ஜோகூர் பட்டத்து இளவரசர்- பொம்மை துப்பாக்கிகளுடன் நீங்கள் என்ன செய்தி…

பள்ளிகளில் பொம்மை துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுவதை சில தரப்பினர் ஆதரித்தாலும், ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் குழந்தைகளுக்கு அது அனுப்பும் செய்தியைப் பற்றிக் கேள்வி எழுப்பினார். "கெலுார் செகேஜாப்" போட்காஸ்டில் சமீபத்தில் தோன்றியபோது ஒரு கேள்விக்கு பதிலளித்த துங்கு இஸ்மாயில், இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தனக்கு…

காஸாவுக்கு ஆதரவு காட்ட  பள்ளி பிள்ளைகளை துப்பாக்கி ஏந்த சொல்வதா?

இராகவன் கருப்பையா -பாலஸ்தீனின் காஸா முனையில் மூண்டுள்ள போரினால் கடுமையான துயருக்கு ஆளாகி அவதிப்படும்  அந்நாட்டு மக்களுக்கு பரிவுகாட்டி அவர்களுக்கு பல வகையிலும் உதவிக்கரம் நீட்ட அனைத்துலக சமூகம் முனைப்பு காட்டி வருகிறது. அவ்வகையில் நாமும் மனிதாபிமான அடிப்படையில் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்து வரும் வேளையில் நமது…

காலாவதியான கோவிட் தடுப்பூசிகளால் ரிம 50.5 கோடி நஷ்டம்  

ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்ட போதிலும் 8.5 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் ஜூன் 1, 2023 இல் காலாவதியாகிவிட்டதாக அரசாங்க பொதுக் கணக்குக் குழு கூறுகிறது. தடுப்பூசி தேவை குறைவு, தடுப்பூசி சப்ளை பெறுவதில் தாமதம், வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் போன்றவற்றால் தடுப்பூசிகள் அதிகமாக வாங்கப்பட்டதாக பொது கணக்கு குழு தெரிவித்துள்ளது.…

பெரிக்காத்தாணின் லாபுவான் எம்பி அன்வாருடன் இணைந்தார்

பெர்சாத்வின் லாபுவான் எம்பி சுஹைலி அப்துல் ரஹ்மான், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் பிரதமர் பதவிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.  அவரது தொகுதியில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் காரணம் காட்டினார். கோலா காங்சார் எம்.பி. இஸ்கந்தர் துல்கர்னைன் அப்துல் காலிட் இந்த மாத தொடக்கத்தில் செய்ததைத் தொடர்ந்து, பெரிகாத்தான்…

இஸ்ரேயில் மோதல் மலேசியா – சிங்கப்பூர் உறவுகளை பாதிக்காது: பிரதமர்…

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் மோதல்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் இருதரப்பு உறவுகளை பாதிக்காது என சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருந்தாலும், குடியரசு மீண்டும் மீண்டும் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும், பொதுமக்களின் மோதல்கள், வன்முறைகள் மற்றும் மனித அவலங்கள்…

காஸாவுக்கு ஆதரவாக பள்ளி பிள்ளைகளை துப்பாக்கி ஏந்த சொல்வதா?

இராகவன் கருப்பையா - பாலஸ்தீனின் காஸா முனையில் மூண்டுள்ள போரினால் கடுமையான துயருக்கு ஆளாகி அவதிப்படும்  அந்நாட்டு மக்களுக்கு பரிவுகாட்டி அவர்களுக்கு பல வகையிலும் உதவிக்கரம் நீட்ட அனைத்துலக சமூகம் முனைப்பு காட்டி வருகிறது. அவ்வகையில் நாமும் மனிதாபிமான அடிப்படையில் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்து வரும் வேளையில் நமது…

மலாய் மொழியில் மட்டுமே அரசு கடிதங்களா? அன்வார் மறுபரிசீலனை செய்ய…

இராகவன் கருப்பையா- அரசாங்கத்துடனான தொடர்புகள் இனிமேல் மலாய் மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என பிரதமர் அன்வார் சில தினங்களுக்கு முன் செய்த அதிரடி அறிவிப்பு நாடு தழுவிய நிலையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் தேர்வு செய்யபப்டும் பிரதமரும் அவருக்கு ஆதரவு நல்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்களுக்கான அரசாங்கத்தை உருவாக்க…

பள்ளியில் விளையாட்டு துப்பாக்கிகளுடன் பாலஸ்தீன ஒற்றுமை வாரம், கட்டு படுத்த…

பாலஸ்தீன நோக்கத்திற்கு ஆதரவாக "ஒற்றுமை வாரத்தின்" ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறு பள்ளி நிர்வாகிகளை பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். பாலஸ்தீனிய ஒற்றுமை வாரத்தை ஏற்பாடு செய்ய அரசாங்கம் பள்ளிகளை ஊக்குவிக்கிறது, ஆனால் அது கட்டாயமில்லை, நடத்தப்படும் செயல்பாடுகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றார். குழந்தைகள் பொம்மை…

கோவிலை உடைத்த நபர் மீது மேலும் குற்றச்சாட்டுகளை சுமத்த கோரிக்கை

அக்டோபர் 18 அன்று பேராக், மாத்தாங்கில் உள்ள இந்துக் கோயிலைத் தாக்கிய ஒருவருக்கு எதிராக ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு அட்டர்னி ஜெனரலுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மலேசிய முன்னேற்றக் கட்சியின் சட்ட ஆலோசகர் எஸ்.கார்த்திகேசன் கூறுகையில், தாக்குதல் நடத்தியவர் மீது ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்படுவதைத் தவிர, குறிப்பாக…

சமய விவகாரங்களுக்கான அமைச்சர் எல்லா மதங்களையும் கவனிப்பாரா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் முஹமட் நயிம் மொக்தார் இஸ்லாம் மதத்திற்கு மட்டும்தான் அமைச்சரா அல்லது இங்குள்ள அனைத்து சமயங்களும் அவருடைய பார்வையின் கீழ் வருகிறதா என்று தெரியவில்லை. அவருடைய அமைச்சர் பொறுப்பு இதர அமைச்சுகளைப் போல் தனியாக இல்லாமல்  பிரதமர் இலாகாவின் கீழ்…

காஸாவுக்கு தேவை அவரச உதவி: உபகாரச் சம்பளம் அல்ல!

இராகவன் கருப்பையா - பாலஸ்தீன மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க தயாராய் இருப்பதாக 'யூனிடென்' எனப்படும் தெனாகா நேஷனல் பல்கலைக்கழகம் செய்துள்ள அறிவிப்பு இத்தருணத்தில் கேலிக்கூத்தான ஒன்றாக உள்ளது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான கல்வித் தவணைக்கு பதிவு செய்யும் புதிய பாலஸ்தீன மாணவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்படும்…

மூத்த குடிமக்களுக்கு மலாய் தெரியாதென்றால் குடியுரிமை கிடைக்காதா?

இராகவன் கருப்பையா - குடியுரிமைக்காக காத்திருக்கும் மூத்த குடிமக்களில் நிறைய பேருக்கு மலாய் மொழியில் ஆற்றல் இல்லாததால் அவர்களுடைய விண்ணப்பங்களை பரிசீலிக்க இயலவிலை என உள்துறை அமைச்சர் சைஃபுடின் கூறியது ஏற்புடையதாக இல்லை. ஒற்றுமை அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடந்த 10 மாதங்களில் மொத்தம் 10,381 பேரின் குடியுரிமை விண்ணப்பங்கள்…

விளையாட்டுத்தனமான மெர்டேக்கா காற்பந்து விளையாட்டு

இராகவன் கருப்பையா - தலைநகர் புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் இம்மாதம் 13-17-இல், பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற்ற மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டிகள் கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாத ஒரு கேலிக்கூத்தான ஏற்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா, தஜிகிஸ்தான், மற்றும் மலேசிய பங்கு கொண்ட, 3 குழுக்கள் கொண்ட…

அரசாங்க ஓய்வூதியம் கஜானாவை காலியாக்கிறது – பூனைக்கு மணி கட்டும்…

இராகவன் கருப்பையா - அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை மிச்சப்படுத்தலாம் என அண்மையில் சில பொருளாதார வல்லுனர்கள் செய்துள்ள பரிந்துரை அமலாக்கத்திற்கு வரக்கூடிய சாத்தியமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்கத்தில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் வேலை செய்துள்ள ஒருவர், அவர் கடைசியாக…

காந்தியின் இன்னா செய்யாமையின் பொருள் – கி.சீலதாஸ்

அக்டோபர் இரண்டாம் நாள் 1869ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியாவில் தமது ஆரம்பக் கல்வியை முடித்து, இங்கிலாந்து சென்று சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞரானார். இந்தியாவிலேயே சில காலம் வழக்குரைஞர் தொழில் செய்த காந்தியால் சிறப்பான இடத்தைப் பெற முடியவில்லை. எனவே, அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று…

பாலஸ்தீன அகதிகளை மலேசியாவுக்கு அழைத்து வர பரிந்துரை

இராகவன் கருப்பையா - பாலஸ்தீன அகதிகளை மலேசியாவுக்கு அழைத்து வர பரிந்துரை செய்த சிலாங்கூர், சுபாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வொங் சென் கொஞ்சம் சர்ச்சையில் மாட்டிக் கொண்டது ஆச்சரியமில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அகதிகளாக அடைக்களம் தேடி வருபவர்களை மனிதாபிமானத்தோடு அரவணைப்பது நியாயமான ஒன்று. ஆனால்…

அடுத்த ஆட்சியை அமைக்கும் ஆணவத்தில், பல்லின அரசியலை நிராகரிக்கும் பாஸ்

சமீபத்திய பொது மற்றும் மாநிலத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேசனல் கட்சியின் முக்கிய ஊடுருவல்கள், பாஸ் கட்சிக்கு புதிய உந்துதலை கொடுத்திருப்பது, அது  கூட்டணியில் சேருவததை பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நிராகரிக்க காரணமாககும். மலாய் பேராசிரியர்கள் மன்ற மூத்த தலைவர் ஜெனிரி அமீர் கூறுகையில், அடுத்த பொதுத்…

மலேசியா  ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல – துவான் இப்ராஹிம்

பாஸ் மாநாடு | முஸ்லீம் அல்லாத வாக்காளர்களை கவர விரும்பினால், மலேசியாவை மதச்சார்பற்ற நாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கின் முன்மொழிவை பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் நிராகரித்தார். துவான் இப்ராஹிம், டிஏபியின் தேர்தல் அறிக்கையானது, "மலேசியாவை…

அன்வாரின் ‘தூய்மையற்ற’ அரசாங்கத்தில் பாஸ் இணையாது

அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மத்திய அரசில் கட்சி இணையும் வாய்ப்பை பாஸ் நிராகரிக்கிறது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார். அம்னோ பொதுச்செயலாளர் அசிரஃப் வாஜ்டி டுசுகியின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக ஹாடி இவ்வாறு கூறினார். பாஸ் அரசாங்கத்தில் உள்ள கட்சிகளையும் அதன் தலைமையையும் 'தூய்மைப்படுத்த'…

பாஸ்  பற்றிய முஸ்லீம் அல்லாதவர்களின் கண்ணோட்டத்தை தூய்மை படுத்த தவறி…

முன்னாள் பாஸ்  இளைஞர் பிரிவு தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி, மலாய்க்காரர்கள் அல்லாத மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் இஸ்லாமியக் கட்சியை நோக்கிய பார்வையை "தூய்மை படுத்தும் " தனது பணியில் தோல்வியுற்றதற்காக வருத்தமடைந்தார். வெளியேறும் இந்த இளைஞர் தலைவர், ஃபாத்லி, தனது இறுதி உரையில், (மேலே) தனது பதவிக்…

பாஸ் சிலாங்கூரை கைப்பற்றாதது ஆச்சரியம் – துவான் இப்ராஹிம்

“கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் சிலாங்கூரைக் கைப்பற்றத் தவறியது பாஸ் கட்சிக்கு "ஆச்சரியம்"”, என்கிறார் PAS துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான். இதற்குக் காரணம், PN சிலாங்கூரைக் கைப்பற்றி மலேசியாவில் மிகவும் முன்னேறிய மாநிலத்தை ஆள முடியும் என்பதே அவரது…

ஹடி, மகாதீர் மற்றும் முகைதின் மீதான இன-மதவாத-தேச நிந்தனை  வழக்குகள்…

டாக்டர் மகாதீர் முகமது, பெரிரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதின் யாசின் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் மீதான விசாரணை ஆவணங்களை (ஐபி) போலீசார் அட்டர்னி ஜெனரல் துறைக்கு (ஏஜிசி) சமர்ப்பித்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. எவ்வாறாயினும், இனம், மதம் மற்றும் ராயல்டி (3R) தொடர்பான…

மறைந்த ஒரு தோட்ட போராளிக்கு அஞ்சலி – அருட்செல்வன்

டெனூடின் தோட்டப்போரளிகளில் ஒருவரான ஆறுமுகம் அவர்கள் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி  காலமானார். 65 வயதே ஆன அவர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளைத் தனியே விட்டுச் சென்றுள்ளார். அவர் மலேசிய சோசிலிச கட்யின் தீவிர பற்றாளர் ஆவார். டெனூடின் செம்பனைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பணம், தண்ணீர் சிக்கல், குடியிருக்க வீடு என பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி, இறுதியில் அதன் உச்சமாக அவர்களுக்கு…