காவல் துறையினரின் சேவைகளை தவறாக பயன்படுத்தும் வாகனங்கள்!

இராகவன் கருப்பையா - காவல் படையினரின் துணையுடனும் சிறப்பு அவசர சமிக்ஞை விளக்குகளுடனும் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்துள்ளதைப் போல் தோன்றுகிறது குறிப்பாக சில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலத்திற்காக இச்சேவையை பயன்படுத்திக் கொள்கின்றனர் எனும் குறைபாடு பொது மக்களிடையே இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார அமைச்சர்…

ஜாமீன் பணம் கட்டும் கவுன்டர் மூடப்பட்டதால் 6 நபர்கள் சிறையில்…

ஜாமீன் வழங்கும் கவுன்டர் வழக்கத்தை விட முன்னதாகவே மூடப்பட்டதால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆறு பேர், நீண்ட வார இறுதியில் சிறையில் கழிக்கி நேரிட்டது. Liew Zhen Ying, Koh Zheng Yan, Renee Low, Foo Wei Xuan, Liew Zhen Shen மற்றும் Wong…

அட்சய திருதியும் நகை வியாபாரமும்

இராகவன் கருப்பையா - 'அட்சய திருதியை' எனும் ஒரு தினத்தன்று யாருக்காவது, குறிப்பாக தேவைப்படுவோருக்கு  அன்னமிட்டு தானம் செய்தால் அது ஒரு புண்ணியச் செயல் மட்டுமின்றி வீட்டில் அன்னத்திற்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம். 'அட்சயம்' என்றால் 'வளர்தல்' என்று பொருள்படும். 'திருதியை' என்பது இந்து காலக் கணிப்பில் 15…

ஊழலில் சிக்கிய முன்னாள் பிரதமர்கள்

இராகவன் கருப்பையா - அண்மையில் முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் வரலாற்றில் ஊழல் குற்றங்களுக்காக நீதிமன்றம் ஏறும் 2ஆவது பிரதமராக அவர் திகழ்கிறார். மற்றொரு முன்னாள் பிரதமரான நஜிப் ரஸாக் ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளது உலகறியும். இந்நிலையில் தற்பொழுது முஹிடினும் நீதிமன்ற வாசலை மிதித்துள்ளதானது,…

மரணம் எனும் துயரம் நல்ல நேரத்திலா வரும்?

இராகவன் கருப்பையா - ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது அவருடைய குடும்பத்தினரும் உற்றார் உறவினர்களும் நண்பர்களும் சொல்லொண்ணா துயருக்கு ஆளாகின்றனர். ஏனெனில் மனிதனாய் பிறந்த அத்தனை பேருக்கும் நெருக்கமான ஒருவரின் மரணத்தினால் ஏற்படும் சோகத்தைவிட வேறொரு துயரம் இருக்க முடியாது. எனவே மரணம் எனும் ஒரு சம்பவம் நல்ல…

இன்னமும் நாடற்ற அகதி போல் வாழும் மலேசியாவில் பிறந்தவர்கள்

சரவாக்கைகில் வாழும் லினா சாமுவேல் சார்பான சமீபத்திய சீற்றம், இன்னும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தங்கள் குடியுரிமையை முறைப்படுத்தாமல் இந்த நாட்டில் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துள்ளனர் என்பதை கவனத்தில் கொண்டு வந்தது. லீனாவின் வழக்கின் சரியான சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், இன்னும் சர்ச்சையில் உள்ளது, இது. குறிப்பாக, உட்பகுதிகளில் தொலைதூரத்தில் வாழும்…

ஊழல் விசாரணை – சிவகுமார் விடுப்பில் செல்ல வலியுறுத்து

மனிதவளத்துறை அமைச்சர் வி.சிவக்குமாரின் உதவியாளர்கள் இருவர் மீது எம்.ஏ.சி.சி.யின் ஊழல் விசாரணை முடிவடையும் வரை விடுப்பில் செல்லுமாறு பெர்சத்து இணை பிரிவு வலியுறுத்தியுள்ளது. “அமைச்சரின் தனிச் செயலாளரும், சிறப்புப் பணி அதிகாரியும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்கள் இருவரும் சிவகுமார் அமைச்சரான பிறகு (மேலே) அவர்களால்…

இனவெறிக் கருத்துக்களை வெளியிட நிதியுதவியா, மறுக்கிறார் பெர்சத்து தலைவர்

இணையத்தில் இனவெறிக் கருத்துக்களை வெளியிட்டவருக்கு நிதியுதவியா, மறுக்கிறார் பெர்சத்து தலைவர். இணையத்தில் இனவெறிக் கருத்துக்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட நபருக்கு நிதியுதவி வழங்கியதை பெர்சத்து தலைவர் மறுக்கிறார். அந்த முன்னாள் வெளியுறவு அமைச்சரான சைபுதீன் அப்துல்லா, போலீசில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார். ட்விட்டரில் இனவெறிக் கருத்துக்களைப் பதிவிட்டதாகக்…

‘நஜிப்பிற்கான அரச மன்னிப்பு’, அரசாங்கத்தின் சுய அழிவுக்கு வித்திடும் –…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டால், அரசாங்கம் சுயமாக விழுந்துவிடும் என்று மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங் எச்சரித்துள்ளார். "அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தின் உயிர் நாடி அதன் அமைப்பு தன்மையில்தான் உள்ளது. வெளியில் இருக்கும் அரசியலால் அல்ல”. "நஜிப் மன்னிக்கப்பட்டால் மட்டுமே அம்னோ…

அன்வார் மக்களை சந்திக்க வேண்டும், சேமநிதி பணத்தை எடுக்க அனுமதியுங்கள்

அன்வார் மக்களை சந்திக்க வேண்டும், சேமநிதி பணத்தை எடுக்க அனுமதியுங்கள் – மறியல் குழுவில் கோரல் மக்களின் நாடித்துடிப்பை உணர மக்கள் தளத்திற்கு இறங்கி வருமாறு பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு மலேசிய முஸ்லிம் நுகர்வோர் சங்கம் (பிபிஐஎம்) அழைப்பு விடுத்துள்ளது. பிபிஐஎம் சிறப்பு அதிகாரி குலாப் ஜான் ஃபசல்…

சீன கிராமங்களில் கம்யூனிஸ்ட் தொடர்பு உண்டா? சீண்டிய பாஸ் நாடாளுமன்ற…

சீன கிராமங்களில் கம்யூனிஸ்ட் தொடர்பு உண்டா? இனவாதத்தை சீண்டிய பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர், இப்போ மழுப்புகிறார் நாடாளுமன்றத்தில் தாம் எழுப்பிய கேள்விகள் இனவெறி மற்றும் தேசத்துரோகமானவை என்ற குற்றச்சாட்டுகளைப் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப் மறுத்துள்ளார். அவரது கேள்விக்கு, சீன புதிய கிராமங்கள் இன்னும் கம்யூனிஸ்ட்…

மாமன்னரை அவமதித்ததோடு இனவாதத்தை தூண்டிய ஒரு தொழிலாளிக்கு 6 மாதங்கள்…

ரஹீம் அப்துல்லா தனது முகநூல் பதிவுகளுக்காக அரச நிறுவனத்திடம் மன்னிப்பும் கேட்டார். மாமன்னருக்கு எதிராக அவதூறான செய்திகளையும் இனப்பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் தனது முகநூலில்  பதிவுகளை செய்ததை ஒப்புக்கொண்ட  தொழிலாளி ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்ட ரஹீம் அப்துல்லா, 49,…

அரசியலில் நாவடக்கம் தேவை – கி.சீலதாஸ்

நன்றாகச் சிந்தித்தப் பிறகு வாயைத் திறந்தால் நல்லது என்கின்ற கட்டுப்பாட்டை அரசியல்வாதிகளிடம் காண்பது அரிதாகும். நம் நாட்டில் மட்டுமல்ல பேச்சில் கட்டுப்பாடற்றத் தரத்தைப் பல நாடுகளில் காணலாம். குறிப்பாக, ஜனநாயகக் கோட்பாட்டைப் பேணும் நாடுகள் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் இப்படிப்பட்ட போக்கு சர்வசாதாரணம். இதைப் பேச்சு…

மலேசியாவில் 183,000 அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர்

மலேசியாவில் 183,000 அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் உள்ளனர், மியான்மர் நாட்டினர் 86% என்கிறார் அமைச்சர். மியான்மரில் துன்புறுத்தல் மற்றும் இன ஒழிப்பு ஆகியவற்றிலிருந்து தப்பி வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு மலேசியா ஒரு முக்கிய இடமாக உள்ளது. மலேசியாவில் 59 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள்…

நஜிபை விடுவிக்க கோருவது அநாவசியமான ஆர்ப்பரிப்பு

இராகவன் கருப்பையா- ஊழல் குற்றங்களுக்காக 12 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிபை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அவர் குற்றவாளிதான் என நாட்டின் எல்லா நிலைகளிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் தீர்ப்பளித்துள்ள சூழலில் அவருக்கு தற்போது இருக்கும் ஒரே வழி பேரரசரின் மன்னிப்பு…

ஒரு வகுப்பறை கட்ட ரிம 26 லட்சமா? இல்லை என்கிறார்…

ஒரு வகுப்பறையை கட்டுவதற்கான சராசரி செலவு ரிம் 18 லட்சம் முதல் ரிம 26 லட்சம்  வரை இருக்கும் என்று பூச்சோங் நடாளுமன்ற உறுப்பினர் யோ பீ யின் கூறியிருந்தார். அதை கல்வி அமைசர் பத்லினா மறுத்துள்ளார். பள்ளி வகுப்பறையை கட்டுவதற்கு 26 லட்சம் ரிங்கிட் வரை செலவாகும்…

என்னை உருக்கிய சைக்கிள் அசம்பாவிதம் கல்லறை  வரை தொடரும் –…

ஜோகூர் சைக்கிள் சோகம் நிறைந்த அந்த அசம்பாவிதம் தன்னை எப்போதும் உருக்குவதாகவும் , அது தனது கல்லறை வரையில் பின்தொடரும் என்று சாம் கே டிங் கூறினார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று காலை தனது தண்டனையை ரத்து செய்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய 28…

இரு காதுகள், ஒரு வாய் – சொல்லும் அரசியல்  

கி.சீலதாஸ் - இறைவன் நமக்கு இரு காதுகளையும் ஒரு வாயைக் கொடுத்திருப்பதானது நாம் பேசுவதைக் குறைத்து, காது கொடுத்து கேட்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கைவிடக்கூடாது என்பதை உற்சாகப்படுத்தவே. ஜனநாயக நெறிகளைப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பேச்சுரிமைக்கு மதிப்பளிக்கப்படுகிறது என்று சொல்கிறோம். ஆனால், முழு சுதந்திரப் பேச்சுரிமை அனுமதிக்கப்படுகிறதா…

நஜிப் விடுதலையானால், அன்வாரின் அரசு கவிழும் – ஹசன் கரீம்…

நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டு, அமாட் ஜாஹிட் ஹமிடியின் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டால், பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் பெரும் பேரழிவைச் சந்திக்கும் என்று பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம் கூறினார். இரண்டு முக்கிய வழக்குகள் அரசாங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும்,…

பிரதமர்களை வீழ்த்துவதே மகாதீரின் பொழுதுபோக்கு

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு அரசியலில் தொடர்ந்து தீவிர ஈடுபாடு கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருபவர் யார் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மலேசியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 13 ஆண்டுகளுக்கு நாட்டின் முதல் பிரதமராக இருந்த துங்கு அப்துல் ரஹ்மான்…

நஜிப்பின் அரச மன்னிப்புக்கு அம்னோ தருவது ‘அரசியல் அழுத்தம்’ சாடுகிறார்…

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நஜிப் அப்துல் ரசாக்கிற்கு அரச மன்னிப்பு வழங்க அம்னோ தனது முயற்சிகளில் "அரசியல் அழுத்தத்தை" பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் முகைதின் யாசின் குற்றம் சாட்டியுள்ளார். மன்னிப்பு வழங்குவதில் சில நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், மன்னிப்பு வாரியத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது என்பதை அவரது பெரிக்காத்தான் நேஷனல்…

 அன்வார், ஜாஹித் அல்லது நஜிப்? யார்தான் பொறுப்பு

 மரியம் மொக்தார் - திடீரென்று ஒரு திருப்பம். அது  தண்டனை பெற்ற குற்றவாளியான நஜிப் அப்துல் ரசாக்  வழக்கில். அவருக்கு எப்படியாவது அரசு மன்னிப்பு கொடுக்கலாம் என்பதாகும்.. இதற்கு காரணம், ஐந்து தலைமை நீதிபதிகள் கொண்ட கூட்டரசு நீதிமன்றம் அவரின் 12 ஆண்டிகள் சிறைத் தண்டனையை உறுதி படுத்திய போது, அதில் ஒரு நீதிபதி மட்டும் முரணான வகையில் நஜிப் விடுதலை செய்யப்படலாம் என்ற வகையில் தனது…

கட்டுப்பாட்டில் உள்ள சமையல் எண்ணெய்யை பதுக்கிய எதிர்கட்சி தலைவர் மகன்…

எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீனின் மகன் பைசல், மொத்த சமையல் எண்ணெய் உரிமம் பெற்ற ரிம்பா மெர்பதி நிறுவனத்தின்  இயக்குநராக உள்ளார். சமையல் எண்ணெய் மானியம் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியதாக ஹம்சாவின் மகன் சிரம்பான்  நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டார். பைசல் ஹம்சா, 39, மற்றும் அஜிசுல்…