இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளது: இரா.சம்பந்தன்
புதிய அரசியலமைப்பு வெளிவரும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிற்கு இன்றைய தினம் விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.…
யாழில் தமிழ், சிங்கள பொலிஸ் அதிகாரிகள் மீது துரத்தி துரத்தி…
யாழில் ஆவா குழுவினர் பொலிஸ் அதிகாரிகள் இருவரை துரத்தி துரத்தி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் இரு பொலிஸ் அதிகாரிகள் மீதே இந்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொக்குவில், பொற்பதிப் பகுதியில் இன்று குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், 4 மோட்டார்…
மறக்கப்படும் போர்க்குற்றங்கள்!
அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நிர்வாகத்துறையில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்களின் ஒரு கட்டமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளுகின்ற பணியகமான, பூகோள குற்றவியல் பணியகத்தை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன், முதன்மையான ஒரு பிரிவாகச் செயற்படும் இந்தப் பணியகத்தை மூடிவிட்டு, பெது…
ஐரோப்பாவில் உடைபட்டது தடை… என்ன செய்யும் இந்தியா?
ஈழத் தமிழர்களின் மனதில் பால் வார்க்கும் ஒரு செய்தி... ‘விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடை செல்லாது’ என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விடுதலைப்புலிகள் மீது முதன்முதலில் தடை விதித்தது இந்தியாதான். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் இயக்கத்துக்குத் தடை…
தமிழர்களை உலுக்கி எடுத்த வித்தியா கொலை வழக்கில் பிரபல அரசியல்வாதி!…
தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கில் கடந்த ஒரு வார காலமாக பரபரப்பாக பேசப்பட்ட விடயம், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம். நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவம், எவராலும் மறக்க முடியாத…
சமஸ்டி தீர்வை அரசாங்கம் மறுத்தால் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்:…
வடகிழக்கில் சமஸ்டி முறையிலான தீர்வினை இந்த அரசாங்கம் தர மறுக்குமானால் நாங்கள் பிரிந்து வாழும் சந்தர்ப்பத்தினை தர வேண்டும் என சர்வதேசத்திடம் நாங்கள் கேட்கும் நிலையேற்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை மட்டக்களப்பு அமெரிக்க மிசனில்…
தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை…
சுயவிருப்பின் அடிப்படையில் மீளத் திரும்பும் அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பின் திட்டத்தின் கீழ், இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவது அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த 57 அகதிகள் நேற்று கொழும்புக்குத் திரும்பினர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து 39 பேரும், சென்னை விமான…
விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கத்தில்: ஐரோப்பிய ஒன்றியம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக தீர்ப்பு அளித்திருந்தது. எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டே இருக்கும் எனவும் ஐரோப்பிய…
இன அழிப்பிற்கு நீதி கோரி இன்று வரை தொடரும் நீதிக்கான…
1983 ஆம் ஆண்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் 34ஆவது ஆண்டின் நினைவு வணக்க நிகழ்வும், இனவழிப்பினை உலகிற்கு எடுத்துக்கூறி நீதி கேட்போம் என்ற கருப்பொருளில் கண்காட்சியும் ஒன்றும் பிரித்தானியாவில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவில் இலக்கம் 10 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக நாடு கடந்த…
“பிரபாகரன் சொன்னதையே நானும் சொல்கிறேன்!’ – கவிஞர் காசி ஆனந்தன்
ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையிலான ’இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம்’ அமைப்பின் சார்பில், வரும் ஆகஸ்ட் 6 அன்று சென்னையை அடுத்த போரூரில் ’தமிழீழம் தமிழர் தாயகம்’ எனும் மாநாடு நடத்தப்படுகிறது. அதில் பாஜகவின் மும்பை சட்டமன்ற உறுப்பினரான தமிழர் இரா.தமிழ்ச்செல்வனும் கலந்துகொள்கிறார். இதையொட்டியும் இந்து மக்கள் கட்சியின்…
கடவுளாக மாறிய நீதிபதி இளஞ்செழியன்! 70 வருடங்களின் பின்னர் கண்ணீர்…
கடந்த ஒரு வார காலமாக நீதிபதி இளஞ்செழியன் தொடர்பாக இலங்கையின் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன. நீதிபதி ஒருவரின் பல்வேறு விதமான வெளிப்பாடுகள், ஒட்டுமொத்த இலங்கை மக்கள் மத்தியில் கடவுளாக போற்றும் அளவுக்கு அமைந்துள்ளது. தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்ற கோட்பாட்டை கொண்டிருந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில்…
இலங்கையில் போதைவஸ்துக்கு காரணம்! புலம்பெயர் தமிழர்கள்! இளஞ்செழியன் எடுத்த அதிரடி…
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கையோடு சேர்ந்த தெளிவான தகவல்களை விடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. அதாவது வெளிநாட்டில் வாழும் நீங்கள் உங்கள் உறவுகளுக்காக பணத்தை அனுப்புகிறீர்கள் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுக்கின்றீர்கள். அவர்களும் நல்ல தூக்கம் நல்ல…
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதே உண்மையான நல்லிணக்கத்துக்கு…
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகண்டு, அவர்களது உறவினர்களது நம்பிக்கையை கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களையும் அவர்கள்…
விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமே: ஐரோப்பிய ஒன்றியம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமேயாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்தும் புலிகள் பயங்கரவாத இயக்கமாகவே பட்டியலிடப்பட்டிருப்பர் என தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக…
11 மாவட்டங்களில் கடும் வறட்சியால் 11 இலட்சம் மக்கள் பரிதவிப்பு!
இலங்கையின் 11 மாவட்டங்களிலுள்ள 118 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்தசுமார் 11 இலட்சம் மக்கள் வறட்சியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரசு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி இவர்களுக்கான நிவாரணங்களைத்துரிதப்படுத்தவேண்டும் எனவும் ஐக்கிய இலங்கை விவசாயிகள் சம்மேளனம் ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்தச் சம்மேளனத்தின் தேசிய…
இந்திய- சிறிலங்கா உடன்பாடே பிரபாகரனைத் தோற்கடிக்க உதவியது – நவீன்…
1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடே, வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க உதவியது என்று சிறிலங்காவின் அமைச்சர் நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார். “இந்திய- சிறிலங்கா சமாதான உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போது, எனது தந்தையாரான காமினி திசநாயக்க ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராக…
சுடச்சொன்னார் சுட்டேன்! சந்தேகநபர் வாக்குமூலம்
“நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ளவர்), உந்தப் பொலிஸை (நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்) உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். நான் சும்மா அவரது பிஸ்டலை எடுத்தேன். அது சுடுபட்டு விட்டது”. இவ்வாறு யாழ். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான…
காணாமல்போனோரின் உறவுகளது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கம்
காணாமல்போன ஆட்களின் குடும்ப உறவினர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கம் தம்மிடம் உள்ள தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். காணாமல்போன ஆட்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு…
ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் என்று நம்பினோம்:…
“நாம் ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்து, புதிய ஆட்சியை கொண்டு வந்த பொழுது எங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றே நம்பியிருந்தோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு…
நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு வடக்கில்…
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கடையடைப்பு, பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று திங்கட்கிழமை தமது பணிகளை வடக்கு மாகாண சட்டத்தரணிகள் புறக்கணித்துள்ள நிலையில், போக்குவரத்துத்துறையினரும் மட்டுப்படுத்தப்பட்ட…
துணிச்சலான நீதித்துறை: நீதிபதி இளஞ்செழியன் இலக்கு வைக்கப்பட்டமைக்கான காரணம்
கடந்த காலங்களில் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் துணிச்சலாக நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாக பிரதி அமைச்சர் ஹரீஸ் குறிப்பிட்டுள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்…
நீதிபதி இளஞ்செழியனை சுட முயன்ற நபர் இவர் தான்: தப்பி…
நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் செல்லும் நபர் இவர் தான். இவர் கண்டி வீதியூடாக செல்லும் போது அங்கே இருந்த CCTV கமரா ஒன்றில் இவரது உருவம் பதிவாகியுள்ளது. பொலிசார் நடத்திய அதி தீவிர வேட்டையில் தற்போது இவர் தப்பிச் செல்லும் காட்சி அடங்கிய வீடியோ…
நடு வீதியில் நடந்த கொடூரம்! நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்ததில்…
நள்ளிரவு 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் பெண்கள் தைரியமாக நடமாடும் வரையில் நான் ஓயப்போவதில்லை. அண்மைக் காலமாக நான் கையாளுகின்ற வழக்குகள் யாவும் உயிர் அச்சுறுத்தல் உள்ள வழக்குகளாகவே காணப்படுகின்றன. துப்பாக்கிதாரி துப்பாக்கியை கையாண்ட விதத்தை பார்க்கும் போது அவர் துப்பாக்கியை கையாள்வதில் மிகவும் அனுபவம் மிகுந்த ஒருவர் என்பதை…


