முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கு: மோடிக்கு முக்கிய சாட்சி…

ராஜீவ் காந்தி கொலையின் பின்னணி குறித்து விசாரித்து அறிய அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்னிலையில் ஆஜரான முக்கிய சாட்சி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், ‘சென்னை தடா கோர்ட்டு உத்தரவிட்டபடி, ராஜீவ் கொலையின்…

விடுதலைப்புலிகளை 30 நாடுகள் அழித்தமைக்கான காரணம்? யார் சொன்னது அவர்கள்…

விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு என்ன, அவர்கள் எதற்காகப் போராடினார்கள்? என்று தெரிந்தும் சில அடிவருடிகள் சந்தர்ப்பத்திற்கேற்ப­ பச்சோந்திகளாக மாறி….. “ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம்” என சிங்களவர்களுடன் சேர்ந்து…

அப்போதைய தோல்வி இப்போது வெற்றி..! – வீரத்தமிழன் இறக்கவில்லை விதைக்கப்பட்டுள்ளான்

வரலாற்று ஆவணங்களை சற்று ஒப்பிட்டு அதில் உள்ளவற்றை அப்படியே எழுதினால் கூட அது சில வேளைகளில் மாற்றம் அல்லது திரிபு படுத்தப்பட்ட விடயம் எனக் கூறும் பலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். காரணம் வரலாற்றின் மறுபக்கம் தெரியாத சிலர் அல்ல பலர் இன்னும் இருக்கத் தான் செய்கின்றார்கள். இப்போது நீங்கள் படிக்க…

அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் விரைவில் ஏற்படும்! வடக்கு முதலமைச்சர்

அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் விரைவில் ஏற்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். அரசியல் ரீதியாக விரைவில் பல மாற்றங்களை எதிர்நோக்கியுள்ளோம். அரசியல் யாப்பு ஒன்று புதிதாக வரப்போகின்றது…

ஒற்றையாட்சிக்கு பங்கம் விளைவிக்கும் அரசியல் அமைப்பு தேவையில்லை – ஜனாதிபதி

நாட்டின் ஒற்றையாட்சிக்கு பங்கம் விளைவிக்கும் அரசியல் அமைப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாக நுவன் பலன்துவ தெரிவித்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட உலக இலங்கை மன்றத்திடம் ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் நுவன் பலன்துவ குறிப்பிட்டுள்ளார். செனட் சபையொன்றை உருவாக்குதல் மற்றும் ஆளுநருக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துதல் உள்ளிட்ட உப…

விடுதலைப் புலிகள் இல்லாமையே சில கூட்டுறவுச் சங்கங்களின் முறைகேடுகளுக்குக் காரணம்:…

விடுதலைப் புலிகளின் காலப் பகுதியில் கூட்டுறவுத் துறை சிறப்பாகத் தானிருந்தது. அந்தக் காலகட்டத்தில் கட்டுப்பாடு, பயமிருந்தது. தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தது. ஆனால், இன்று அவ்வாறானதொரு நிலைமை இல்லாமலிருப்பதும் சில கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் நடப்பதற்குக் காரணம் என வடக்கு மாகாண விவசாய, கால்நடை, கூட்டுறவு அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்..…

சமஷ்டி ஆட்சிக்கு இடம் கொடுக்கப்போவதில்லையென்று முடிவெடுத்து விட்டார்கள்

சமஷ்டி ஆட்சிக்கு ஒருபோதும் இடம் கொடுக்கப்போவதில்லையென்று முடிவெடுத்து விட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

மாவீரர் துயிலுமில்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்க தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாகஅறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் 24-12-2016கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்ததீா்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. இணைத்தலைவா்களான வடமாகாண…

20 இனங்கள், 4 மதங்கள், 3 மொழிகளைக் கொண்டது இலங்கை;…

இருபது இனங்களையும், நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதை மறந்தால் ஒரே இலங்கை என்பதை மறந்துவிட வேண்டி வரும் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.…

முக்கோண நல்லிணக்க அரசியலில் சிக்கி அழியும் ஈழத் தமிழினம்

பேசப்படும் எல்லாவித சமாதானங்களும் உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளாய் அல்லாமல் ஒடுக்கு முறைகளை நிலை நிறுத்துவதற்கான வழி முறைகளாய் உள்ளன. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச அரசியல் சக்கரத்தில் சூழலும் அலகுகளாகவே உள்ளன. இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கானது “நல்லிணக்கம்” என்ற ஓர் அழகிய வார்த்தைக்கு ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது…

ஆபத்தில் கருணா..! ஆயுதம் வழங்கியதை ஒப்புக்கொண்டது இராணுவம்..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கருணா குழுவினருக்கு தம்மால் வழங்கப்பட்டது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த குணவர்தன நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார். நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி…

10 இலட்சம் சீனர்கள் இலங்கைக்கு படையெடுப்பு..! சிக்கலாகும் எதிர்காலம்..!

இலங்கை இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளியாக மாறிப்போவதோடு நாட்டிற்குள் இரத்த ஆறு ஓடும் நிலையை தடுக்க முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடக பேச்சாளர் நிஷந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர்…

விடுதலைப் புலிகளின் தலைவர்கள் யாரும் உயிரோடு இருப்பதை மஹிந்த விரும்பவில்லை:…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் யாரும் உயிரோடு இருப்பதை மஹிந்த விரும்பவில்லை என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது, இந்திய வெளிவிவகாரச் செயலராக பணியாற்றிய சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ள ‘Choices:…

பிரபாகரன் எடுத்த முடிவு பிழையானதா..? தோல்வி கண்ட சம்பந்தன்..! சரித்திர…

சுயநிர்ணய அடிப்படையில், தமிழ் தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமஸ்டி என்ற நிலைப்பாட்டிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய முன்னணியில் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை…

யாழில் 11 உயிரிழப்புக்களில் மலர்ந்த நல்லிணக்கம்! தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!…

இலங்கையில் பல தசாப்தங்களாக தொடரும் இன மோதல்கள் தீவிரமடைந்து காணப்பட்ட போதும், தென்னிலங்கையின் சில மனிதாபிமான மனிதர்களும் உள்ளதாக அண்மைய பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்து பல உயிர்களை காவு கொண்ட போதும், இரு இனங்களுக்கு இடையிலான மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விபத்தின்…

2017ல் வடக்கில் போதைப் பொருள் பாவனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை

2017ம் ஆண்டு வடமாகாணத்தில் போதைப் பொருள்பாவனை மற்றும் பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முதலமைச்சரின் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில்…

மௌனித்து விட்டது கூட்டமைப்பு..! யாழில். உதயமாகும் புதிய அரசியல் கட்சி

யாழ். கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் 05.30 மணியளவில் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி ஆரின் நினைவு நாள் இறுதி நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதன்போது அவரது நினைவாக 'தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி'…

நீங்கா நினைவுகளுடன் விடுதலைப் புலிகளின் காவல்துறை…!

முன்னொரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கிலும், கிழக்கிலும் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் தமிழீழ காவல்துறையினர் நிர்வாகத்தை செயற்படுத்தியிருந்தனர். 1991ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி மிக குறைந்த வளங்களோடும், மட்டுப்படுத்தப்பட்ட ஆள் பலத்துடனும், யாழ்ப்பாணத்தில் இயங்கத் தொடங்கிய காவல் துறையின் சேவை பின்னர் படிப்படியாக ஏனைய…

யாழ்ப்பாண மக்களின் மனிதாபம்…! நெகிழ்ச்சியில் தென்னிலங்கை மக்கள்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருந்தனர். யாழ்ப்பாணம் - சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் அரச பேரூந்தும் வேன் ஒன்றும் மோதுண்டமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. இந்த அனர்த்தத்தினல் போது பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்நிலையில்…

பிரபாகரனின் கோரிக்கையை ஏற்குமா கூட்டமைப்பு…! 31ஆம் திகதி பதவி விலகுமாறு…

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாவீரா்களையும், மண்ணையும், தமிழ் மக்களையும் மதிப்பவா்களாக இருந்தால் 31 ஆம் திகதி பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவேண்டும் ஈரோஸ் பகிரங்கமா வேண்டுகோள் விடுக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் போராட்டத்தை மதிக்கின்ற சக்தியாக இருந்தால், தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் மதிக்கிறவர்களாக இருந்தால், இந்த மண்ணுக்காக தங்கள்…

முக்கோண நல்லிணக்க அரசியலில் சிக்கி அழியும் ஈழத் தமிழினம்

பேசப்படும் எல்லாவித சமாதானங்களும் உரிமைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளாய் அல்லாமல் ஒடுக்கு முறைகளை நிலை நிறுத்துவதற்கான வழி முறைகளாய் உள்ளன. உலகிலுள்ள அனைத்து நாடுகளும் சர்வதேச அரசியல் சக்கரத்தில் சூழலும் அலகுகளாகவே உள்ளன. இன்றைய சர்வதேச அரசியல் ஒழுங்கானது “நல்லிணக்கம்” என்ற ஓர் அழகிய வார்த்தைக்கு ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது…

32 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மாற்றம்…!

வடக்கில் இருந்து இந்தியா வரை பயணிகள் கப்பல் ஒன்று செல்வதற்கு 32 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 2ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரை தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ள வடக்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், கப்பல் ஊடாக பயணத்தை…

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்காக ஏற்பட்டுள்ள…

ஓய்வு பெற்றுள்ள தமிழ் பேசும் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொது மக்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான உறவினை விருத்தி செய்யும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான…