நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக PAS கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இவர் பெர்சத்து கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்குப் பதிலாகப் பொறுப்பேற்பார். சேராஸில் இன்று நடைபெற்ற பெரிக்கத்தான் நேஷனல் (PN) உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் புதிய தலைவர்…
’திராவிட மேம்பாட்டு வியூகம்’ தமிழ் நாட்டை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது…
'திராவிட மேம்பாட்டு வியூகம்’ தமிழ் நாட்டை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது என்கிறார் தமிழ்நாட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். ‘திராவிட மேம்பாட்டு வியூகம்’ தமிழ் நாட்டை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளது என்கிறார் தமிழ்நாட்டு அமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இந்தியாவில் குஜராத் மாநிலத்தைவிடத் தமிழ்நாடு பல வகைகளில்…
மாநிலத் தேர்தல்களில் ம.இ.கா-வுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இராகவன் கருப்பையா - விரைவில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ம.இ.கா.வின் நிலைப்பாடு கேள்விக்குறியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலாங்கூர், பினேங், நெகிரி செம்பிலான், கெடா, தெரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற…
அன்வார் பிரதமராக இருப்பதில் 91% இந்தியர்கள் அங்கீகாரம் – ஆய்வு
கருத்துக்கணிப்புக்கு நேர்காணல் செய்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், அதாவது 68 சதவீதம் பேர், பிரதமர் அன்வார் இப்ராகிமின் தலைமைக்கு ஆதரவு மதிப்பீடுகளை வழங்கியுள்ளனர். 15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இரண்டாவது மாதத்தில் மெர்டேக்கா மையத்தின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அன்வாருக்கு இந்தியர்களிடையே கிடைத்த 91% ஆதரவுதான் மிக அதிகம், சீனர்கள்…
தனியார் வாகனங்களில் இனி சாலை வரி (Road Tax) ஸ்டிக்கர்களைக்…
இன்று முதல், ரோட் டெக்ஸ் என்று அழைக்கப்படும் சாலை வரி ஸ்டிக்கர்களை தனியாருக்குச் சொந்தமான வாகனங்களில் இனி மலேசியர்கள் ஒட்டவும் வேண்டியதிலை காட்டவும் வேண்டியதில்லை. இது இன்று முதல் நடைமுறைக்கு வரும் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி லோக் செய்தியாளர் சந்திப்பில், “சாலை போக்குவரத்து சட்டத்தின் 20வது பிரிவு,…
இனத்துவேசத்திற்கு எதிராக சட்டம்: சரியானத் தருணம் வந்துவிட்டதா?
இராகவன் கருப்பையா - இனவாதமும் மதவாதமும் ஒருங்கிணைந்து நாட்டின் ஆட்சியை கைபற்ற முனைந்த நிலையில், நட்டின் நல்ல காலம் ஒரு பல்லின கட்சிகளின் கூட்டணி ஒரு தகுதியான பிரமரின் கீழ் ஆட்சி அமைக்க முடிந்தது. நம் நாட்டில் இனத்துவேசம் தொடர்பான சம்பவங்கள், அண்மைய காலமாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு,…
காவல்துறையின் மகத்தான சேவை தைப்பூசத்திற்கு சிறப்புச் சேர்த்தது.
இராகவன் கருப்பையா -கோறனி நச்சிலின் கொடூரத்தால் 2 ஆண்டுகளுக்குத் தடைபட்டிருந்த தைப்பூசத் திருவிழா நாடு தழுவிய நிலையில் இவ்வாண்டு மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக சுமார் 1.5 மில்லியன் பக்தர்களையும் சுற்றுப்பயணிகளையும் ஈர்த்த சிலாங்கூர் பத்துமலையில் இத்திருவிழா பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடந்தேறியதற்கு 2,500கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஆற்றியப்…
மாநிலத் தேர்தல்களில் அனைத்து அரசுக் கட்சிகளுடன் அன்வார் களம் இறங்குவார்
வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் ஒன்றிணைந்து செயல்பட அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் உறுதியளித்துள்ளன என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார். நேற்று இரவு கோலாலம்பூரில் உள்ள அம்னோ தலைமையகத்தில் அரசாங்கத்தின் செயலகம் தனது முதல் கூட்டத்தை நடத்திய பின்னர் இந்த முடிவு வந்துள்ளது. மாநில தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு…
அம்னோவை ஆட்டி வைக்கும் ஸாஹிட்டின் அதிரடி முடிவுகள்
இராகவன் கருப்பையா - அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட் கடந்த ஒரு வார காலமாக கட்சியில் மேற்கொண்டு வரும் பல அதிரடி நடவடிக்கைகள் அவருக்கு சாதகமாக அமையுமா அல்லது அவருக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த அரசாங்கத்தையும் பாதிக்குமா என பலவாறான ஆரூடங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் இருந்த அம்னோ தலைவர்களிலேயே பலம்…
அன்வாரின் கொள்கைகள் – ஓர் அலசல், அவை சரியா, தவறா?
கி.சீலதாஸ் - மதச் சார்பற்ற கொள்கை, கம்யூனிஸம் மற்றும் ஓர் இனப் பால் இணைதல், திருநங்கை, திருநம்பி போன்றவற்றை மலேசியா ஒருபோதும் அங்கீகரிக்காது என்று கூறியுள்ளார் பிரதமர் அன்வர் இபுராஹீம். கம்யூனிஸம் இனிமேல் தலைதூக்குவது கடினம் என்று சொல்வதைக் காட்டிலும் இந்நாட்டில் அது எடுபட வழியில்லை எனலாம். அப்படி…
இன்றும் நளையும் 3 இலட்சம் பக்தகோடிகள் பத்துமலையில் திரளுவர்
தைப்பூசக் கொண்டாட்டத்துடன் இன்று மாலை முதல் நாளை வரை 300,000 க்கும் மேற்பட்ட பக்தர்களும் பார்வையாளர்களும் பத்துமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை தேர் வரும்போது அதிகமான பார்வையாளர்களை கோயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று சிலாங்கூர் காவல்துறையின் உயர்அதிகாரி எஸ் சசிகலா தேவி கூறினார். “நேற்று முதல்,…
20 இலட்சம் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் பத்துமலைக்கு வருவார்கள்
இந்த ஆண்டு நடைபெறும் தைப்பூசக் கொண்டாட்டத்திற்காக சுமார் 20 இலட்சம் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் பத்துமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரத ஊர்வலம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஜாலான் துன் எச்எஸ் லீயில் உள்ள கோவிலில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை 3 மணிக்கு பத்துமலையை…
பத்துமலை நிர்வாகம்கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்
இராகவன் கருப்பையா - நாடளாவிய நிலையில் தைப்பூசத் திருவிழா மிகவும விமர்சையாகக் கொண்டாடப்படவிருக்கும் இவ்வேளையில் சிலாங்கூர் பத்துமலையில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக இல்லை என்றே தெரிகிறது. கோறனி நச்சிலின் கடுமையான பாதிப்பினால் 2 ஆண்டுகளுக்கும் மேல் தைப்பூசத்திருவிழா முறையாகக் கொண்டாடப்படாத வேளையில் இவ்வாண்டு எல்லாமே கிட்டதட்ட வழக்க…
கண்டிக்கப்படாத இனவாதம், ஒற்றுமையை சீர்குழைக்கும்
இராகவன் கருப்பையா - அன்மையில் ஜொகூரில் உள்ள இடைநிலைப் பள்ளியொன்றில் மிகவும் அப்பட்டமாக அரங்கேற்றப்பட்ட இன பாகுபாட்டிலான ஒரு கல்வி முகாம் குறித்த செய்திகள் தற்போது நாடு தழுவிய நிலையில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது எல்லாருக்கும் தெரியும். பள்ளிகளில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது புதிய விஷயம் ஒன்றுமல்ல…
மக்களாட்சியில், இனவாதமற்ற மலேசியர்கள் என்ற விழிப்புணர்வு எழ வேண்டும்
கி.சீலதாஸ் - நாம் ஜனநாயகத்தைப் புகழ்கிறோம். அந்தத் தத்துவத்தைப் பற்றி கூறப்படும் கருத்துக்களை உன்னிப்பாகக் கவனிக்கிறோம். அவையே நம் அரசியல் வாழ்வுக்கு ஏற்றவை என வலியுறுத்துகிறோம், அவற்றைக் கைவிட மாட்டோம் எனச் சூளுரைக்கிறோம். ஜனநாயகக் கோட்பாடு பலவிதமான திருப்பங்களைக் கண்டிருக்கிறது. ஏதன்ஸ் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. ஜனநாயகம் என்ற…
சமூக பங்களிப்பும் கேளிக்கை செலவீனமும் – நாணயத்தின் மறுபக்கம்
இராகவன் கருப்பையா - ஏறத்தாழ 2 ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள் மலேசியாவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு மீண்டும் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். கடந்த ஆண்டில் அனிருத், சிட் ஸ்ரீராம், இளையராஜா, அவருடைய மகன் யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் சகோதரர் கங்கை அமரன் போன்றோர் இங்கு வந்து நிகழ்ச்சிகளைப் படைத்து பெருமளவில் வசூல் செய்து செல்கின்றனர். இரு வாரங்களுக்கு முன் இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் வந்திருந்த வேளையில், கடந்த வார…
நூருல் இஸ்ஸாவின் நியமனம் நியாயமானதா?
லியு குவான் ஜி - நூருல் இஸ்ஸா சேவை செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகுதான், இந்த பிரதமர் அன்வார் இப்ராஹிமின் மகள், அவருடைய மூத்த பொருளாதார மற்றும் நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்டார் என்பது மக்களுக்குத் தெரிய வந்தது. பெரிக்காத்தான் நேஷனல் (PN) இன் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு…
ஏமாற்றப்படும் பாதுகாவலர்கள், அமைச்சர் தலையிட வேண்டும் -சோசியலிஸ்ட் கட்சி
பாதுகாவலர்களுக்கு (செக்குரிட்டு கார்ட்ஸ்) உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறித்து கட்சிக்கு பல புகார்கள் வருவதால், பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் திடீர் சோதனைகளை நடத்துமாறு டி மலேசியா சோசியலிஸ் கட்சி (பிஎஸ்எம்) மனித வள அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. இதன் பொதுச்செயலாளர் சிவராஜன் ஆறுமுகம், ஒரு பாதுகாவலர் தனது கூடுதல்…
அரசு ஒளிபரப்பாளரின் கடமை என்ன?
சான் அஸ்லீ - அரசால் நடத்தப்படும் ஒரு பொது ஊடக அமைப்பு உண்மையில் யாருக்கு சேவை செய்கிறது? ஒப்பிடுகையில், ஒரு தனியார் ஒளிபரப்பாளர் அல்லது ஊடக அமைப்பு அவர்களின் உள்ளடக்கத்திற்கு வரும்போது யாருடைய ஆர்வத்திற்கு சேவை செய்கிறது என்பதைப் பார்ப்போம். ஒரு இலட்சிய உலகில், ஊடகங்கள் மக்களுக்குச் சேவை செய்ய…
ஸாஹிட்டின் சிறப்பு அதிகாரிக்காக ம.இ.கா கங்கணமா?
இராகவன் கருப்பையா -நாட்டிலுள்ள இந்திய விவகாரங்களை கவனிக்க துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் நியமித்த ரமேஷ் ராவ் திடீரென மரணமடைந்ததைத் தொடர்ந்து அப்பதவிக்கு ம.இ.கா. குறி வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பாரிசானின் உறுப்புக் கட்சி எனும் வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் வரையில் காலங்காலமாக பலதரப்பட்ட…
ஓட்டு போட பணம் கொடுத்தது தொண்டு – இலஞ்சம் அல்ல…
15வது பொதுத் தேர்தலின் போது (GE15) வாக்காளர்களுக்கு கட்சி பண விநியோகம் செய்ததை பாஸ்S தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆதரித்தார், இது ஒரு தொண்டு என்றும் அதனால் தேர்தல் சட்டத்தால் தடை செய்யப்படவில்லை என்றும் கூறினார். தற்போதுள்ள விதிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் வாக்காளர்களுக்கு…
இந்தியர்களுக்காக போரட தனித்துவம் கொண்ட பிரதிநிதி இல்லை
இராகவன் கருப்பையா - இனவாத அடிப்படையில் நாடு தொடர்ந்து இயங்குவதால், தமிழ்ப்பபள்ளி, சமயம், கோயில் இப்படி தமிழர் சார்ந்த சமூக, கல்வி மற்றும் பொருளாதார சிக்கல் போன்றவை குறித்த கொள்கை விவாதங்களுக்கு தகுந்த பிரதிநிதி உரிமையை நிலைநாட்டும் தன்மையுடன் போராட்ட உணர்வையும் கொண்டிருக்க வேண்டும். தாய்க் கட்சி என்று கூறிக்…
இந்தியர் பிரச்சினைகளை கவனிக்க நடவடிக்கை குழு எப்போது அமையும்
இராகவன் கருப்பையா - இந்நாட்டு இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கலைவதற்கு சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்படும் என அண்மையில் செய்யப்பட்ட அறிவிப்பு நாமெல்லாம் நீண்டநாள் காத்திருந்த ஒரு நல்ல செய்தி. "இந்தியர் விவகாரங்களை நான் மட்டுமே தனியாக கவனிக்கப் போவதில்லை. மாறாக ஒட்டு மொத்த அமைச்சரவையும் இந்தியர்களின் நலனையும்…
மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு சில கேள்விகள் – அருட்செல்வன்
இந்த ஆண்டு 500,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசியாவிற்குள் நுழைவதால் மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படாது என்று மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் கூறுகிறார். ஆசியாவில் உள்ள 15 மூல நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கு விருப்பமில்லாத துறைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறுகிறார். எங்களால் போதுமான…























