நாளை நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) ஏற்பாடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று ஒற்றுமை அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில் கூறுகிறார். கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, வீட்டிலிருந்து வேலை செய்ய சில நிறுவனங்கள் கலப்பின வேலை ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளன…
வேலை நிறுத்தமா? மருத்துவர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள்!
கே பார்கரன் - வேலைநிறுத்தம் மற்றும் வெகுஜன ராஜினாமாக்களுக்கு அழைப்பு விடுக்கும் ஒப்பந்த மருத்துவர்களின் சிறிய குழு, அவர்கள் கூறுவது போல் 20,000 பேரைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. பொதுச் சேவையில் உள்ள மற்றவர்கள் பேசாதபோது, ஒப்பந்த மருத்துவர்கள் எப்படி ஊடகங்களிடம் பேசுவார்கள்? பெயர் தெரியாத ஒரு மருத்துவர்கள் குழு ஊடகங்களைப் பயன்படுத்தி,…
62 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாநகர முதல்வராக ஓர் இந்தியர்…
பினாங்கில் மீண்டும் ஓர் இந்தியர், பொறியிலாளர் ராஜேந்திரன் அந்தோணி, மாநகர மேயராக நியமனம் பெற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜக்தீப் சிங் தியோ, மாநிலத்திற்கும் நாட்டிற்கும் இது ஒரு 'வரலாற்று' நியமனம் என்றார். இன்று காலை ஜார்ஜ் டவுனில் உள்ள சிட்டி ஹாலில் எம்பிபிபி மேயர் ராஜேந்திரன் ஆண்டனியை…
விடுதலைக்கான கடைசி முயற்சியில் நஜிப் தோல்வி
இன்று காலை SRC தண்டனை மற்றும் தண்டனையை மறுபரிசீலனை செய்வதற்கான நஜிப்பின் முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது கூட்டரசு நீதிமன்றத்தின் 4-1 தீர்ப்பின்படி, முன்னாள் பிரதம மந்திரி மீண்டும் சிறைக்கு திரும்புவார். அவரின் அடுத்த வாய்ப்பு அரச மன்னிப்பாகும். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது 12 ஆண்டு…
யுக்ரேன் அகதிகளை காப்பாற்றிய சாதனையாளர் டாக்டர் முருக ராஜ்
இராகவன் கருப்பையா - அனைத்துலக மருத்துவர் தினத்தையொட்டி சிறப்பு நேர்காணல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரஷ்ய-யுக்ரேன் போர் வெடித்ததைத் தொடர்ந்து போலந்து எல்லைக்குள் நுழைந்த இலட்சக்கணக்கான அகதிகளுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்ட போது உடனே களமிறங்கிய டாக்டர் முருகராஜ் ராஜதுரையின் சேவைகள் அளப்பறியது. அவருடைய மூன்று பிள்ளைகளும்…
தமிழ் ஊடகவியலாளர்களும் – நமது இந்திய அரசியல்வாதிகளும்
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் உள்ள இந்திய அரசியல்வாதிகள் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் அமர்ந்தவுடன் தமிழ் பத்திரிகையாளர்களை மதிப்பதில்லை எனும் குறை நிலவுவதாகத் தெரிகிறது. இதற்கு ஒரு காரணம் உள்ளது. பதவியும் அதிகாரமும் அவர்களின் ஆதிக்க தன்மையை அதிகப்படுத்திவதால் அவர்களால் ஊடகங்களை தங்களின் தேவைக்கு ஏற்ற வகையில் விலை பேச…
‘அதிகாரத்தில் இருந்தபோது நான் சொத்து குவித்தேன்’ என்ற கூற்றை அன்வார்…
ஏழு நாட்களுக்குள் பிகேஆர் தலைவர் தனது அறிக்கையை திரும்பப் பெறாவிட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் பிரதமர் மிரட்டுகிறார். ஆட்சியில் இருந்தபோது தனது குடும்பத்தை வளப்படுத்தியதாகக் கூறிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். அன்வார் இப்ராகிம் ஆட்சியில்…
இராமசாமி அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டவர்!
இராகவன் கருப்பையா - இந்நாட்டில் நமக்கென குரல் எழுப்பி நம் சமூகத்திற்கு தேவையானவற்றை நியாயமாகப் பெற்றுத் தருவதற்கு உருப்படியான ஒரு தலைமைத்துவம் இல்லாத நிலையில் பினேங் மாநில துணை முதல்வர் இராமசாமி அந்த குறைபாட்டை ஓரளவு நிறைவு செய்து வருகிறார். நமக்கான அரசாங்கத்தின் அனுகூலங்கள் முறையாக வந்தடையாத நிலைகேட்டில் குறைந்த…
அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு தளங்களை பாஸ் எதிர்க்கிறது
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆழமாக ஊறிய பண்பாடு. தோட்டப்புறங்கள் முதல் இன்று அனைத்து இந்தியர்கள் வசிக்கும் இடங்களிலும் கோயில்கள் இருக்கின்றன. இது இந்துக்களின் வாழ்வியலாகும். அன்மையில் மதவாத அரசியலும் இனவாத அரசியலும் நமது நாட்டு மக்களிடையே பிளவை உண்டாக்கும் தோணியில் பாஸ் அரசியல் கட்சியால்…
பினாங்கு மாநில தேர்தலில் இராமசாமி அகற்றப்படும் சாத்தியம் உள்ளது
பினாங்கு டிஏபியில் உள்ள "ராமசாமி முகாம்" வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது காணாமல் போய் விடும் என்று கட்சியின் ஆருடங்கள் கணிக்கிறது. துணை முதலமைச்சராக இருக்கும் பிராய் சட்டமன்ற உறுப்பினர் பி இராமசாமி மற்றும் அவருடன் இணைந்ததாக நம்பப்படும் பாகன் டாலாம் சட்டமன்ற உறுப்பினர்…
மலாய் இனத்தின் தன்மானத்தை சூறையாடும் மகாதீர்
இராகவன் கருப்பையா- கடந்த வார இறுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மலாய் பிரகடனம்' எனும் ஒரு நிகழ்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதானது நாட்டின் வெகுசன மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பதில் ஐயமில்லை. அந்த நிகழ்வு நடைபெறவிருந்த இரு மண்டபங்களின் நிர்வாகங்களும் காரணங்கள் எதனையும் குறிப்பிடாமல் நிகழ்ச்சிக்கான பதிவுகளை ரத்து…
ஜோகூரில் முஸ்லிம்கள் மற்ற வழிபாட்டு தளங்களுக்கு செல்லலாம் – சுல்தான்
, "முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள்", என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் ஜோகூரில் கூறினார். (பெர்னாமா படம்) ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், இன்று மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள், சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளில் பங்கேற்காத வரை, மற்ற மதங்களின் வழிபாட்டு தலங்களுக்குச் செல்லலாம் என்று…
இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் ஆள் பற்றாக்குறைக்கு! பிரதமர் விரைவில்…
நாட்டில் இந்தியர்களின் ஆளுமையில் இருக்கும் 3 துறைகளில் ஆள்பற்றாக் குறை நிலவுவதை நாம் அறிவோம். முடி திருத்தும் துறை, ஜவுளித்துணிக்கடைகளில் ஆள்பற்றாக்குறை, நகைசெய்யும் தொழிலில் நிலவும் ஆள் பற்றாக் குறை என இம்மூன்று துறைகளுக்கும் ஆட்கள் வேண்டுமென்று அத்துறை சார்ந்த முதலாளி மார்கள் பலகாலமாக விண்ணப்பம்…
இளம் தலைமுறையினரின் திறனை வளர்க்கிறது வல்லினம்
வல்லினம் மற்றும் யாழ் பதிப்பகங்கள் ஏற்பாட்டில் பரிசளிப்பு விழா மார்ச் 18 ஆம் திகதி நடைபெற்றது. 2022இல் வல்லினம் ஏற்று நடத்திய அறிவியல் சிறுகதை போட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட யாழ் சிறுகதை போட்டி ஆகியவற்றுக்கான பரிசளிப்பு விழாவாக அது அமைந்தது. இவ்விரு பதிப்பகங்களின் நிர்வாகி எழுத்தாளர் ம.நவீனின்…
மக்கள் முற்போக்கு கட்சியின் முடிவில்லா தலைமைத்துவ போராட்டம்
இராகவன் கருப்பையா - மலேசிய அரசியல் வானில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பி.பி.பி. எனும் மக்கள் முற்போக்கு கட்சி பல தடவை தலைமைத்துவ போராட்டத்திற்கு இலக்காகி இப்போது உடைந்து போய் வலுவிழந்துக் கிடக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலைக்கு அக்கட்சியை இட்டுச் சென்றவர்கள் அதைப் பற்றி கொஞ்சமும் வருத்தப்படுவதாகவும்…
தேர்தலுக்கான விளம்பர நாயகன் அற்ற பெர்சத்து பிரச்சாரத்தில் பின்னடையும்
பெர்சத்து கட்சிக்கு நம்பிக்கை கொடுக்கும் அளவில் தேசிய அளவிலான தலைவர்கள் இல்லாதது அதன் பின்னடைவுக்கு வழிவகுக்கும் என ஆய்வாளர் கூறுகிறார் UiTM இன் Mujibu Abd Muis கூறுகையில், மாநிலத் தேர்தல்களின் சூழலில் ‘போஸ்டர் பாய்’ அதாவது தேர்தலுக்கான விளம்பர முகம் இருப்பது மிகவும் முக்கியமானதாகும் என்கிறார். சிலாங்கூர்…
கொண்டெய்னர் பள்ளியின் நிலையென்ன?
இராகவன் கருப்பையா - பகாங் மாநிலத்தில் 'கொண்டெய்னர்' எனும் கொள்கலனுக்குள் கல்வி பயிலும் தமிழ் பள்ளி ஒன்றின் நிலையில் இன்னமும் மாற்றமில்லை என்றுத்தெரிகிறது. இதற்கான தீர்வு யார் கையில் உள்ளது? குவாந்தான் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெராம் தோட்டத் தமிழ் பள்ளி ஏறத்தாழ 26…
அன்வாரை பதவியில் இருந்து இறக்க மதவாத தீ வைப்பவர்களை புறக்கணியுங்கள்…
அரசியல் ஆதாயத்திற்காக மதப் பிளவுகளை தூண்டும் முயற்சிகளுக்கு முகங்கொடுக்காமல் மலேசியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கிள்ளான் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ எச்சரித்துள்ளார். “பிரதமர் அன்வார் இப்ராகிமை இஸ்லாத்தையும் மலாய்-முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாக்க முடியாதவர் என்று சாயம் பூசி, அவரை பதவி நீக்கம் செய்ய…
மகாதீர் தலைமையில் ‘மலாய் பிரகடனம்’ வெளியீடு காண்கிறது
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது ஞாயிற்றுக்கிழமை ‘மலாய் பிரகடனத்தில்’ கையெழுத்திடுகிறார். பெட்டாலிங் ஜெயா: இந்த ஞாயிற்றுக்கிழமை இம்பியான் ஹோட்டலில் "மலாய் பிரகடனத்தை" துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கெளரவ விருந்தினராக கலந்து கொள்கிறார். நிகழ்வின் ஏற்பாட்டாளர், செக்ரெடேரியட் தனா ஆயிர் என்ற…
மூடா: மதங்களுக்கிடையே நிகழ்வுகள் கொண்டாடப்பட வேண்டும், அவற்றை தடுக்கக்கூடாது
மூடா கட்சியின் தகவல் தலைவர் லுக்மான் லாங், முஸ்லீம்கள் அல்லாத வழிபாட்டு இல்லங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டதை கடுமையாக சாடினார். இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், சர்வமத நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட வேண்டுமே தவிர, அவற்றை தடுக்கக்கூடாது என்றார். “இது ஒரு பொருத்தமற்ற முடிவு என்றும், பல…
கம்போடியா சிறையில் வாடும் மகனை கொண்டுவர அரசாங்கத்தின் உதவியை நாடும்…
“ஹேமகவின் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் புனோம் பென்னில் விடுமுறைக்குச் செல்வதாகக் கூறி ஏமாற்றப்பட்டார்.” 2016 ஆம் நடந்த அந்த நிகழ்வில் தனது மகன் ஹேமகவின் ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்த போது கைதானார் என்று கூறுகிறார். எம் கார்த்திகேசு. போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கம்போடியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…
‘எதிர்க்கட்சி மீதான விசாரணையில் எனது தலையீடா?’ அன்வார் மறுக்கிறார்
தற்போதைய நிர்வாகம் அடக்குமுறை வழி தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளை நடைமுறைப்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று , பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டார். "நான் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடைமுறைகளில் அடக்குமுறை மற்றும் குறுக்கீடு செய்கிறேன் என்ற வகையில் கருத்துரைக்க குர்ஆனைப் பயன்படுத்தாதீர்கள்.” "நான்…
வாசிக்கும் பழக்கம் இல்லையெனில் சுயமறியாதையை இழந்துவிடுவோம்!
இராகவன் கருப்பையா - மனிதாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாசிக்கும் பழக்கம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக அதனை நாம் அமைத்துக் கொள்ளவில்லை என்றால் சுயமறியாதையை நாம் இழந்துவிடுவோம் என்கிறார் பிரபல வழக்கறிஞரும் சமூக நல ஆர்வளருமான கீ.சீலதாஸ். ஒருவர் தனது வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு…
இன, சமய அரசியல் பித்தலாட்டதில் மலேசியா
கி.சீலதாஸ் - ஒரு காலத்தில் (சுமார் எழுபது ஆண்டுகள் வரை) அகண்ட பிரிட்டிஷ் வல்லரசின்மீது ஆதவன் மறைவு நிகழாது என்ற பெருமை ஊன்றி இருந்தது. இன்று அது அடிபட்டுவிட்டது. பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் மனிதர்கள் மனிதர்களாக நடத்தப்படவில்லை. மனித நேயம் மறுக்கப்பட்ட மக்கள் பல இழிவுகளுக்கு, இன்னல்களுக்கு…
























