நாளை நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) ஏற்பாடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று ஒற்றுமை அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில் கூறுகிறார். கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, வீட்டிலிருந்து வேலை செய்ய சில நிறுவனங்கள் கலப்பின வேலை ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளன…
‘அன்வார் தி அன்டோல்ட் ஸ்டோரி’ படம் பார்க்க சகிக்கவில்லை –…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் விசுவாசி ஒருவர் 'அன்வார்: தி அன்டோல்ட் ஸ்டோரி' திரைப்படத்தை ஒரு "பயனற்ற, குமட்டல்" என்று விமர்சித்துள்ளார். கைருதீன் அபு ஹாசனின் கூற்றுப்படி, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் கடினமான அரசியல் பயணத்தை ஆவணப்படுத்தும் வாழ்க்கை வரலாறு, மகாதீரின் இமேஜை அவதூறு செய்வதையும் களங்கப்படுத்துவதையும்…
முதியோர் இல்லம் என்பது ஒரு வழி பயணம்தானா?
இராகவன் கருப்பையா - அண்மையில் அன்னையர் தினத்தைக் கொண்டாடிய நாம் இன்னும் சில வாரங்களில் தந்தையர் தினத்தையும் கொண்டாடவிருக்கிறோம். அதே நேரத்தில் 2018-2022 வரையில் 2,144 முதியோர்கள் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லங்களில் அடைக்கலம் பெற்றனர் என்கிறது 21.7.2022-இல் வெளியிடப்பட்ட நாடாளுமன்ற தகவல். நம்மை ஈன்றெடுத்து வளர்த்து பெரியவர்களாக்கிய…
நீதிபதிகளும் செயற்கை நுண்ணறிவும்
கி. சீலதாஸ்- விஞ்ஞானத்தின் வியக்கத்தக்க முன்னேற்றம் பல துறைகளில் மனிதர்களின் சேவைகளை தேவையற்றதாகிவிட்டது. அப்படியே அவர்களின் சேவை தவிர்க்க முடியாதது எனினும் அவர்களின் முடிவு சர்ச்சைக்குரியதாகலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் விஞ்ஞானத்தின் துணை தேவைப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது. அதாவது மனிதர்கள் எடுத்த முடிவு சரிதானா என்பதை மறு உறுதி செய்யும்…
சுயமாக தமிழ் கற்று தமிழ் பள்ளியிலே ஆசிரியரான சிவகாமி
ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை - இராகவன் கருப்பையா தேசிய பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை மேற்கொண்டு சுயமாகவே தமிழைக் கற்று தற்போது தமிழ் பள்ளி ஒன்றுக்கு துணைத் தலைமையாசிரியையாக கோலோச்சுகிறார் சிவகாமி வையாபுரி. தமது இரு சகோதரர்களையும் இரு சகோதரிகளையும் தமிழ் பள்ளியில் சேர்த்த பெற்றோர், ஏதோ…
அம்னோவின் ஜாஹிட் இல்லையென்றால் மலேசியா மாறுபட்டிருக்கும் – அன்வார்
கடந்த 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நாட்டின் வரலாற்றை வடிவமைக்க அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் அம்னோ கட்சியின் எம்.பி.க்கள் உதவியதுக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று பாராட்டினார். அம்னோவில் துணைத் தலைவராக இருந்த அன்வார் 25 ஆண்டுகளுக்குப் முன்பு அக்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்…
தையல் தொழில் செய்து குடும்பத்தை உயர்த்தினார் கமலவாணி சன்முகம்
அன்னையர் தின சிறப்புக் கட்டுரை - இராகவன் கருப்பையா - "பெண் பிள்ளைகளை ஏன் அதிகம் படிக்க வைக்கிறீர்கள், அவர்களுடைய உயர் கல்விக்கு செலவிடும் பணமெல்லாம் வீனாகத்தான் போகும்" என்று நெருங்கிய உறவினர்களும் சில குடும்ப நண்பர்களும் கூறியதுதான் தமக்கு பெரும் உந்துதலை ஏற்படுத்தியது என்று கூறுகிறார் கூலிம், கெடாவைச்…
எப்பொழுதும் மற்றவர்களையே குறை கூறும் மகாதீர் – இராமசாமி
டாக்டர் மகாதீர் முகமட்டின் அரசியல் என்பது தாம் உட்பட ‘மலாய் இனத்தின் மேல் தட்டில் உள்ள ஒரு சிறிய குழுவிற்கு’ நன்மை செய்வதே என்கிறார் பி ராமசாமி. அரசியலில் தனது சொந்த குறைபாடுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாத முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை பினாங்கு துணை முதல்வர் பி…
300க்கும் மேற்பட்ட நேபாளி வேலையாட்கள் வேலையும்- சம்பளமும் இல்லாமல் திணறுகின்றனர்
300 க்கும் மேற்பட்ட நேபாள தொழிலாளர்கள் நீலாய், நெகிரி செம்பிலானில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட வேலைகள் கிடைக்காதலால் அவதிபடுகின்றனர். நேபாள தூதரகத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, ஜனவரி மாதம் மலேசியாவிற்கு வந்த அந்த வேலையாட்கள் Genting Highlands இல் துப்புரவுப் பணியாளர்கள் பணிபுரிய Star Domain Resources…
பலவீனமான முஸ்லிம்களை நாடுகிறது ஜசெக – ஹடியின் விஷமத்தனமான அதிரடி
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், ஜசெக- க்கு எதிரான அவரது சமீபத்திய உரையில், அது அரசியல் அதிகாரத்தைக் குவிப்பதற்காக "அறியாமையில்” உள்ள மலாய்க்காரர்களைக் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டினார். ஜசெக சில மலாய் பிரமுகர்களை அதன் "பொம்மைகளாக" ஆக்கியது என்றும் அவர் கூறினார். பல வரலாற்று நிகழ்வுகளை…
நாளை மலேசிய மருத்துவ சங்கத்தின் மாணவர் வழிகாட்டல் கருத்தரங்கு
இராகவன் கருப்பையா - மலேசிய மருத்துவ சங்கம் எதிர்வரும் மே -13, 14 தேதிகளில் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை நடத்தவிருக்கிறது. 15 முதல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான இக்கருத்தரங்கு, அவர்கள் சரியான மேற்கல்வியை தேர்வு செய்வதை உறுதி செய்யும் என…
மலேசிய மருத்துவ சங்கத்தின் மாணவர் வழிகாட்டல் கருத்தரங்கு
இராகவன் கருப்பையா- மலேசிய மருத்துவ சங்கம் எதிர்வரும் மே மாதம் 13, 14 தேதிகளில் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை நடத்தவிருக்கிறது. 15 முதல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான இக்கருத்தரங்கு, அவர்கள் சரியான மேற்கல்வியை தேர்வு செய்வதை உறுதி செய்யும் என சங்கத்தின்…
நாம்மிடையே இருக்கும் ‘சண்டை’ குணம் மாறுமா?
இராகவன் கருப்பையா - கடந்த சுமார் ஒரு மாத காலமாக நாடலாவிய நிலையில் சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வரும் ஒரு விஷயம் 'அக்கா நாசி லெமாக் கடை'. புலனக் குழுக்கள், முகநூல், வலையொளி, படவரி, கீச்சகம் மற்றும் தொலைவரி போன்ற பல்வேறு வலைத்தளங்களில் புகழின் உச்சத்திற்கே சென்றுள்ளது…
பிரம்படிக்கு உட்பட்ட பெண்கள் – அரசியலமைப்புக்கு முரண்பாடானது
கி.சீலதாஸ் - 2018-இல் இரு முஸ்லிம் பெண்கள் ஓரினக் காதலில் ஈடுபட்டார்கள் எனத் திரங்கானு ஷரியா உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். அவ்விரு பெண்மணிகளும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களுக்குத் தலா மூவாயிரத்து முன்னூறு ரிங்கிட் அபராதமும் தலா ஆறு பிரம்படியும் தண்டனையாக ஷரியா நீதிமன்றம் விதித்தது. பிரம்படி தண்டனையை…
காத்திருந்த நீதிபதியும், காக்கப்பட்ட நீதியும்
கி.சீலதாஸ் - தனிமனிதனின் உரிமை எக்காலத்திலும் மதிக்கப்பட, பாதுகாக்கப்பட வேண்டிய சிறப்பு மிகுந்த அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் உரிமையாகும். ஒரு காலத்தில், இருபதாம் நுற்றாண்டின் முற்பகுதி வரை இந்த உரிமைக்கு மரியாதையோ, பாதுகாப்போ கொடுக்கப்படவில்லை என்பதும் வரலாறு. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டது மட்டுமல்ல மனிதர்கள் அவமதிக்கப்பட்டார்கள்.…
இந்தியர்களின் பங்களிப்பு ராணுவத்தில் ஏன் குறைவு?
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ராணுவம், தீயணைப்பு மற்றும் காவல் படை போன்றத் துறைகளில் நம் சமூகத்தினரின் பங்களிப்பு கம்மியாக இருப்பது காலங்காலமாக இருந்து வரும் ஒரு குறைபாடு. 'உள்ளங்கை நெல்லிக்கனி போல' அதற்கான பலதரப்பட்டக் காரணங்களை நாம் அறியாமலும் இல்லை. ஆனால் 'முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதைப்…
வாகனம் ஓட்டும் லைசன்ஸ் – 9 ஆண்டுகளுக்கு புதுபித்தால் 1…
வாகன ஓட்டிகள் இப்போது தங்கள் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை புதுப்பிக்க முடியும், மேலும் இந்த விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் கட்டணத்தை ஒன்பது ஆண்டுகளுக்கு செலுத்தினால் போதும். மீதமுள்ள ஓராண்டுக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்தார். இந்தச் சலுகையைப் பெற…
ஊதாரிகளால் உண்டாகும் பண வீக்கம் நமது சேமிப்பின் மதிப்பை குறைக்கிறது
டி.கே.சுவா - முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் தற்போதைய வட்டி விகிதத்தை பராமரிப்பதில் வெறித்தனமாகத் தோன்றினார், குறிப்பாக கடன் வாங்குபவர்கள் மற்றும் சிறு வணிகங்கள் மீதான வட்டிகள் மேலும் உயர்த்தப்பட்டால் ஏற்படும் பாதகமான தாக்கங்களை மேற்கோள் காட்டினார். மலேசியாவில் மட்டுமல்ல, உலகளவில் பணவீக்கம் உள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்களின்…
மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் கிளினிக் உரிமையாளர் கழுத்து நெரிக்கப்பட்டது
ஒரு தொழிலதிபரின் சடலம் பையில் திணிக்கப்பட்டு பள்ளத்தாக்கில் வீசப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய முக்கிய சந்தேக நபர் மற்றும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கிளினிக்குகள் நடத்தும் 41 வயதான ஒரு தொழிலதிபரை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சி தோல்வியடைந்ததில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.…
ஊனமுற்றோருக்காக செனட் சபையை எழுந்து நிற்க செய்த நாயகன்
சக செனட்டர்களை ஒற்றைக்காலில் நிற்கச் சொன்னது, மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தவறான எண்ணங்களை மாற்றவும் ஒரு தொடக்கப் புள்ளி என்று ஏசாயா ஜேக்கப் கூறினார். கடந்த மார்ச் மாதம் செனட்டரான ஏசாயா ஜேக்கப், தேர்தல் பிரச்சாரங்களில் தனது மாமா வி டேவிட்டின் காலடிகளை தொடர்ந்து அரசியலில் எப்படித்…
உழைப்பாளி வர்கத்தின் அடையாளம், அயராது உழைக்கும் ஆதிமூலம்
இராகவன் கருப்பையா - தொழிலாளர் தின சிறப்பு கட்டுரை. சர்வதேச நிலையில் உழைப்பாளிகளுக்கு அங்கீகாரமாக விளங்கும் மே தினக் கொண்டாட்டங்கள் பொருள் படிந்த ஒன்று என்பதில் ஐயமில்லை. நவீன மயத்தில் கணினி உள்பட தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ச்சியடைந்திருந்தாலும் தொழிலாளர் வர்கம் இல்லையென்றால் ஒரு அணுவும் நகராது என்பதில் மாற்று…
உழைப்பாளி ஒரு வர்க்கத்தின் அடையாளம் – மே தின வாழ்த்துகள்
சர்வதேச நிலையில் உழைப்பாளிகளுக்கு அங்கீகாரமாக விளங்கும் மே தினக் கொண்டாட்டங்கள் பொருள் படிந்த ஒன்று என்பதில் ஐயமில்லை. ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ, என்ற சங்க கால புலவர் கபிலரின் வினாவுக்கான விடை இன்றுவரை பல பரிமாணங்களை அடைந்துள்ளதை வரலாறு காட்டுகிறது. உழைப்பும் மூலதனமும் பரிமாண வளர்ச்சியடைந்த போது, இலாபம் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. இலாபம் யாருக்குச் சொந்தம் என்பதில் உழைப்பு…
25-வது ஆண்டில் காலடி பதிக்கும் மலேசிய சோசியலிச கட்சி
யோகி - சோசியலிசம் என்பது நாட்டின் வளம் மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதாகும். அதை முதலாளித்துவ அமைப்பின் வழி கைப்பற்றி உழைக்கும் மக்களை உற்பத்திக்கு தேவைபடும் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதிற்கு எதிரானது என்றும் கூறலாம். மலேசியாவில் சோசலிசம் என்ற பேச்சு எடுத்தாலே, எதிர்ப்பு அரசியலும், அதனுடன் தேசியவாதிகளின்…
ம.இ.கா. இருக்குமா, இருக்காதா?
இராகவன் கருப்பையா - ஒரு காலத்தில் மலேசிய இந்தியர்களின் அரணாக விளங்கிய ம.இ.கா. கடந்த சுமார் 15 ஆண்டுகளாக 'கழுதை தேய்ந்து கட்டெறும்பான' கதையாக வலுவிழந்து சுருங்கிப் போனது. நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலிலும் கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலிலும் அக்கட்சியின் அடைவு நிலை மேலும்…
























