அருவறுப்பான சம்பவம் தொடர்பில் மாணவர் ஒருவர் கைது

மெர்தேக்கா தினத்துக்கு முதல் நாள் டாத்தாரான் மெர்தேக்காவில் சிலர் ஈடுபட்ட அருவறுக்கத்தக்க சம்பவம் தொடர்பில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோலாலம்பூர் செராஸில் உள்ள கல்லூரியில் அந்த 19 வயது மாணவர் இன்று நண்பகல் வாக்கில் கைது செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்தின் போது அந்த மாணவர் பிரதமர்…

ஹுடுட் மீது இணக்கமில்லை என பாஸ் கட்சியும் டிஏபி-யும் ஒப்புக்…

ஹுடுட் சட்ட அமலாக்கம் மீது மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும் பாஸ் கட்சியும் டிஏபி-யும் அதன் தொடர்பில் தகராறு செய்து கொள்ள மாட்டா. இவ்வாறு பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி கூறுகிறார். அந்த விவகாரம் மீது பாஸ், டிஏபி ஆகியவற்றுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை அவை…

நவம்பர் பொதுத் தேர்தலுக்கு தயார், பக்கத்தான் கூறுகிறது

பிரதமர் நஜிப் 11 ஆம் எண்ணை விரும்புவது தெளிவாகியிருப்பதால் நாடு வரும் நவம்பரில் 13 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று பக்கத்தான் ரக்யாட்டின் செயலாளர்கள் கூட்டம் கருதுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து பக்கத்தான் தயாராக இருந்து வருகிறது. இப்போது அதன் தயார் நிலை 100 விழுக்காடாகும்…

ஜொகூரில் “முகைதின் பிரதமராக வேண்டும்” என்று கூறும் சுவரொட்டிகள்

13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் துணைப் பிரதமர் முகைதின் யாசின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள ஆதரவு தெரிவிக்கும் மர்மமான சுவரொட்டிகள் ஜொகூரில் விநியோகிக்கப்பட்டன. ஆனால், அச்சுவரொட்டிகளை கட்சி வெளியிடவில்லை என்று ஜொகூர் அம்னோ கூறிக்கொண்டதோடு அவ்விவகாரம் குறித்து போலீஸ் புகார் ஒன்றையும்…

‘இந்த வட்டாரத்தில் பாதுகாப்பான நாடு’ என்ற கூற்று மறுக்கப்பட்டுள்ளது

இந்த நாட்டில் குற்றப் புள்ளிவிவரங்கள் தில்லுமுல்லு செய்ப்பட்டு தவறான தோற்றத்தைத் தருவதால் மலேசியா தென் கிழக்காசியாவில் மிகவும் பாதுகாப்பான நாடு என பெமாண்டு "பொய்" கூறுவதை மீட்டுக் கொள்ள வேண்டும் என டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார். போலீஸ் குற்றப்புள்ளி விவரங்களில்…

கொடி மீது சர்ச்சை: உப்புச்சப்பில்லாத விஷயத்துக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பரிப்பு?

"சுதந்திரத்துக்கு மற்றவர்களும் போராடியிருக்கின்றனர். அவர்கள் நமது வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெறவில்லை. அதனால் அவர்கள் நமது மனதிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர்." ஜாலுர் கெமிலாங்கை மாற்ற நாங்கள் எண்ணவில்லை என்கின்றனர் கொடி இருவர் கீ துவான் சாய்: நாம் உண்மையான வரலாற்றை மீட்க வேண்டும். வெற்றி பெற்ற தரப்பான அம்னோ…

லிம் குவான் எங்: பெர்க்காசா என் படத்தை எரித்ததை என்னவென்று…

மெர்தேக்கா தினத்துக்கு முந்திய நாளன்று நிகழ்ந்த கொண்டாட்டங்களின் போது பிரதமர் நஜிவ் அப்துல் ரசாக்கின் படத்தை சில தனிநபர்கள் மிதித்ததை டிஏபி கண்டிக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. என்றாலும் தமது அலுவலகத்துக்கு வெளியில் தமது படத்தை மிதித்து எரியூட்டிய பெர்க்காசா உறுப்பினர்கள் மீது பிஎன் ஏன் எந்த நடவடிக்கையும்…

சிசிஎம் தலைவர்: நான் ஏன் பதவி துறக்க வேண்டும் ?

சிசிஎம் என்ற மலேசிய நிறுவன ஆணையத் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் நைம் டாருவிஷ், அரசு சாரா மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாகக் கூறப்படுவது மீது தாம் பதவி துறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் சில மலாய் அமைப்புக்களைச்…

சிலாங்கூர் மெர்தேக்கா ‘சர்ச்சை’: பதில் அளிக்க மாநிலச் செயலாளரே சரியான…

சிலாங்கூர் மாநிலச் செயலாளர் முகமட் குஸ்ரின் முனாவி, மாநில மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு சுல்தான் அழைக்கப்பட்டாரா இல்லையா என்பதை விளக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாட்டுக் குழுத் தலைவரான குஸ்ரினே அந்த விவகாரத்தை விளக்குவதற்குப் பொருத்தமான மனிதர் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் துணைத்…

Sang Saka Malaya கொடியை பறக்க விட்ட இருவரை அன்வார்…

மெர்தேக்காவுக்கு முதல் நாள் கொண்டாட்டங்களின் போது Sang Saka Malaya கொடியைப் பிடித்திருந்த இளைஞர்களை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆதரித்துள்ளார். அந்தக் கொடியை அவர்கள் பறக்க விட்டதில் எந்தத் தவறும் இல்லை. காரணம் மக்கள் மலாயாவுக்கு சுதந்திரம் கோரிய போது அந்தக் கொடி முன்மொழியப்பட்டது என அன்வார்…

அமைச்சர்: சுவாராம் கணக்குகளில் சந்தேகம்

மனித உரிமைகளுக்காக போராடும் பிரபல என்ஜிஓவான சுவாராமுடன் தொடர்புகொண்டதாகக் கருதப்படும் சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட் கணக்குகளில் நிறைய சந்தேகங்கள் எழுவதாக உள்நாட்டு வாணிக, கூட்டுறவு அமைச்சு கூறுகிறது. மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் தொடக்கநிலை விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவல்கள்     அச்சந்தேகங்களைத்    தோற்றுவித்திருப்பதாக அதன் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி சிக் இன்று…

உத்துசான்: ‘புதிய கொடியை’ வடிவமைத்தவர் பிகேஆர் இளைஞர் தலைவர்

மெர்டேகாவுக்கு முன்தினம் டாட்டாரான் மெர்டேகாவில் விரித்துக் காண்பிக்கப்பட்ட Sang Saka Malaya(சாங் சாக்கா மலாயா) என்றழைக்கப்படும் ‘புதிய கொடி’யை வடிவமைத்தவர் பிகேஆர் இளைஞர் பகுதி பிரச்சாரப் பிரிவு துணைத் தலைவர் நஜ்வான் ஹலிமி என்று உத்துசான் மலேசியா கூறுகிறது. அன்றிரவு நஜ்வான், தம் டிவிட்டர் தளத்தில் பதிவிட்டிருப்பதையும் அந்நாளேடு…

பிசிஎம்: குவான் எங் கபடத்தனம் நிறைந்த பச்சோந்தி

பினாங்கு அரசு இரட்டை வேடம் போடுவதாகவும், இரட்டை நாக்குக்கொண்டு பேசுவதாகவும் பார்டி சிந்தா மலேசியா (பிசிஎம்) குற்றம் சாட்டுகிறது. முதலமைச்சர் லிம் குவான் எங் விதிகளை நிர்ணயிக்கிறார், பிறகு கட்சிக்குத் தேவை என்கிறபோது அவற்றை மீறுகிறார் என்று பிசிஎம் உதவித் தலைவர் ஹுவான் செங் குவான் (இடம்) கூறினார்.…

பிரதமர்: நாம் மக்களுக்கு மகிழ்ச்சியையும் தர வேண்டும்

நாட்டின் மேம்பாட்டு வடிவம் மக்களுக்கு அதிக வருமானத்தை உறுதி செய்வதோடு மக்களுடைய மகிழ்ச்சியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "மக்களிடம் நிறையப் பணம் இருந்தாலும் அவர்கள் காலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டு இரவில் குற்றச் செயல்கள் நிகழக் கூடும் என்ற…

மிக்க நன்றி பக்காத்தான், இனிமேல் நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்

"மக்களுடைய புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. காரணம் சாதாரண மக்களே இப்போது மாற்றங்களை நாடுகின்றனர்." ஜாஞ்சி டெமாக்கரசி- உண்மையான மெர்தேக்கா நிகழ்வு லூசியா: மெர்தேக்காவுக்கு முதல் நாளன்று நான் மாலை 4 மணிக்கு பினாங்கிலிருந்து புறப்பட்டேன். ( ஆம், மஞ்சள் டி சட்டையை அணிந்திருந்தேன்) முதலில் ஹோட்டலுக்குக் கூடச் செல்லாமல்…

பிகேஆர்: அன்வாரின் பள்ளிவாசல் நிகழ்வின் போது பெர்க்காசா தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை அன்வார் சென்ற பஸ் தாக்குதலுக்கு இலக்கானது. நேற்றிரவு அலோர் ஸ்டாரில் பள்ளிவாசல் ஒன்றில் அவர் பேசிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த நகரில் உள்ள மஸ்ஜித் பூம்போங்கில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்கு பெர்க்காசாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகின்றவர்கள் இடையூறு செய்தனர் என்று பிகேஆர் தலைவர்கள்…

கிட் சியாங்: கொடியை மாற்றுவது பக்காத்தான் திட்டமல்ல

ஜாஞ்சி டெமாக்கரசி பேரணியின் போது நிகழ்ந்த கொடி சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பக்காத்தான் அறிவித்துள்ளது. தேசியக் கொடியை மாற்றுவது பக்காத்தான் திட்டங்களில் ஒரு பகுதியாக எப்போதும் இருந்தது இல்லை என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வெளியிட்ட அறிக்கை கூறியது. டாத்தாரான்…

அம்னோ உறுதியாக நின்று நிலைத்திருக்கப் போராட வேண்டும் என்கிறார் ஸாஹிட்

13வது பொதுத் தேர்தலில் பாரிசான் நேசனலுக்கு மகத்தான வெற்றி கிடைக்க வேண்டுமானால் அம்னோ தலைமைத்துவம் மெத்தனப் போக்கை கைவிட்டு 2008 தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி உணர்வுகளை ஒதுக்கி விட்டு போராட வேண்டும் என நினைவூட்டப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் அளவுக்கு அதிகமான நம்பிக்கை இருந்ததால் மெத்தனப் போக்கு…

ஜாலுர் கெமிலாங்கை மாற்ற விரும்புவதாக சொல்லப்படுவதை இருவர் மறுக்கின்றனர்

தேசியக் கொடியை மாற்ற விரும்புவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் பெரும் சர்ச்சையை உருவாக்கிய இரண்டு இளைஞர்கள், அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ஜாஞ்சி டெமாக்கரசி பேரணியின் போது  Sang Saka Malaya கொடியை இருவர் வைத்திருந்ததைக் கண்டதும் அந்தக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் கொடி இந்தோனிசியக் கொடியை போன்று இருந்தது.…

ரவூப்பில் பசுமைப் பேரணி நிகழ்கிறது

அண்மைய காலமாக சுற்றுச்சூழல் போராட்டத்துக்கான மய்யமாக பாகாங் ரவூப் திகழ்கிறது. அந்த நகருக்கு அருகில் உள்ள தங்கச் சுரங்கத்தில் சைனாய்ட் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். அந்த சுரங்கத்திற்கு அருகில் உள்ள கம்போங் பாரு புக்கிட் கோமான் வாழ் மக்கள், சைனாய்ட் பயன்படுத்தப்படுவதால் தங்களது உடல் ஆரோக்கியம்…

அந்த பஸ், பிஎன் வன்முறைக்கு அடையாளச் சின்னமாக இருக்கட்டும்

"அந்த பஸ் பயணத்தை தடுக்க அதன் மீது எல்லா வகையான பொருட்களையும் அவர்கள் வீசட்டும். ஆனால் இறுதி இலக்கான-புத்ராஜெயாவை அடையும் வரை அந்தப் பயணம் தொடர வேண்டும்." கிளந்தானில் பிகேஆர் பஸ்ஸை 'சண்டியர்கள்' தாக்கினர் ஸ்டார்ர்: அடாவடித்தனமான அரசியலுக்கு இது இன்னொரு உதாரணம். நாகரீகமற்ற, சிந்தனையில்லாத செயல் அது.…