முகைதினை விசாரணை செய்யும் அதிகாரிகள், அவரால் நியமனம் செய்யப்பட்டவர்கள்

தற்போதைய எம்ஏசிசி தலைவர் அசாம்ம் பாக்கி மற்றும் அட்டர்னி ஜெனரல் இட்ருஸ் ஹருன் இருவரும் முகைதின் யாசின் நிர்வாகத்தின் கீழ் தங்கள் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர், என்பதை பாசிர் குடாங் எம்பி ஹசன் கரீம் நினைவுபடுத்தினார். எனவே, சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முகைதினுக்கு எதிராக இரண்டு ஏஜென்சிகளின் நடவடிக்கை…

முகைதின் ஊழல் குற்றச்சாட்டுகளின் விபரம்

பெர்சத்து தலைவர் முகைதின் யாசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இன்று பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கான குற்றப்பத்திரிகையில் மூன்று நிறுவனங்கள் மற்றும் ஒரு தனிநபரின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பணமோசடி சட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டும் அதிகார துஷ்பிரயோகமும் தொடர்பானதாகும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர் பற்றிய சுருக்கமான…

சுய தொழில் செய்ய வேண்டும்: கடுமையாக உழைக்க வேண்டும்

இராகவன் கருப்பையா - "மகளிர் தின சிறப்புக் கட்டுரை" இந்நாட்டில் பெரும்பாலான சமயங்களில் பல துறைகளில் நமக்கு சரி சமமான உரிமைகள் மறுக்கப்படுவதால் சுய தொழில் ஒன்றை செய்வதை விட வேறு வழியே இல்லை என்கிறார் ஜொகூர் சீனாயைச் சேர்ந்த ஷீலா மணியரசு. "அரசாங்கத் துறையில் மட்டுமின்றி தனியார் துறையிலும்…

தமிழ் ஊடகங்களை அங்கீகரிக்கும் ஒருமைப்பாட்டு அரசு

கடந்த திங்களன்று (6.3.2023) ஒருமைப்பாட்டு அரசின் துணையமைச்சர்கள் தமிழ் ஊடகங்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினர். இதில் கலந்து கொண்ட தரப்பிணர்கள்,   சிக்கல் மிகுந்த அரசியல் வழி நாட்டை வழி நடத்தும் போது, அதில் மக்களின் ஈடுபட்டை இணைப்பதில் ஊடகம் ஒரு முக்கிய பங்கை ஆற்ற இயலும் என்றனர். அதற்கு…

இனத்துவேசத்தைத் தூண்டுவதில் அப்பாவும் மகனும் போட்டா போட்டி!

இராகவன் கருப்பையா - இனங்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாள்களாக விஷக் கருத்துகளை உமிழ்ந்து வரும் முன்னாள் பிரதமர் மகாதீருக்கு ஏற்றவாறு அவருடைய மகன் முக்ரீஸும் பேசத் தொடங்கிவிட்டார். அவர்கள் இருவருமே தற்போது நீரில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்ட மீன்களைப் போல அரசியலில்…

உலகத்தரமான மலேசியாவின் ஊழல் வழக்குகள் – கி.சீலதாஸ்

கையூட்டு என்பதன் பொருள் செய்யும் குற்றச்செயல்களைச் சட்டத்திலிருந்து மறைக்க, தப்பிக்க கொடுக்கப்படும் கைக்கூலி ஆகும். வேண்டுமென்றே மனச்சாட்சிக்கு எதிராக, முறைக்கேடான செயல்களுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக, மக்களின் பணத்தை மோசடி செய்வதற்காகக் கையாளப்படும் சட்டவிரோதச் செயல். அப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களில் இறங்குவோரின் பிரதான குறிக்கோள் பணம். ஆனால், அது வஞ்சக…

அன்வாரின் அரசாங்கத்தால் இதுவரை ஒரு பலனும் இல்லை – மகாதீர்…

அன்வார் இப்ராகிம் பதவியேற்ற முதல் 100 நாட்களில் ‘எதுவும் மாறவில்லை’ என்கிறார் டாக்டர் மகாதீர் முகமது. இன்று பு த் ரா  ஜெயாவில் உள்ள பெர்டானா அறவாரியத்தில் நிகழ்ந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். பிரதமர் அன்வார் இப்ராகிம் வெறும் ஆதரவைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அளித்து வருகிறார் என்றார் மகாதீர்…

எந்த வேலையிலும் லட்சியத்தை தேடுவதும் நாடுவதும் நலமே!

கி.சீலதாஸ் - எங்கள் ஊரில் நடுத்தர வயதுடைய இந்தியப் பெண்மணி ஒருவர் வாகனங்களைக் கழுவும் தொழில் செய்கிறார். சில நாட்களில் உதவிக்கு ஆள் இல்லை என்ற காரணத்தால் கடையைத் திறக்க மாட்டார். எவரும் இந்த விதமான தொழிலில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். அதே சமயத்தில், ஒரு சில வாகனம் கழுவும்…

விளம்பரத் தூதராக பவனிவரும் காற்பந்து பயிற்றுனர் கீர்த்தனா

இராகவன் கருப்பையா - விளையாட்டுகளுக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யும் 'ஃபிகோஸ்'(Figos) எனும் அனைத்துலக நிறுவனத்திற்கு 'விளம்பரத் தூதராக' (Brand Ambassador) நியமனம் பெற்றது தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்கிறார் 'ஃபுட்சால்'(Futsal) விளையாட்டுப் பயிற்றுனர் கீர்த்தனா. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இவ்விளையாட்டில் 24 வயதே நிரம்பிய இந்திய…

செகாமாட் தேர்தல் மனு வழி மஇகா என்ன சாதிக்கும் இயலும்!

இராகவன் கருப்பையா - ஒற்றுமை அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருக்கும் ம.இ.கா., ஜொகூர் செகாமாட் தொகுதியில் மேற்கொண்டுள்ள ஒரு அடாவடித்தனம் கிஞ்சிற்றும் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக இல்லை என்பது வருந்தத்தக்க ஒன்று. கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் அத்தொகுதியில் மகத்தான வெற்றிபெற்ற துடிப்பு மிக்க…

உள்ளூர் வேலையாட்களை அகற்றிவிட்டு அயல் நாட்டவரை நியமித்தால் அபராதம் –…

மனிதவள அமைச்சர் வி சிவக்குமார் மலேசிய முதலாளிகளுக்கு எச்சரிக்கை. அன்மையில் பினாங்கில் உள்ள ஒரு நிறுவனம் 102 உள்நாட்டு தொழிலாளர்களை அகற்றி அந்த வேலைகளில் அயல் நாட்டு தொழிலாளர்களை அமர்த்தியதை பற்றிய புகார்களை தொடர்ந்து,  அவர் அந்த எச்சரிக்கையை விடுத்தார். "தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவே அயல் நாட்டு…

கல்லறையில் உறங்கும் கார்ல் மார்க்ஸ்சை சிரிக்கவைத்த வான் சைபுல்

"இப்போது, கார்ல் மார்க்சின் எலும்புகள் தூசியாக மாறியிருக்கலாம். ஆனால் அவரின் பற்கள் அழியாமல் இருக்கும். அதனால் எனவே எனது கற்பனையில் மார்க்ஸ்சால் சிரிக்க முடியும்." "எனவே பெர்சத்து கட்சியின் வான் சைபுல் சொல்வதை கேட்டால், கல்லறையில் உறங்கும் ஜெர்மன் தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் விழுந்து விழுந்து சிரிப்பார்", என்று…

ஊழலற்ற பெருந்தொற்று நிவாரணத்திற்கு தயார் நிலை தேவை

இராகவன் கருப்பையா - உலகை நாசப்படுத்திய கோறனி நச்சிலைப் போன்ற ஒரு பெருந்தொற்று மீண்டும் ஏற்படுமாயின் அதனை எதிர் கொள்வதற்கு நமது அரசாங்கம் எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு முற்பகுதியிலிருந்து 2 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டை உலுக்கிய அக்கிருமியின் கொடூரத்தால்…

பட்ஜெட் சலுகைகள் அற்பமானவை, தரமான  ஊதியம்தான்  சிறந்த வழி –…

மலேசிய தொழிற்சங்க காங்கிரஸும் (MTUC) அதன் பினாங்கு பிரிவும் மலேசியாவில் குறைந்த ஊதியம் என்ற அடிப்படைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் கடுமையாக பேசியுள்ளன. பினாங்கு MTUC செயலாளர் கே வீரியா, சமீபத்திய வரவு செலவுத் திட்டம் 2023 அறிவிப்புகள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் வாங்கும்…

முகைதின் உட்பட இன்னும் சிலர் ஊழலுக்காக விசாரிக்கப்படுவர் – அசாம்…

ஜன விபாவா திட்டம் தொடர்பான மேலும் சிலர் விசாரணைக்கு உட்படுவர் என்று எம்ஏசிசி தெரிவித்துள்ளது. அட்டர்னி ஜெனரல் இன்னும் "மூன்று அல்லது நான்கு" விசாரணை ஆவணங்களை தயார் செய்து வருவதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறினார். இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "(அரசியல்) தலைவர்கள்…

ஊழலில் சிக்கிய வான் சைபுல் பதவி விலகினார்

வான் சைபுல் வான் ஜான் பெர்சாத்து தகவல் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தான்  குற்றவாளி என்று பொருள்படாது. மாறாக, இது பெர்சத்து தலைவர்களின் பொறுப்பின் அளவைக் காட்டுகிறது என்று அக்கட்சியின் தலைவர் முகைதின் யாசின் இன்று கூறினார். பாராளுமன்ற கட்டிடத்தில்…

அரசாங்க அலுவலகங்களுக்கு எப்படிதான் உடுத்திச் செல்வது?

இராகவன் கருப்பையா - அலுவல் நிமித்தம் நாம் அரசாங்க அலுவலகங்களுக்குச் செல்லும் போது எவ்வாறான உடைகளணிந்துச் செல்ல வேண்டும் என்பதில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் சிலாங்கூர், காஜாங்கில் உள்ள காவல் நிலையத்திலும், இம்மாத மத்தியில் பேராக், கம்பார் மருத்துவமனையிலும், பிறகு ஜொகூர், பாசிர் கூடாங்…

வான் சைபுல் கைது, இது பலி வாங்கும் படலம் என்கிறார்…

கட்சியின் தகவல் தலைவர் வான் சைபுல் வான் ஜான் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, கட்சியின் தலைமைக்கு எதிராக பலி வாங்க "தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கு" நடத்தப்படுவதாக பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் தெரிவித்தார். பெர்சாத்துக்கு எதிரான வழக்கு குறித்து அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியால் சுட்டிக்காட்டப்பட்டது என்று…

தொகுதிகளை சீரமைத்தால் மலாய்க்காரர்களின் அதிகாரம் குறையும் – மகாதீர் அச்சம்

மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள  இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், 'மற்றவர்கள்' அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடும் என்று மகாதீர் கூறுகிறார். தேர்தல் எல்லைகளில் மாற்றங்களைச் செய்தால் மலாய்க்காரர்களின் பெரும்பான்மை இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படக் கூடும், என்று டாக்டர் மகாதீர் முகமட் தனது அச்சத்தை  தெரிவித்தார். டேவான் ராக்யாட்டில் அன்வார் இப்ராகிமின்…

அன்வாரின் நம்பிக்கை அரசை நாம் நம்பத்தான் வேண்டும்

இராகவன் கருப்பையா - கடந்த மாதத் தொடக்கத்தில் தமது புதல்வி நூருல் இஸாவை உயர் பொருளாதார ஆலோசகராக நியமித்த பிரதமர் அன்வார் இன்று வரையிலும் கூட பல்வேறுத் தரப்பினரின் கண்டனங்களுக்கு இலக்காகி வருகிறார். நூருல் பொருளாதாரத் துறையில் பட்டப்படிபை முடித்தவர் என்றும் அவருக்கு அதீதத் திறமை இருக்கிறது எனவும் அவர் சம்பளம்…

அரசாங்க வேலைகளும், இலவு காத்த கிளிகளாகும் இந்தியர்களும்

இராகவன் கருப்பையா - அண்மைய வாரங்களாக நாட்டில் நடந்து வரும் சம்பவங்களை வைத்துப் பார்த்தால், "கோழி மேய்த்தாலும் கும்பனியில் மேய்க்க வேண்டும்" எனும் எதிர்பார்ப்பைத் தாண்டி நம் சமூகம் யதார்த்த நிலைக்குத் திரும்ப வேண்டியத் தருணம் வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பொதுச் சேவைத் துறையை பிரதமர் அன்வார் சீர்திருத்தம்…

சீபீல்ட் கோவில் கலவரம் – 4 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை…

மாஜிஸ்திரேட் இஸ்கந்தர் ஜைனோல், ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் வழக்கின் இறுதி பகுதியை சமர்பிக்குமாறு நேற்று அரசு தரப்புக்கு ஆணையிட்டார். இந்த 2018 கலவரம் அடிப் என்ற ஒரு தீயணைப்பு வீரர் காயங்களால் இறந்த பிறகும் தலைப்புச் செய்திகளாக உருவாகியது. சுபாங் ஜெயாவில் உள்ள சீபீல்ட் ஸ்ரீ மகா…

இராமசாமியின் கருத்து நியாயமானது! அரசியல் ஒத்தூதிகள் வெறும் ஜால்ரா!

இராகவன் கருப்பையா - பொதுச் சேவைத்துறை இந்நாட்டின் இன அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் பிரதமர் அன்வார் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி விடுத்த கோரிக்கையில் என்ன தவறு இருக்கிறது? உள்ளங்கை நெல்லிக்கனிப்போல உள்ள உண்மையைதானே சொன்னார்! இதில் இனத்துவேசமோ, தீய நோக்கமோ, ஒற்றுமையைக்…