திக்கற்ற நிலையில் ஏழ்மை இந்தியர்கள் – அரசாங்கம் தலையிட வேண்டும்

கா. ஆறுமுகம் - கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏழ்மை நிலையிலுள்ள இந்தியர்கள் மேலும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் வாழும் இவர்களின்  வாழ்வாதாரம் எந்த நிலையில் உள்ளது என்பதை அரசாங்கம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். மேலோட்டமாக பார்த்தாலே போதும் கீழ்மட்டத்தில் இருக்கும் இந்தியர்கள் திக்கற்ற நிலையில் உள்ளது தெரியும். இந்தியர்களை…

பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, இன்று காலமானார். கோவிட் நோயால்  பாதிக்கப்பட்டிருந்த அவர் ஜனவரி 8ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். முன்னதாக உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர்…

போலிஸ் காவலில் இந்திய இளைஞர் மரணம் – 53 நாட்களுக்கு…

பினாங்கில் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 34 வயது இந்தியரின் குடும்பத்தினர், சம்பவத்தின் சூழ்நிலைகள் குறித்தும், தங்களுக்கு எப்படித் தெரிவிக்கப்படவில்லை என்பது குறித்தும் விசாரணை நடத்தக் கோருகின்றனர். இறந்தவர் குமார் செல்வதுரை, கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி கெபாலா படாஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் திருட்டு…

மகாதீர் தேசிய இருதய மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!

தேசிய இருதய மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று காலை 8.40-க்கு வீடு திரும்பினார். கடந்த வருடம் டிசம்பர் 16-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் 23 ஆம் தேதி வீடு திரும்பினார். அதையடுத்து மீண்டும் ஜனவரி 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் ஜனவரி 13-ஆம்…

மலேசிய-சீன வாணிப சங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்கு பண உதவி

இன்று கோலாலம்பூர் சீன சமூகம் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நான்கு  தமிழ்ப்பள்ளிகளுக்கு மலேசிய-சீன வாணிப சங்கம் ரிம  27,000 வழங்கியது. அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு உதவும் பொருட்டு மலேசியச் சீன-வாணிப சங்கம் (Malaysia - China Chamber of Commerce)  உதவித் திட்டங்களை முடுக்கி விட்டுள்ளது. அதனடிப்படையில்…

ஹடி விலங்கியல் நிபுணராகலாம் – சாடுகிறார் ஜஹிட்

பாஸ் கட்சியின் நடத்தையைச் சகிக்க முடியவில்லை என்கிறார் அம்னோ கட்சியின் தலைவர் ஜஹிட் ஹமிடி. பாஸ் கட்சியின் தலைவர் அடிக்கடி மிருகங்களை இணைத்துப் பேசுவதால்  அவர் அரசியல்வாதியாக இருப்பதைவிட விலங்கியல் நிபுணராக இருக்கலாம் என்று விமர்சித்தார் ஜஹிட். அன்மையில் ஹடி, அம்னோவை ஒரு நொண்டி வாத்து என்று வர்ணித்தார். பாஸ் கட்சி கடந்த தேர்தலில் பலம் இழந்து காணப்பட்ட அம்னோவை  ஆதரித்ததின் பயனாகத்தான் அது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.…

ஊழலைச் சுட்டிக் காட்டியவர் மீது போலீஸ் விசாரணை

ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் முதன்மை கமிசனர் அசாம் பாக்கி அவர்கள்  பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பங்குகள்  வைத்திருந்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற வகையில் ஒரு அறிக்கையை லலிதா குணரட்ணம் வெளியிட்டிருந்தார். அதன் சார்பாக போலீசார் லலிதா அவர்களை இன்று விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.…

ஊழலுக்கு வக்காளத்தா? – கி.சீலதாஸ்

ஊழலால் விளையும் கேடுகளைப் பற்றி உணராத, உணர மறுக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை; ஆட்சி அவர்கள் கையில் இருக்கும் வரை ஊழல் நடவடிக்கைகளை, ஊழல் கலாச்சாரத்தை ஒடுக்கவோ, ஒழிக்கவோ முடியாது; முடியும் என்று நினைப்பது வெறும் பகற்கனவாகும். இலஞ்சம் வாங்குவோர்க்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று சட்டம் சொல்கிறது.…

கேலிக் கூத்தாகியுள்ளது அஸாம் பாக்கி மீதான ஊழல்!

இராகவன் கருப்பையா- ஊழல் மிகுந்த நாடுகளில் ஒன்று என அனைத்துலக ரீதியில் முத்திரை குத்தப்பட்டுள்ள  மலேசியா அப்பட்டமான ஒரு ஊழல் விவகாரத்தை எப்படிக் கையாள்கிறது என்பதற்கு அஸாம் பாக்கி தொடர்பான சர்ச்சையை விட வேறு சிறப்பான உதாரணம் ஏதும் இருக்க முடியாது. இவ்விவகாரம் தொடர்பாகச் சுடச்சுட அன்றாடம் வெளியாகும்…

அடுத்த பிரதமராக அம்னோ யாரை முன்மொழியும்?  லிம் கிட் சியாங்

அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், அதன் வழி வரும் பிரதமர் அம்னோவை சார்ந்தவராகத் தான் இருப்பார். அந்நிலையில் தற்பொழுது இருக்கும் தலைவர்களில் யாரை அம்னோ பிரதமராக முன்மொழியும் என்ற கேள்வி எழுகிறது. அது இஸ்மாயில் சபரியாக இருக்குமா அல்லது ஊழல் நிரம்பிய நஜீப் துன் ரசாக் அவர்களாக இருக்குமா? நஜிப் அவர்கள் மீண்டும் பிரதமராக வரக் கூடிய சூழல் இருக்குமானால் அது மலேசியாவுக்குக் கிடைக்கும் மாபெரும் அவமானம் ஆகும். நஜிப் பதவி…

பாஸ் கட்சி தலைவர்களை நம்புங்கள்,  கேள்விகள் கேட்காதீர்கள் – ரஸ்மான்…

பாஸ் கட்சியின் முன்னாள் பொருளாளர் சர்க்காரியா இன்று பாஸ் அங்கத்தினர்களை அதிக கேள்விகள் கேட்க வேண்டாம், அதற்கு பதிலாக பாஸ் கட்சியின் தலைமையில் உள்ள தலைவர்களை நம்புமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அடித்தள மக்களாக இருக்கும் அங்கத்தினர்கள் தலைமையில் வைத்து இருக்கும் பாஸ் கட்சியின் தலைவர்கள் மீது முழுமையான நம்பிக்கை…

அதிகரிக்கும் அங்கத்தினர்களால் பிகேஆர் கட்சி வலிமை அடைகிறது!

மக்கள் நீதிக்கட்சியின் (பிகேஆர்) புதிய அங்கத்தினர் எண்ணிக்கை இவ்வருடம் 78,904 ஆக உள்ளது. இவ்வெண்ணிக்கை கட்சியில் வெகுசன மக்கள் ஆர்வம் கொண்டுள்ளதை காட்டுவதாக இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நாசுத்தியொன் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கையில் கூறினார். தற்சமயம் கட்சியில் 1,127,629 அங்கத்தினர்கள் உள்ளனர் என்கிறார். சுமார் 11…

ஊழல் தடுப்பு ஆணையம் தடுமாறுகின்றதா? –  மஸ்லி மாலிக்

முன்னாள் கல்வி அமைச்சர், மஸ்லி மாலிக் ஊழல் செய்துள்ளதாகவும், ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது விசாரணை செய்யப்போவதாக கூறியுள்ளது. அதன் அடிப்படையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அந்த முன்னாள் கல்வி அமைச்சர் இந்த ஊழல் தடுப்பு ஆணையம் உண்மையான வகையில் விசாரணை செய்ய உள்ளதா அல்லது அது…

அக்கினி சுகுமாரின்  ‘இறையாய் இரு கனா’ – நூல் வெளியீடு

இராகவன் கருப்பையா- ஓர் ஊடகவியலாளர், படைப்பாளர், கவிஞரெனப் பன்முகம் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் எழுத்துப் பணியை மட்டுமே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த அக்கினி சுகுமார் அவர்களின் தமிழ்ப்பணியைப் பெருமை படுத்தும் வண்ணம் 'இறையாய் இரு கனா' எனும் கவிதைத் தொகுப்பு நூல்  வெளியீடு காணவுள்ளது. சுமார்…

நிலத்தை மீட்டது விவேகானந்தப் பள்ளிவாரியம், மேல்முறையீட்டில் விவேகானந்த ஆசிரமம் தோல்வி!

சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்பு பெட்டாலிங்ஜெய விவேகானந்தத் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக்காக மத்திய அரசாங்கம் வழங்கியதாகக் கருதப்படும் ரிம 60 இலட்சத்தின் ஒரு பகுதியையும், தற்போது அந்தப்பள்ளி அமைந்துள்ள நிலத்தையும், பள்ளி வாரியத்திடம் ஒப்படைக்கக் கோரி விவேகானந்த ஆசிரமத்தின் மீது அந்தப் பள்ளியின் வாரியத்தினர் 2019-இல் வழக்கு தொடுத்தனர். அந்த…

வெள்ளப் பிரச்சினை: மக்கள் மீது பழியா?

இராகவன் கருப்பையா- கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு மக்களவைக் கூட்டத்தின் போது வெள்ளப் பேரிடர் தொடர்பாகப் பிரதமர் சப்ரி ஆற்றிய உரை எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களையும் வேதனைக்குள்ளாக்கியது என்றே சொல்ல வேண்டும். அப்பேரிடரை எதிர்கொண்ட விவகாரத்தில் அரசாங்கத்தின் கையாலாகாத்தனமும் அதனாலான குளறுபடிகளும் மக்களுக்கு எவ்விதமான பாதிப்பையும சங்கடத்தையும் ஏற்படுத்தியது…

தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 3

கி.சீலதாஸ் - இந்த உண்மைகளை மறந்து செயல்படுவோரைத்தான் நாம் காண்கிறோம். ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையை மறைப்பதில் காட்டும் உற்சாகம் கல்வி தரத்தில் முன்னேற்றம் காண முற்படாதது வரலாற்றுக்கும், ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கும் மரியாதை செலுத்த மறுக்கும் குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையைத்தான் இலக்கியவாதி சினுவா அச்சிபே நினைவுகூர்ந்தார். இன்று மட்டுமல்ல…

செம்பருத்தி மணியம் காலமானார்

செம்பருத்தி மாத இதழின் முன்னாள் நிருவாக ஆசிரியர் மணியம் சின்னப்பன் இன்று காலமானார்.  1998 முதல் 2011 வரையில் மாத இதழாக வெளியீடு கண்ட செம்பருத்தியின் நிருவாக ஆசிரியராக பணியாற்றிய மணியம் இன்று தமது 63-வது வயதில் காலமானார். “உனதுரிமை இழக்காதே, பிறர் உரிமை பறிக்காதே” என்ற சுலோகத்தை நடைமுறை எழுத்து முறையில்…

தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 2

கி.சீலதாஸ் -   வரலாறு யாரால் எழுதப்படுகிறது? வெள்ளையர்களின் ஆட்சியின்போது வெற்றி கண்ட வெள்ளையர்களே வரலாறு எழுதினார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் பெருமையை, வரலாற்று உண்மைகளை மறைத்து பொய்மைக்கு முதலிடம் தந்தார்கள். இன்று உலக நாடுகள் தங்களின் உண்மையான வரலாறு என்ன என்ற ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள். இங்கே கவனிக்க வேண்டியது…

தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 1

கி.சீலதாஸ் - நைஜீரியாவின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர் சினுவா அச்சிபே (1930-2013) பத்திரிக்கை நேர்காணலின்போது, “சிங்கங்கள் தங்களுக்கெனச் சொந்த வரலாற்று ஆசிரியர்களைக் கொண்டிருந்தாலன்றி வேட்டையாடல் வரலாறு வேட்டைக்காரனையே பெருமிதப்படுத்தும்" என ஓர் அற்புதமான வாய்மொழியைச் சுட்டிக்காட்டினார். பொதுவாக கருப்பர்களை ஏளனமாகப் பேசுவது, சித்தரிப்பது வழக்கமாக இருந்தது. ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு…

மலேசியப் பூப்பந்து வானில் பூத்திருக்கும் தாரகைகள்!

இராகவன் கருப்பையா - கடந்த 70ஆம் மற்றும் 80ஆம் ஆண்டுகளில் நம் நாட்டின் பூப்பந்துத் துறையில் கொடி கட்டிப் பறந்த பஞ்ச் குணாளன் மற்றும் ஜேம்ஸ் செல்வராஜ் ஆகிய இரு ஜாம்பவான்களையும் நம்மில் நிறையப் பேர் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. மலேசியாவைப் பொறுத்த வரையில் பூப்பந்து விளையாட்டு சீனர்களால் ஆதிக்கம்…

பக்தியும் பரவசமும் குறையாத மிதமான தைப்பூசம்   

கோவிட்-19 செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) கடைப்பிடிக்கும் கட்டாயத்தில், நாட்டில் உள்ள இந்துக்கள் இன்று தைப்பூசத்தை மிதமான அளவில் கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசக் கொண்டாட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து வரும் இந்துக்களின் கவனத்தை ஈர்க்கும் பத்து மலை  ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி கோயிலில், SOPகளுடன் நடத்தப்பட்டதால் இந்த ஆண்டு உற்சாகத்தை…

மாமன்னர் தம்பதியினரின் தைப்பூச வாழ்த்துகள்

மன்னர், யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா இன்று அனைத்து இந்துக்களுக்கும் தங்களின் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இஸ்தானா நெகாராவின் முகநூல் மூலம் வெளியிடப்பட்ட அவர்களின் வாழ்த்துச் செய்தியில்,…