இணையதளத்தில் ரஜினிகாந்தின் ‘2.0’ பட காட்சிகள் வெளியானது படக்குழுவினர் அதிர்ச்சி

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படம் எந்திரன் 2-ம் பாகமாக ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. இந்த படத்தை ஷங்கர் டைரக்டு செய்துள்ளார். எமிஜாக்சன் கதாநாயகியாகவும் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் வில்லனாகவும் நடித்துள்ளனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி ‘2.0’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ்…

தன் நடிப்பால் பலரையும் மகிழ வைத்த வடிவேலுவுக்கு இத்தனை கோடி…

தமிழ் சினிமாவில் காமெடியில் கொடி கட்டி பறப்பவர் நடிகர் வடிவேலு. இவரது காமெடி காட்சிகளை எப்போது பார்த்தாலும் புதியாக பார்ப்பது போலவே சிரிப்புகள் வரும். இவர் ஹீரோவாக நடித்த படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி. 2006 ல் சிம்பு தேவன் இயக்கத்தில் சங்கர் தயாரிப்பில் உருவானது.…

ஸ்ரீதேவிக்கு எதற்கு அரசு மரியாதை?

மும்பை: ஸ்ரீதேவிக்கு எதற்காக அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மதுபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார் நடிகை ஸ்ரீதேவி. மும்பை கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன்…

நடிகை ஸ்ரீதேவி மரணம்.. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் ரசிகர்கள் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவி நடித்த பல இந்திப் படங்கள் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் வெற்றிகரமாக ஓடின. அங்கேயும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பாகிஸ்தானில் இந்தி படங்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் கராச்சி போன்ற நகரங்களில் திருட்டு சி.டி.க்கள் மூலம் பார்த்து ரசிக்கிறார்கள். ஸ்ரீதேவி மரணச் செய்தி கேட்டு பாகிஸ்தான்,…

சிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா? –…

சிரியா நாட்டில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில், சமீபத்திய தாக்குதல்களின் காரணமாக இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியான படங்கள் இதயத்தை கலங்கச் செய்யும் வகையில் உள்ளன. போர் நிறுத்தம் என்று கூறப்பட்டாலும் கடந்த சில நாட்களாக…

குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் 15 நிமிடம் உயிருக்குப் போராடிய…

துபாய்: மதுபோதையில் குளியல் தொட்டியில் மூழ்கிய நிலையில் 15 நிமிடம் உயிருக்கு போராடி மரணித்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி. துபாயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீதேவி தங்கியிருந்த விடுதியில் மரணமடைந்தார். இந்தியாவையே இந்த செய்தி உலுக்கி எடுத்தது. அறிக்கை சொல்வது என்ன? தற்போது ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான துபாய்…

குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்தார் ஸ்ரீதேவி

துபாய்: நடிகை ஸ்ரீதேவி துபாயில் ஹோட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் குடிபோதையில் மூழ்கி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி துபாயில் நேற்று மரணமடைந்த நிலையில், அவர் கார்டியாக் அரெஸ்ட் தாக்கி இறந்ததாக முதல்கட்டமாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் துபாயில் நடத்தப்பட்ட தடயவியல் ஆய்வுக்கு பிறகு வெளியான…

நான் செய்த பணிகளுக்கு கமல் ஹாஸன் சம்பளமே தரவில்லை! –…

சென்னை: கமல் ஹாஸன் படங்களில் நான் செய்த பணிகளுக்கு இன்னமும் சம்பளமே தரவில்லை என்று நடிகை கௌதமி குற்றம்சாட்டியுள்ளார். பத்தாண்டுகள் நடிகர் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்தார் கௌதமி. கிட்டத்தட்ட மூன்றாவது மனைவி என்ற நிலையில் அவர் வாழ்ந்து வந்தார். கடந்த 2016 அக்டோபர் மாதம் அவர் கமலை விட்டுப்…

ஸ்ரீதேவி மரணத்திற்கு இதுதான் காரணமா?- அதிர்ச்சி தரும் தகவல்

மயிலு, விஜி என பல கதாபாத்திரங்களால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மரணம் இந்திய சினிமாவை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நேற்று துபாயில் இறந்த அவரது உடல் இன்று மாலை 8 மணியளவில் மும்பை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்த…

இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்.. தெற்கிலிருந்து போய் வடக்கை…

சென்னை: இந்தி சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற பெருமைக்குரியவர் ஸ்ரீதேவி. தெற்கிலிருந்து போய் வடக்கைக் கலக்கிய மிகப் பெரிய நடிகையும் கூட. இந்தியில் சினிமாவில் அப்போது ஆதிக்கம் செலுத்தி வந்த ஜித்தேந்திரா, அமிதாப் பச்சன் போன்ற சூப்பர் ஸ்டார்களையும் தாண்டி ஸ்ரீதேவி கொடி நாட்டியது அப்போது ஆச்சரியமாக…

நடிகை ஸ்ரீதேவி சற்று முன் காலமானார் ! இந்திய திரை…

பாலிவுட் பெண் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவி(54) சற்று முன்(சனிக்கிழமை நள்ளிரவு 11.30) க்கு மாரடைப்பால் காலமானார். மோர்ஹிட் மார்வா (நட்சத்திர நடிகர்) திருமணம் ஐக்கிய அரபு எமரேட்சில் (UAE) நடைபெற்றது. அத்திருமண விழாவில் கலந்துகொள்ள நடிகை ஸ்ரீதேவி அவரது கணவர் போனி கபூர், மற்றும் மகள் சகிதம்  அவர்…

ரசிகர்கள் ஏமாற்றம்.. ரஜினிகாந்த் அரசியல் கட்சி இப்போதைக்கு இல்லை!

சென்னை: யாரும் எதிர்பார்க்காத நிலையில் அரசியலில் குதித்த நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அழைத்து அவர் முன்னிலையில், தொடங்கி விட்டார். அரசியலுக்கு வருவார் என இரு தசாப்தங்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் இன்னும் கட்சி துவங்காமல் இழுத்தடித்து வருவது தனது…

நிஜமான இம்சை அரசனாக மாறிய வடிவேலு… தயாரிப்பாளர்கள் புகார் மேல்…

கிட்டத்தட்ட 5 ஆண்டு கால அஞ்ஞாதவாசத்துக்குப் பிறகு நடிக்க வந்த வடிவேலு, கொடுத்த கால்ஷீட்படி நடித்துத் தராமல் சொதப்பியதால் இயக்குநர் ஷங்கர் உள்பட 3 தயாரிப்பாளர்கள் அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளனர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்தில் வடிவேலு மீது புகார்களும் அளித்துள்ளனர். இம்சை அரசன் இயக்குநர் ஷங்கர் ‘இம்சை…

இனி என் எஞ்சிய வாழ்வு உங்களுக்காக… முழங்கிய கமல்ஹாசன்.. ஆர்ப்பரித்த…

மதுரை : இதுவரை ஒரு நடிகனாக நல்ல வீடு, கார் என சொகுசான வாழ்க்கை கொடுத்துவிட்டீர்கள். அதற்கு இதுவரை நான் இதுவரை எதுவும் செய்ததில்லை ஆனால், இனிமேல் என் எஞ்சிய வாழ்நாள் உங்களுக்காக என்று கமலஹாசன் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற தனது கட்சியின் பெயர்,…

கமல், ரஜினி இருவருக்கும் தமிழகத்தின் இளைய தலைமுறை தோல்வியை பரிசளிக்கும்:…

கதிராமங்கலம் : அரசியலுக்கு வந்திருக்கும் கமலுக்கும், விரைவில் வரவிருக்கும் ரஜினிக்கும் தமிழகத்தின் இளைய தலைமுறை தோல்வியைப் பரிசளிக்கக் காத்திருக்கிறது என்று திரைப்பட இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார். ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து கதிராமங்கலம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்தப்போராட்டம் 278வது நாளாக…

“அரசியல் பயணத்தைத் துவங்கிவிட்டேன்”: கமல்ஹாசன்

தனது கட்சியின் பெயரையும் கொடியையும் மதுரையில் இன்று அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன். இந்தப் பொதுக்கூட்டத்திற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் கமல்ஹாசன். அரசியல் கட்சியைத் துவங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், பிப்ரவரி 21ஆம் தேதியன்று ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்திற்கு காலை…

மக்களின் நம்பிக்கையை பெற அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை…

ஸ்ரீவில்லிபுத்தூர், அரசியலில் இறங்கும் நடிகர்கள் கட்சியின் பெயர், கொள்கை, திட்டங்களை அறிவித்தால்தான் மக்கள் நம்புவார்கள் என்று நடிகை கவுதமி கூறினார். தரிசனம் நடிகை கவுதமி நேற்று ஆண்டாள் கோவிலுக்கு வந்தார். அங்கு திருப்பாவை பாடல்களைப்பாடி ஆண்டாளை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆண்டாளின் பக்தையான நான்…

சினிமாவை போன்று அரசியலிலும் ‘என் பாணி வேறு, கமல்ஹாசன் பாணி…

சினிமாவை போன்று அரசியலிலும் எனக்கும், கமல்ஹாசனுக்கும் வெவ்வேறு பாணி என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் தனது வீட்டுக்கு வந்திருந்த கமல்ஹாசனை வழிஅனுப்பி வைத்த பின்னர் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- என் நண்பர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.…

கமல் அரசியல் பிரவேசம்: கருணாநிதி, ரஜினியுடன் ஒரே நாளில் சந்திப்பு

நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்னும் மூன்று நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இன்று, ஞாயிற்றுகிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார். வரும் பிப்ரவரி 21 தனது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக கமல் ஹாசன் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கருணாநிதியிடம் மக்கள்…

டிஜிட்டல் நிறுவன ஏகபோகத்தில் திரையரங்குகள்: சிக்கலில் தமிழ் சினிமா

க்யூப், யுஎஃப்ஓ போன்ற டிஜிட்டல் திரையிடும் நிறுவனங்களுக்கு அதிக கட்டணம் செலுத்தவேண்டியிருப்பதால் மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடப்போவதில்லையென தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு என்ன தீர்வு? தமிழகத்தில் தற்போது ஏறக்குறைய ஆயிரம் திரையரங்குகள் இயங்கி வருகின்றன. 2000-ங்களின் துவக்கத்திலிருந்தே ஃபில்ம் ரோல்கள்…

நாச்சியார் திரை விமர்சனம்

பாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை தப்பட்டை. மீண்டும் தன் ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்து கொடுக்க ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் என யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணியுடன் கைக்கோர்த்த…

மதுரை அரசரடியில் முதல் அரசியல் மாநாடு… கமல்ஹாசன் அறிவிப்பு!

சென்னை: கமல்ஹாசனின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் உள்ள அரசரடி என்ற இடத்தில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அவர்…

வசூலில் பட்டையைக் கிளப்பும் பேட்மேன்…

சென்னை : அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் பால்கி இயக்கத்தில் உருவான 'பேட் மேன்' படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழரான அருணாசலம் முருகானந்தம், குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்து சமூக ஆர்வலராகப் பங்காற்றி வருபவர். பெண்களுக்காக…