
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் காவல் துறை இவ்வட்டாரத்தின் திறன்மிக்க போலீஸ் படைகளில் ஒன்று என பெயர் பெற்றுள்ள போதிலும் சில சமயங்களில் அவர்கள் செய்யும் சில்லறைத் தனமான வேலைகள் மக்களுக்கு கோபத்தைதான் ஏற்படுத்துகிறது. ஜோசலின் சியா எனும் ஒரு நகைச்சுவைக் கலைஞர் அண்மையில் மேடை நிகழ்ச்சி…
அன்னை மங்களதின் தியாக உணர்வுக்கு ஒரு சிலை!
இராகவன் கருப்பையா- கடந்த வாரம் தமது 98ஆவது வயதில் மறைந்த அன்னை மங்களம் மனுக்குலத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைகளின் அடிப்படையில் மலேசியாவின் அன்னை தெரேசா என்று அழைக்கப்பட்ட போதிலும் அவ்விருவரின் தொடக்க கால வாழக்கையும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருந்தது வியக்கத்தக்க ஒன்றுதான். கடந்த 1926ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்த…
டிஏபி-க்கு எதனால் 4 அமைச்சர் பதவிகள் மட்டும்? லோக் விளக்குகிறார்
40 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட டிஏபி சில விஷயங்களில் சமரசம் செய்து கொள்வதைத் தேர்ந்தெடுத்ததால், குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சரவை பதவிகளை ஏற்றுக்கொண்டது. நாட்டில் அதிகரித்து வரும் துருவப்படுத்தப்பட்ட அரசியல் நிலப்பரப்பு காரணமாக, குறிப்பாக இனம் மற்றும் மதப் பிரச்சினைகள் தொடர்பாக எழக்கூடிய பிரச்சனைகளை எதிர்நோக்குவது உட்பட இதில் அடங்கும்…
மலேசியர்களின் பூரிப்பு – நீடிக்குமா? பரவுமா?
கி. சீலதாஸ் - மலேசியர்கள் நெடுங்காலமாகவே பூரிப்போடு இருக்க முடியவில்லை. சமயச் சச்சரவு, இனச் சச்சரவு, மொழி சச்சரவு என எதையாவது ஏற்படுத்தி மலேசியர்களின் மன அமைதியைக் கெடுத்தது மட்டுமல்ல அவர்கள் மகிழ்வுடன் இருக்க முடியாமல் செய்தனர் சிலர். அந்த நிலை மடிந்து, பூரிப்புடன் வாழ நினைத்த மலேசியர்களுக்கு எஞ்சியது…
கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் அதிக கவனம் தேவை – பிரதமர்
பெர்னாமா- வலுவான நற்பண்புகள் மற்றும் உன்னத கொள்கைகள் கொண்ட அறிவுள்ள தனிநபர்கள் மற்றும் கல்வியாளர்களை உருவாக்க நல்ல அடிப்படை மதிப்புகள் மற்றும் நற்பண்புகளின் அடிப்படையில் கல்வித் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துமாறு அனைத்து மலேசியர்களையும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். "தற்போதைய கல்வி அமைச்சரால் வலியுறுத்தப்படும் கல்வியின் குறிக்கோள்…
அன்னை மங்களம் காலமானார்
தூய வாழ்க்கை சங்கத்தின் (சுத்த சமாஜம்) வாழ்நாள் தலைவர், அன்னை ஏ மங்கலம், இன்று பிற்பகல் 3.52 மணிக்கு காலமானார். தன்னை தூய வாழ்க்கை சங்கத்துடன் அடையாளப்படுத்தி, கடந்த 70 ஆண்டுகளாக அது தற்போது பெற்றிருக்கும் உயரிய கட்டமைப்புக்கு காரண கர்த்தாவாக இருந்த அன்னை மங்களம் கடந்த 2023…
இளைய வாக்காளர்களைக் கோட்டை விடும் பக்காத்தான்
இராகவன் கருப்பையா - இளைய வாக்காளர்கள் தங்களின் ஆளுமையில் ஒரு அரசியல் பலம் என்பதை உணராத நிலையில் பக்காத்தான் கட்சிகள், அவர்களின் ஆற்றலை புறக்கணித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எதிர்பார்த்த அளவுக்கு நாடாளுமன்றத் தொகுதிகளை…
பேஸ்பால் மட்டையால் தாக்கியதற்காக 3 இளைஞர்கள் கைது
கிள்ளானில், வீடற்றவர் என்று நம்பப்படும் ஒருவரை உலோக பேஸ்பால் மட்டைகளால் தாக்கியதாகக் கூறப்படும் மூன்று வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவத்தின் வீடியோக்கள், 16 வயதுடைய அவர்கள்,…
லிம் கிட் சியாங்-க்கு டான் ஸ்ரீ பட்டம், நாளை பெறுகிறார்
டிஏபி மூத்த நாயகன் லிம் கிட் சியாங் நாளை ‘டான் ஸ்ரீ’ பட்டம் பெற்ற நபர்களின் வரிசையில் இணைவார். யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவின் 64வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த பட்டமளிப்பு விழா நடைபெறும். 82 வயதான இந்த டிஏபி தலைவர்,…
‘மலாய் பிரகடனம்’- மகாதீர் மீது புக்கிட் அமான் விசாரணை
“மலாய் பிரகடனம்” தொடர்பாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக வழக்கறிஞர் ரபீக் ரஷித் அலி தெரிவித்துள்ளார். இன்று மதியம் 12.30 மணியளவில் யயாசன் அல்புகாரியில் புக்கிட் அமானிடம் அந்த முன்னாள் லங்காவி எம்.பி. விசாரணை விளக்கம் அளித்தபோது, மகாதீருடன் தான் சென்றதாக ரபீக்…
பினாங்கு கெடாவுக்கு சொந்தமா? சனுசிக்கு எதிராக போலிஸ் புகார்கள்
டிஏபி தலைவர் லிம் குவான் எங் இன்று பினாங்குவாசிகளை, கெடா முதலமைச்சர் முஹம்மது சானுசி முகமட் நோர் பினாங்கு இன்னும் கெடாவிற்கு சொந்தமானது என்று கூறியதற்காக, காவல்துறையில் புகார் அளிக்குமாறு வலியுறுத்தினார். ஒரு அறிக்கையில், கெடா மற்றும் பினாங்கு மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கும் வகையில், சானுசி பொறுப்பற்ற வகையில்…
பாஸ் கட்சியுடன் கூட்டணியா? அன்வார் மறுக்கிறார்
பிரதமர் அன்வார் இப்ராகிம், பாஸ் கட்சி கூட்டணி அரசாங்கத்தில் இணைவதற்கான வாய்ப்பை மறுத்துள்ளார். “பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை அணுகிய சில கட்சி தலைவர்கள் ஒத்துழைக்க அழைப்பு விடுத்திருக்கலாம், அது பற்றி எனக்குத் தெரியாது”,என்றார் அன்வார். “ஒத்துழைப்பதற்கான முன்மொழிவு பக்காத்தான் ஹராப்பான்-பிஎன் அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களால் எழுப்பப்படவில்லை…
மித்ராவுக்கான நிதி ஒதுக்கீடு கசியும் பட்ஜெட்டில் 3% மட்டுமே –…
இராகவன் கருப்பையா - நம் இனத்தின் மேன்மைக்காக ஆண்டுதோறும் அரசாங்கம் பிரத்தியேகமாக ஒதுக்கும் குறிப்பிட்ட ஒரு தொகை உதவித் தேவைப்படுவோருக்கு நீண்ட நாள்களுக்குப் பிறகு உருப்படியாகச் சென்று சேர்வதைக்கான மகிழ்ச்சியாக உள்ளது என இத்தொடரின் முதல் பகுதியில் நாம் குறிப்பிட்டோம். 'சிறு துளி பெரு வெள்ளம்' என்பதற்கு ஏற்ப, தொகை…
மித்ராவின் வெளிச்சம் இந்தியர்களின் இருட்டை அகற்றுமா?
இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியச் சமூகத்தின் உருமாற்றப் பிரிவான 'மித்ரா'வின் நடவடிக்கைகள் நீண்ட நாள்களுக்குப் பிறகு நம் சமுதாயத்திற்கு ஒளி வீசத் தொடங்கியுள்ளது. முன்பு ‘செடிக்’ எனும் பெயரில் பிரதமர் துறை இலாகாவின் கீழ் செயல்பட்ட அப்பிரிவு கடந்த 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது ‘மித்ரா’ என பெயர் மாற்றம் கண்டது. அதன் பிறகு…
அரசாங்கத்தை கவிழ்க்க வெறித்தனமான வேட்கை
இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதியன்று நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் ஜனநாயக அடிப்படையில் முறையாக தேர்வுபெற்ற ஒரு அரசாங்கத்தை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் எனும் வெறித்தனமான வேட்கையில் ஒரு கும்பல் திட்டம் தீட்டி வருகிறது. அப்பாவி மக்களை தூண்டிவிட்டு பெருமளவில் குழப்பத்தை ஏற்படுத்தி…
பகடிவதையில் ஈடுபட்ட அனைத்து எம்ஆர்எஸ்எம் மாணவர்களும் வெளியேற்றப்படுவர் – அசிரப்…
பினாங்கு பாலிக் புலாவில் உள்ள மக்தாப் ரெண்டா சைன்ஸ் மாராவில் (எம்ஆர்எஸ்எம்,) சமீபத்தில் படிவம் மூன்று மாணவரை கொடுமைப்படுத்திய வழக்கில் தொடர்புடைய அனைத்து படிவம் ஐந்து மாணவர்களும் வெளியேற்றப்படுவார்கள். MRSM உட்பட மாராவின் கீழ் உள்ள கல்வி நிறுவனம் கொடுமைப்படுத்துதல் மற்றும் அடிதடி போன்றவைகளில் சமரசம் செய்து கொள்ள…
திவாலானதில் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகம்
"அதிக எண்ணிக்கையிலான திவாலானவர்கள் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்", பெண்களை விட அதிகமான ஆண்கள் திவாலாகி உள்ளனர் என்று அஸ்லினா ஓஸ்மான் இன்று மக்களவையில் கூறினார். இன்று திவால் சட்டத்தின் திருத்தங்கள் மீதான விவாதத்தை நிறைவு செய்த அஸலினா, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான திவாலானவர்கள் 35 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்…
கோடிக்கணக்கான வணிக நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பிரதமரின் மகனிடம் எம்ஏசிசி…
வணிக நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு முக்கிய அரசியல்வாதியின் மகனைக் எம்ஏசிசி விசாரித்து வருகிறது. எம்ஏசிசி கமிஷன் அந்த நபரை பல மணிநேரம் விசாரித்ததாக ஸ்டார் கூறியது, அதேசமயம் உத்துசான் மலேசியா, முன்னாள் பிரதமரின் மகன் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு நேற்று இரவு 10 மணிக்கு விசாரணைக்காக வரவழைக்கப்பட்டதாக…
தற்கொலை முயற்சி இனி குற்றமாகது – சட்ட திருத்தம்
மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் தற்கொலையை குற்றமாக கருதும் சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாக்களின் இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்தபோது, தற்கொலையை குற்றமாக்குவதற்கான தற்போதைய விதிகள் "இனி செயல்படுத்த இயலாது" என்று பிரதமர் துறை (சட்டம் மற்றும்…
ஜாகிர் நாயக் மீதான ‘நியாயமான’ சார்ல்ஸ்சின் அறிக்கை அவதூறானது
கிள்ளான் முன்னாள் எம்பி சார்லஸ் சாண்டியாகோவுக்கு எதிராக முஸ்லீம் மத போதகர் ஜாகிர் நாயக் தொடுத்த அவதூறு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இரண்டு தனித்தனி அறிக்கைகளில் ஒன்று நாயக்கிற்கு அவதூறு ஏற்படுத்துவதாக இருந்தது என்று தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நாயக்கின் விமர்சனத்தைத்…
சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவது அரசியல் கலாச்சாரமாகி விட்டது
கி.சீலதாஸ் - இந்த நாட்டில் எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவது அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்டதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டிய சங்கடமான காலம் இது. சிறுபான்மையினரின் தவறான நடவடிக்கைகளால் தான் நாடு சீரழிந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி சுமத்தப்படுகிறது. ஒரு காலத்தில் இன, சமயப் பிரச்சினைகள் அவ்வளவாகத் தலையெடுத்திராத போது…
























