இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
நாம் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம்! ஆதங்கப்படும் ஒரு தமிழன்
காணாமல்போனோர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆதங்கத்துடன் நபரொருவர் வெளியிடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு, விண்ணப்பக் கடிதங்கள்: காணாமல் போனோரின் உறவினர்களிடம் இருந்து கிடைக்கப் பெறும் கடிதங்கள் பிரதேச மாவட்ட ரீதியாக கோப்பில்…
சிறுபான்மையின மக்களை பழிவாங்கும் நோக்கிலேயே மஹிந்த கூட்டணி அமைக்கின்றார்: சோபித…
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால், தமிழ்- முஸ்லிம் சிறுபான்மையினர் பழிவாங்கப்படுவார்கள். பழிவாங்கும் நோக்கில்தான் மஹிந்த கூட்டணி அமைத்துள்ளார் என்று சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். வென்றெடுத்த ஜனநாயகத்தை காப்பாற்றுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவார்…
கரும்புலிகள் நாள் – 2015 எமது போராட்டப் பாதையின் தடை…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் வீரச்சாவடைந்த நாள்தான் கரும்புலிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. “விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்ற நடவடிக்கையொன்றை 1987 இன் நடுப்பகுதியில் மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்…
முன்னாள் போராளிகளின் ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி உதயம்! – பொதுத்தேர்தலில்…
முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய - ஆற்றவேண்டிய - ஜனநாயகப் பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு,…
வடக்கு கிழக்கை சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக…
உள்ளகப் பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடன் எந்தவொரு கலந்தாய்வையும் இலங்கை அரசாங்கம் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டி ஐ. நா மனித உரிமை ஆணையாளருக்கு வடக்கு கிழக்கைச் சேர்ந்த 15 வெகுசன அமைப்புக்கள் சேர்ந்து கூட்டாக கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளன. தமிழ் சிவில் சமூக…
வெள்ளைக் கொடியுடன் சரணைடையும்போது உயிரை எடுக்க உரிமையுள்ளதா?: புலித்தேவன் மனைவி…
சரணடைந்த பின்னர் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட எனது கணவருக்கு என்ன நடந்தது என சர்வதேச சமூகம் தான் பதிலளிக்க வேண்டுமென விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் புலித்தேவனின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். போர்க்குற்றங்களின் நேரடிச்சாட்சியமாக மாறியுள்ள விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான புலித்தேவனின் மனைவி இவ்வாறு தனது கணவரின் சரணடைவும்,…
முன்னாள் போராளிகளை பகடைக்காயாக்கி தேர்தலில் குதிக்க முயலும் பாதகன் பின்னணி…
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் குதிப்பதற்கு யாழில் உள்ள பத்திரிகையாளர் ஒருவர் முன்னாள் போராளிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வடக்கு முதல்வர் பதவிக்கு குறி வைத்து, அது கிட்டாத நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் ஆசனம் கிடைக்காதென்பதும் உறுதியானதும், இந்த புதிய உத்தியை கையாள்வதாக தெரிகிறது.…
தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டதா? சிறப்பு விவரணமும் நேர்காணலும்
தமிழ்த் தேசியம் தோற்றுவிட்டதா? சிறப்பு விவரணமும் நேர்காணலும் -http://www.pathivu.com https://youtu.be/MZWHtWNsvWw
முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை!
முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழல்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர்களுக்கு தோல்வியொன்று ஏற்படுமாயின் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் விடுதலைப்…
மீண்டும் சுயாட்சி அதிகாரங்களை கோரும் இரா.சம்பந்தன்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் மீண்டும் சுயாட்சி அதிகாரங்களை கோரி நிற்பதாக சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அண்மையில் சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலை தமிழ் அபிவிருத்தி மையத்தினால் திருமலையில் நடத்திய நிகழ்வு ஒன்றில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக,…
இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150…
யாழ்.வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 150 கிலோ கஞ்சா போதைப்பொருள் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் காலை கடல் வழியாக கஞ்சா கொண்டு வரப்படுவதாக படையினருக்கு கிடைத்த…
சிங்கள அரசின் திட்டமிட்ட சதிச்செயலுக்குத் துணைபோவோரை வன்மையாகக் கண்டிக்கின்றோம் –…
புலம்பெயர் தேசத்தில் நிம்மதியற்ற வாழ்வு என்ற உணர்வினை ஏற்படுத்தி தாம் விரும்பும் செயற்பாடுகளை புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்வதற்காக சிங்களப் புலனாய்வாளர்கள் முயன்று வருவதன் வெளிப்பாடே! போரின் போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களையும் முன்னை நாள் போராளிகள் சிலரையும் பயன்படுத்தி புலம்பெயர் தேசத்தில் திட்டமிட்ட வகையில் வன்முறை குற்றச்செயல்களை அரங்கேற்றி…
போரில் காணாமற்போனவர்கள், சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்கள் ஐ.நாவில் வெளியிடவுள்ளதாம் சிறிலங்கா!
கடந்த 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில், காணாமற்போனவர்கள் மற்றும் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை, இன்னும் இரண்டு மாதங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவிடம் தெரிவிக்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். வரும் செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா…
ஜெனீவாவில் எதிரொலித்த ஈழக் கதறல்கள்! இறுதி விசாரணையின் பின் இலங்கையில்…
சிங்கள வெறிபிடித்த இலங்கை அரசின் மீதான பிடி நாளுக்குநாள் இறுகிக்கொண்டே செல்கிறது என்பதை ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் 29-வது கூட்டத் தொடர் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. என பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளரும் பசுமைத் தாயகம் அமைப்பின் நிர்வாகியுமான வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் என்ற…
பதறவைக்கும் இலங்கை ராணுவத்தின் சித்திரவதை வீடியோ வெளியாகியுள்ளது
இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் பலரை சித்திரவதை செய்கிறது என்ற உண்மையை பலர் ஏற்க்க மறுத்துவருகிறார்கள். அதிலும் மேற்குகல நாடுகளில் தஞ்சமடைந்துள்ள , பல தமிழ் இளைஞர்கள் தம்மை இலங்கை ராணுவம் சித்திரவதை செய்தது என்று கூறி அகதிகள் அந்தஸ்த்தை கோரியுள்ளார்கள். ஆனால் அவர்கள் தங்களை தாங்களே ,…
ரப்பர் எஸ்டேட்டில் அடிமைகளாய் நடத்தப்படும் இலங்கை அகதிகள்: புற்று நோயால்…
தென்மலை ரப்பர் எஸ்டேட்டில் அடிமைகளாய் நடத்தப்படும் இலங்கை அகதிகள் புற்று நோயால் அவதிப்படும் அவலம் தற்போது வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் தென்மலையில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பில் மத்திய அரசுக்கு சொந்தமான ஆர்.பி.எல். எனப்படும் ரப்பர் எஸ்டேட் உள்ளது. இங்குள்ள ரப்பர் தொழிற்சாலையில் இருந்து…
முள்ளிவாய்க்கால் மனித உடலங்களை நாய்கள் உண்டன: திகைப்பில் ஐ.நா..! வெளிவரும்…
தமிழ் மக்கள் மீது 2009 இல் நடாத்தப்பட்ட யுத்தத்தில் பல அழிவுகள் இடம் பெற்றன. அவற்றின் சில முக்கிய காட்சிகள் ஐ.நா அதிகாரிகள் வசம் சிக்கியுள்ளன. அவை எவை? விளக்குகிறார் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன். 2014ம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமைச் சபையில்…
உலக கைம்பெண்கள் தினம் இன்றாகும்! – ஈழத்தில் விதவைக் கோலம்:…
பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலேயே போரால் விதவைகளாக்கப்பட்டவர்கள் வாழ்கின்றனர். யுத்தம், வன்முறை, அசாதாரண காரணங்கள், இயற்கை மரணம் என்பவற்றால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் கணவன்மாரை இழந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ளனர். உலகம் முழுவதும் உள்ள கைம்பெண்களின் இன்னல்களைத் துடைக்கும் நோக்கைக்…
காணாமல்போன எனது கணவர் பற்றி கூறும்போது விசாரணை செய்த நபர்…
காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இன்றைய மூதூர் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. செயலக வளவில் நடைபெறும் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் இவ் எதிரப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களால் எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பொலிசார் பாதுகாப்பு கடமையில்…
இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த புலித்தேவனின் மனைவி அழைப்பு!
தமிழினப் படுகொலை விவகாரத்தில் இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவனின் மனைவி அழைப்பு விடுத்துள்ளார். இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளவர்களில் ஒருவராக புலித்தேவனின் மனைவியிருக்கின்றார். https://youtu.be/Bzl72LkEnxk இந்நிலையில்…
புலிகளின் எச்சங்களை நாம் ஆதரிப்பது இல்லை: சம்பந்தன் சிங்கள எலும்புக்கு…
தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறியுள்ளன. இது புதிய விடயமல்ல. அவர்கள் செயற்படுவதாக கூறப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் புலி எச்சங்களிற்கும், அவர்களின் செயற்பாடுகளிற்கும் நாம் ஆதரவளிப்பதில்லை. இப்படி பகிரங்கமாகவே பேசியுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அவர் தெரிவித்து சிங்களவர்களிடம்…
அமெரிக்காவின் கருத்திற்கு பழ.நெடுமாறன் கண்டனம்!
சிங்கள அரசின் இந்த அட்டூழியங்களை தட்டிக் கேட்காத அமெரிக்கா இலங்கையில் விடுதலைப் புலிகள் இன்னமும் செயல்படுகிறார்கள் எனக் கூறுவது சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு துணை நிற்பதற்குச் சமம். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் இன்று வெள்ளிக்கிழமை…
வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது இனவாதம்தான்! –…
வேலுப்பிள்ளை பிரபாகரன் வானத்தில் இருந்து குதித்து வந்தோ அல்லது மண்ணுலகில் உதித்து எழுந்தோ இந்நாட்டில் இருந்திராத இன விரிசலை ஏற்படுத்தவில்லை. உண்மையில் இந்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த இனவாதம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது. இதை இந்த நாட்டின் அனைத்து இன அரசியல் தலைவர்களும்…


