பள்ளிகளைத் திறப்பது பிள்ளைகளுக்கு ஆபத்தா?

இராகவன் கருப்பையா - நாடளாவிய நிலையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்னும் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளவில்லை எனும் தகவல் நமக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 3ஆம்  தேதி தேசிய அளவில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுவே இறுதி முடிவு எனவும் தெரிகிறது. இத்தகைய சூழலில் சுமார் 2100 ஆசிரியர்கள் தடுப்பூசிப் போட்டுக்…

அயல் நாட்டவரை திருமணம் செய்யும் பெண்களின் வழி குழந்தைகளுக்கும் குடியுரிமையை…

 கி.சீலதாஸ் - சமீபத்தில் உயர்நீதிமன்றம் மலேசிய குடிமகளின் கணவர் வெளிநாட்டவர் என்றபோதிலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையானது ஆணுக்குக் கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை, உரிமையை அதாவது மலேசிய குடிமகன் வெளிநாட்டு பெண்ணை மணந்து பிள்ளை பெற்றால் அந்தக் குழந்தை இயல்பாகவே மலேசிய குடியுரிமை பெறுவது போல், மலேசிய பெண்ணுக்கும் அந்த உரிமை…

இனத்துவேசம் குற்றம், என்ற சட்டம் தேவை! – இராகவன் கருப்பையா

பள்ளிகளில் நமது மாணவர்கள் எதிர்நோக்கும் இனப் பாகுபாடு ஒரு புதிய விசயமில்லை என்பது நம் எல்லாருக்குமே நன்றாகத் தெரிந்த ஒன்றுதான். இக்கொடுமையைக் காலங்காலமாக அனுபவித்துவரும் நம் இன மாணவர்களில் பெரும்பாலோர் கண்ணீரை மட்டுமே துணைக்கழைத்து மௌனமாகவே காலத்தைக் கடத்திவருவதும் வெள்ளிடை மலை. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பலதரப்பட்ட காரணங்களினால்…

இளைஞர்கள் அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும் – கி.சீலதாஸ்

“சிறு பிள்ளை செய்த வேளாண்மை வீடு வந்து சேராது” என்பது பழமொழி. இதன் பொருள், இளைஞர்களிடம் அனுபவம் குறைந்து காணப்படும். எனவே, அவர்களின் முயற்சி பலன்தராமல் போகலாம் என்பதாகும். விஞ்ஞான வசதிகள் இல்லாத காலத்தில் இந்த விவசாயத்தை ஒட்டிய பழமொழியில் பிழை காண்பது முறையல்லதான்; ஆனால், இப்பொழுது விஞ்ஞானத்தின்…

பக்காத்தானுடன் உறவு: சப்ரியின் சாமர்த்தியம்! – இராகவன் கருப்பையா

எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானுடன் கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளதன் வழி தனது அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் இஸ்மாய்ல் சப்ரி. 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' எனும் கூற்றுக்கு ஏற்பப் பக்காத்தானை அரவணைத்துத் தனது நிலையை அவர்…

முழு உறைவிடப் பள்ளிகளில் அனைத்து வகை பள்ளி மாணவர்களும் கற்க…

குணசேகரன் கந்தசுவாமி - முழு உறைவிடப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh) 80-களில் இருந்து மலேசியாவில் செயல்படுகின்றன. புறநகர் மாணவர்களுக்கு நிலையான மற்றும் உகந்த பள்ளிச் சூழலை வழங்குவதன் மூலம் கல்வி அமைப்பில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக முதலில் இப்பள்ளி திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் முழு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு 30…

 வீழ்ந்த அம்னோ, எழுமா? – டோமி தோமஸ்

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் இரும்புப் பிடியாக நாட்டை ஆண்டு வந்த மலாய்க்காரர்களின் தாய்க் கட்சியாகக் கருதப்படும் அம்னோ தற்போது 3 பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது எனப் பரவலாகப் பேசப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை நழுவவிட்ட அக்கட்சி சில அரசியல் தவளைகளின்…

தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிப்பதில் இஸ்ரேல் வெற்றி –…

உலக அளவில் இரட்டையர்கள் பிறப்பின் சதவிகிதம் சுமார் 1.1% ஆகும். ஒரே கருமுட்டையில் ஒரே உருவம் (Identical twins) கொண்டு பிறப்பவர்களின் சதவிகிதம் 0.3% ஆகும். அதிலும், கிரேனியோபேகஸ் (Craniopagus twins) என்று அழைக்கப்படும் தலைப் பகுதி ஒட்டிய இரட்டையர்கள் 2.5 மில்லியனில் ஒன்று மட்டுமே பிறக்கின்றது. இப்பிறப்பின்…

வல்லரசுகளையே ஆட்டிப்படைக்கும் கோவிட் பெருந்தோற்றும் – கி.சீலதாஸ்

மனிதக் குலத்தைத் தாக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால், இந்த நோயைத் தரும் விஷக்கிருமி பலவிதமாக மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, வைரஸ் துகள்கள் சராசரி முப்பது விதமாக மாறும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரும்பான்மை பரவும்…

ஹெபடைடிஸ்-சி கண்டுபிடித்தவர்களுக்கு  2020 மருத்துவத்திற்கான நோபல் பரிசு – கவிதா…

ஹெபடைடிஸ்- சி வைரஸை (Hepatitis C virus) கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகள் 2020 ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியல் நோபல் பரிசை (Nobel Prize in Medicine or Physiology) வென்றுள்ளனர். இவர்கள்   பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹக்டன் (Michael Houghton). மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஹார்வி ஆல்டர்…

விழுதுகள் இல்லாத ஆஸ்ட்ரோ, மொட்டை மரமாகக் காட்சி தரும்! –…

ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சி, கடந்த வாரத்தோடு ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 14 ஆண்டுகளாக நாட்டு நடப்பையும் அதன் காரணக் காரியங்களையும் ஆய்ந்து, மலேசிய இந்தியர்களின் சிந்தனையைத் தூண்டும் ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்த விழுதுகள், இன்று இல்லை. விழுதுகளுக்கு மாற்றாக, அதினும் சிறப்பான ஒரு நிகழ்ச்சி விரைவில் நம்மைச் சந்திக்குமெனச் சொல்லப்படுகிறது.…

‘மலேசியக் குடும்பம்’  உருவாக,  உறைவிடப் பள்ளிகளில் பயில வாய்ப்பளியுங்கள்  –…

2022-ஆம் ஆண்டுக்கான உறைவிடப் பள்ளிகளுக்கு(Sekolah Berasrama Penuh) விண்ணப்பிக்க அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று  மலேசிய இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.  அண்மையில் நாட்டின் ஒன்பதாவது பிரதமர் டத்தோஸ்ரீ சப்ரி யாக்கோப் அவர்களால்  பிரகடனப்படுத்தப்பட்ட 'மலேசியக் குடும்பம்' என்ற…

தடுப்பூசி போட்டவர்களை ‘லம்டா’ மற்றும் ‘டெல்தா’ கோவிட் உருமாற்றம் (Variant)…

கவிதா கருணாநிதி - 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவில் உள்ள வுஹான் நகரத்தில் சார்ஸ் கோவ் 2 (SARS-COV-2) என்ற கிருமி முதலில் தோன்றப்பட்டு உலகம் முழுவதும் காட்டுத் தீப் போலப் பரவிக் கோரோனா வைரஸ் டிசிஸ் (கோவிட் 19) உருவாக்கத்திற்கு அடித்தளமாக அமைகின்றது. கோவிட் உலகளவில் 217 மில்லியன்…

கோவிட் இருக்கா, இல்லையா? எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள்!

கவிதா கருணாநிதி - நாம் கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளோமா என்று மூன்று பரிசோதனைகளின் வழி தெரிந்து கொள்ளலாம்.இந்த மூன்று கோவிட் பரிசோதனைகளும் வெவ்வேறு வகைப்படும். முதல் பரிசோதனை வகை மொலெகுலர் டெஸ்ட்(Molecular Test) எனப்படுவதாகும். பி.சி.ஆர் டெஸ்டிங் (PCR Testing) இந்த வகையைச் சார்ந்ததாகும்.  நம் மூக்கின் வழியே  அடித்தொண்டையைப்…

தமிழ் மொழி செய்த பாவம்தான் என்ன? – இராகவன் கருப்பையா

எனக்கு ஆங்கிலம் பேச வராது என எந்த அமெரிக்கரோ பிரிட்டன்வாசியோ சொல்லியிருக்க மாட்டார். எனக்குச் சீன மொழியில் பேசத் தெரியாது என எந்தச் சீனரும் சொல்லியதாகத் தெரியாது. எனக்குக் கொஞ்சம் கொஞ்சம்தான் மலாய் தெரியும் என எந்த ஒரு மலாய்க்காரரும் சொல்லியதாக நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் நம் இனத்தவர்…

மூக்கால் நுகர முடியவில்லையா? – உடனே கோவிட் டெஸ்ட் செய்யுங்கள்…

கவிதா கருணாநிதி - கோவிட்-19 பெரும்பாலோரின் மத்தியில் நுகர்வுத் தன்மையைச் செயலிழக்க (Anosmia) செய்கின்றது. மற்ற அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் இருமுபவளைக் காட்டிலும் நுகர்வுத் தன்மையின் செயலிழப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது என்கிறார் சாபீர். அவர் கட்டுரையின் சாரம் வருமாறு. மேலும், நுகர்வுத் தன்மையோடு சுவையின் தன்மையும் செயலிழந்துவிடும்.…

கோலஸ்ட்ரோல் புற்றுநோயை அதிகப்படுத்தும்

கவிதா கருணாநிதி - இவ்வருடத்தில் அமெரிக்காவின் டியுக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலிகளைக் கொண்டு நடத்திய ஆராய்ச்சியின் மூலம் நம் உடலில் புற்றுநோய் மேலும் பரவக் கொலஸ்ட்ராலின் பங்களிக்கிறது என்று  கண்டுபிடித்துள்ளனர். புற்றுநோய் என்பது இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடின்றி உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகும். கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் இருக்கும் கல்லீரல்…

மலேசிய குடும்பத்தை உருவாக்க மக்கள் தயார், பிரதமர் தயாரா? –…

டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டின் ஒன்பதாம் பிரதமராகப் பதவியேற்றதும் மலேசியர்களை நோக்கி முதல் வேண்டுகோள் விடுத்தார். அது வேண்டுகோளா அல்லது அவரின் தனிப்பட்ட அபிப்பராயமா, இரண்டில் எது என்பதைக் கிரகிக்க முடியவில்லை. ஏனெனில், அரசியல்வாதிகள் பொதுவாகவே ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகுதான் சிந்திப்பார்கள்.  சிந்தித்துப் பேசும் பழக்கம்…

மாமன்னரின் அதிகாரம் குறித்த  ஏஜி ட்ருஸ் ஹருன் கருத்தில் குழப்பம் –  குலசேகரன்

பிரதமர்  இஸ்மாயில் சப்ரியை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படத்     தேவையில்லை என்று   இட்ருஸ் ஹருன் கூறியிருப்பது  வியப்பாக இருக்கிறது. அவரின் கூற்றுப்படி  பிரதமர் இஸ்மாயில் சப்ரி அரசியலமைப்புச் சட்டப்படி  நிமியக்கப் பட்டிருக்கிறார். அப்படி  அவர் நாடாளுமன்றத்தில்  நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு   உட்படுத்தப்படுவாரேயானால்   அது பேரரசரின் அதிகாரத்தை  அவமதிப்பதாக   கருதப்படும் என்று அவர்  கூறியிருக்கின்றார். பேரரசரைத் தவிர்த்து வேறு யாரேனும் பிரதமரின் பதவியை  மறு…

ஏனோ தானோ அமைச்சரவையில் – ஹிரோவாகும் கைரி!

இராகவன் கருப்பையா - தனது புதிய அரசாங்கத்திற்கு அமைச்சர்களை நியமனம் செய்ததில் பிரதமர் இஸ்மையில் செய்த உருப்படியான ஒரே காரியம் கைரி ஜமாலுடினை சுகாதார அமைச்சராக நியமித்ததுதான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டைச் சீர்குலைத்த அதே அமைச்சர்களை மீண்டும் உள்ளே கொண்டு வந்ததால் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்குள்ளான பிரதமரை…

புதிய இருதய சிகிச்சை –  ஐஜேன்-னின் புத்தாக்க கண்டு பிடிப்பு…

தேசிய இருதய சிகிச்சை மையம் (IJN) ட்ரைஸ்குபிட் ரிகர்ஜிடேஷன் (tricuspid regurgitation) அல்லது கசிவு இதய வால்வுகளால் (leaky heart valves) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சிகிச்சை முறையை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இச்சிகிச்சை ட்ரிக்வால்வு ® டிரான்ஸ்காதீட்டர் பைகாவல் வால்வுகள் சிஸ்டம் (பயோப்ரோஸ்டெசிஸ்) (Tricvalve® Transcatheter Bicaval Valves…

இனவாத அரசியலில் இலவு காத்த கிளிகளாக இந்தியர்கள்!

இராகவன் கருப்பையா - திங்கள்கிழமை (30/8/21) பதவியேற்ற நாட்டின் புதிய அமைச்சரவையில் மனிதவள அமைச்சராகச் சரவணனும் சுற்றுலாத்துறை துணையமைச்சர் சந்திரக் குமாருமாக 2 இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதில் அதிர்ச்சியோ ஆத்திரமோ ஆச்சரியமோ படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் பிரதமர் மஹியாடின் அறிவித்த அமைச்சரவையிலும்…